Search This Blog

Tuesday 20 September 2016

I சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. தாவீதும், தீர்க்கத்தரிசியும் தங்கியிருந்த இடம் எது?
      நாயோதி (19:18,22)
2. தகப்பனிடமிருந்து, தன் கணவனை தப்புவித்த மகள் யார்?
      மீகாள் (19:11-17)
3. தன் சிநேகிதனுக்காக, பரிந்து பேசியது யார்? 
      யோனத்தான் (19:2-6)
4. என்னை பிடிக்க வந்தவர்கள், தீர்க்கத்தரிசிகளானார்கள் - நான் யார்? 
      தாவீது (19:19-24)
5. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை? 
      3 (18:11,19:10)
6.  தன் வீட்டிலே உட்கார்ந்திருந்த சவுல், தன் கையிலே  எதைப் பிடித்துக் கொண்டிருந்தான்?
ஈட்டி   1சாமுவேல் - 19:9
7. தாவீது எந்த  இடத்தில்  இருப்பதாக சவுலுக்கு அறிவிக்கப்பட்டது?
ராமாவுக்கடுத்த நாயோதிலே.   1சாமுவேல் - 19:19

No comments:

Post a Comment