Search This Blog

Thursday 22 September 2016

I சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. சவுலின் மேய்ப்பர்களுக்கு தலைவன் யார்?
      தோவேக்கு (21:7)
2. தாவீதிடம் பயத்துடன் பேசியது யார்?
      அகிமெலேக்கு (21:1)
3. தாவீதை பயித்தியம் என்றது யார்?
      ஆகீஸ் (21:14,15)
4. இங்கே ஒரு ஈட்டியும் பட்டயமும் இல்லையா? என்று தாவீது யாரிடத்தில் கேட்டான்?
அகிமெலேக்கு   1சாமுவேல் - 21:8
5.  "இவனை (தாவீதை) நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது  என்ன?" - யார், யாரிடம் கேட்டது?
ஆகீஸ் தன் ஊழியக்காரரிடம்.     1சாமுவேல் - 21:14

No comments:

Post a Comment