Search This Blog

Saturday 19 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பொய்யின் ஆவியுடைய தீர்க்கத்தரிசிகள் எத்தனை பேர்?
     நானூறு (22:6,23)
2. ஆகாப் கட்டிய அரண்மனை எதனாலானது?
      தந்தம் (22:39)
3. உண்மையை சொல்லியதால் அடியும், தண்டனையும் வாங்கினேன் - நான் யார்?
      மிகாயா (22:24-28)
4. யாருடைய கப்பல்கள் உடைந்தன? 
      யோசபாத் (22:48)

No comments:

Post a Comment