1. வலமோ, இடமோ சாயாமல், நேராக சத்தமிட்டுக் கொண்டு நடந்தவை எவை?
இரண்டு கறவைப்பசுக்கள் (6:10-12)
2. கர்த்தரின் பெட்டி - வந்த வயல், வைக்கப்பட்ட வீடு யார் யாருடையது?
2. கர்த்தரின் பெட்டி - வந்த வயல், வைக்கப்பட்ட வீடு யார் யாருடையது?
யோசுவா, அபினதாப் (6:14, 7:1)
3. பெலிஸ்திய தேசத்தை கெடுத்தவை எவை?
3. பெலிஸ்திய தேசத்தை கெடுத்தவை எவை?
சுண்டெலிகள் (6:5)
4. உள்ளே எட்டி பார்த்ததினிமித்தம், அடி வாங்கியவர்கள் எத்தனை பேர்?
ஐம்பதினாயிரத்து எழுபது பேர் (6:19)
No comments:
Post a Comment