Search This Blog

Monday 14 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. தண்ணீர் வற்றியது எங்கே? தண்ணீரை நக்கியது எது?
      கேரீத் ஆறு (17:7), கர்த்தரின் அக்கினி (18:38)
2. கொஞ்சம் கொடுத்து, நிறைவான ஆசீர்வாதம் பெற்றது யார்?
      சாறிபாத் ஊர் விதவை (17:9-16)

No comments:

Post a Comment