Search This Blog

Saturday 17 September 2016

I சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. இசைக்கருவி மீட்டி, தீய ஆவியை விரட்டியது யார்?
      தாவீது (16:23)
2. ஈசாயின் எட்டாவது குமாரன் யார்?
      தாவீது (16:10,11,17:12-14)
3.  "இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" - என்று  இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. யார் அந்த  இருவர்?
அபினதாப்,.சம்மா.     1சாமுவேல் -16:8,9
4. அவன் (தாவீது) பராக்கிரமசாலி,  _______   காரியசமர்த்தன்,   _______.
யுத்த வீரன், சவுந்தரியமுள்ளவன்.      1சாமுவேல் - 16:18

No comments:

Post a Comment