1. தாவீதும், தீர்க்கத்தரிசியும் தங்கியிருந்த இடம் எது?
நாயோதி (19:18,22)
2. தகப்பனிடமிருந்து, தன் கணவனை தப்புவித்த மகள் யார்?
மீகாள் (19:11-17)
3. தன் சிநேகிதனுக்காக, பரிந்து பேசியது யார்?
யோனத்தான் (19:2-6)
4. என்னை பிடிக்க வந்தவர்கள், தீர்க்கத்தரிசிகளானார்கள் - நான் யார்?
தாவீது (19:19-24)
5. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை?
3 (18:11,19:10)
6. தன் வீட்டிலே உட்கார்ந்திருந்த சவுல், தன் கையிலே எதைப் பிடித்துக் கொண்டிருந்தான்?
6. தன் வீட்டிலே உட்கார்ந்திருந்த சவுல், தன் கையிலே எதைப் பிடித்துக் கொண்டிருந்தான்?
ஈட்டி 1சாமுவேல் - 19:9
7. தாவீது எந்த இடத்தில் இருப்பதாக சவுலுக்கு அறிவிக்கப்பட்டது?
ராமாவுக்கடுத்த நாயோதிலே. 1சாமுவேல் - 19:19
No comments:
Post a Comment