1. சாமுவேல், சவுலை ஜனங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்திய இடம் எது?
மிஸ்பா (10:17-24)
2. 7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
2. 7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
யாபேசின் மூப்பர்கள் (11:3), சவுல் (10:8,13:8)
3. தன்னை பரியாசம் பண்ணுகிறவர்களுக்கு, செவிகொடாமல் இருந்தவன் யார்?
3. தன்னை பரியாசம் பண்ணுகிறவர்களுக்கு, செவிகொடாமல் இருந்தவன் யார்?
சவுல் (10:27)
4. வேறு இதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு?
4. வேறு இதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு?
சவுலுக்கு (10:9)
5. பென்யமீன் எல்லையாகிய செல்சாவில் யாருடைய கல்லறை உள்ளது?
5. பென்யமீன் எல்லையாகிய செல்சாவில் யாருடைய கல்லறை உள்ளது?
ராகேல் 1சாமுவேல் - 10:2
6. "காது கேளாதவன் போல இருந்தான்" - யார்?
சவுல் 1சாமுவேல் - 10 :26,27
No comments:
Post a Comment