Search This Blog

Sunday 11 September 2016

I சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. சாமுவேல், சவுலை ஜனங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்திய இடம் எது?
      மிஸ்பா (10:17-24)
2. 7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
      யாபேசின் மூப்பர்கள் (11:3), சவுல் (10:8,13:8)
3. தன்னை பரியாசம் பண்ணுகிறவர்களுக்கு, செவிகொடாமல் இருந்தவன் யார்?
      சவுல் (10:27)
4. வேறு இதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு?
      சவுலுக்கு (10:9)
5. பென்யமீன் எல்லையாகிய செல்சாவில்  யாருடைய கல்லறை உள்ளது?
ராகேல்      1சாமுவேல் - 10:2
6. "காது கேளாதவன் போல இருந்தான்" - யார்?
சவுல்     1சாமுவேல் - 10 :26,27

No comments:

Post a Comment