1. வாசனை மரங்களால், செய்யப்பட்ட இசைக்கருவிகள் எவை?
சுரமண்டலங்கள், தம்புருகள் (10:12)
2. சாலொமோனை சோதிக்க வந்தது யார்?
2. சாலொமோனை சோதிக்க வந்தது யார்?
சேபாவின் ராஜஸ்திரீ (10:1)
3. மாளிகையில் வைக்கப்பட்டவை எவை?
3. மாளிகையில் வைக்கப்பட்டவை எவை?
இருநூறு பரிசைகள், முந்நூறு கேடகங்கள் (10:16,17)
4. ஒரு குதிரை விலை என்ன?
4. ஒரு குதிரை விலை என்ன?
நூற்றைம்பது வெள்ளிக் காசு (10:29)
No comments:
Post a Comment