1. ஆலயத்திற்குள் கல்லில்லாமல், எவை மட்டும் தெரிந்தது?
கேதுருமரங்கள் (6:18)
2. ஆலய கதவுகள் எவைகளால் செய்யப்பட்டது?
2. ஆலய கதவுகள் எவைகளால் செய்யப்பட்டது?
தேவதாரி பலகைகளால் (6:34)
3. ஆலயத்தின் தளம் எவைகளால் வரிசைப்படுத்தப்பட்டது?
தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் (6:15)
4. ஆலய அகலத்திற்கு சரியாக, ஆலயத்திற்குள் வைக்கப்பட்டவை எவை?
இரண்டு கேருபீன்கள் (6:2, 23-28)
5. ஆலயம், அரமனை கட்ட எவ்வளவு காலம் சென்றது?
ஆலயம் - 7 வருஷம், அரமனை - 13 வருஷம் (6:38, 7:1)
No comments:
Post a Comment