1. சீலோவிலிருந்து வந்ததாம், பெலிஸ்தர் பயரக் காரணமாயிருந்ததாம் - அது என்ன?
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி (4:4-7)
2. தாத்தா இறந்த நாளில், பிறந்த பேரன் யார்?
2. தாத்தா இறந்த நாளில், பிறந்த பேரன் யார்?
இக்கபோத் (4:18-21)
3. குமாரர்கள் இறந்த செய்தியை⚰ தகப்பனுக்கு அறிவித்தவன், எக்கோத்திரத்தான்?
3. குமாரர்கள் இறந்த செய்தியை⚰ தகப்பனுக்கு அறிவித்தவன், எக்கோத்திரத்தான்?
பென்யமீன் (4:12-17)
4. சத்துருவின் கையினின்று இரட்சிக்க, இஸ்ரவேல் மூப்பர்கள் கொண்டுவர சொன்னது என்ன?
4. சத்துருவின் கையினின்று இரட்சிக்க, இஸ்ரவேல் மூப்பர்கள் கொண்டுவர சொன்னது என்ன?
கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டி (4:3)
5. பாளயத்தில் வந்த தேவனாக✝, பெலிஸ்தர் கேள்விப்பட்டது என்ன?
கர்த்தரின் பெட்டி (4:6,7)
6. கர்த்தரின் பெட்டியினால், பெலிஸ்திய தேவனுக்கு உடைந்தவை எவை?
6. கர்த்தரின் பெட்டியினால், பெலிஸ்திய தேவனுக்கு உடைந்தவை எவை?
தலை, இரண்டு கைகள் (5:2-4)
7. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையிலே இருந்தவர்கள் யார்?
7. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையிலே இருந்தவர்கள் யார்?
ஓப்னி, பினெகாஸ் 1சாமுவேல் -4:4
8. "மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று" - எதினால்?
தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால்
1சாமுவேல் - 4:22
No comments:
Post a Comment