1. பொய்யின் ஆவியுடைய தீர்க்கத்தரிசிகள் எத்தனை பேர்?
நானூறு (22:6,23)
2. ஆகாப் கட்டிய அரண்மனை எதனாலானது?
2. ஆகாப் கட்டிய அரண்மனை எதனாலானது?
தந்தம் (22:39)
3. உண்மையை சொல்லியதால் அடியும், தண்டனையும் வாங்கினேன் - நான் யார்?
3. உண்மையை சொல்லியதால் அடியும், தண்டனையும் வாங்கினேன் - நான் யார்?
மிகாயா (22:24-28)
4. யாருடைய கப்பல்கள் உடைந்தன?
4. யாருடைய கப்பல்கள் உடைந்தன?
யோசபாத் (22:48)
No comments:
Post a Comment