Search This Blog

Friday 18 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. தன் தவறை உணர்ந்து, தன்னை தாழ்த்தியது யார்?
    ஆகாப் (21:27-29)
2. யார் யார் மாம்சத்தை நாய்கள் சாப்பிடும்?
      யேசபேல், ஆகாபின் சந்ததியில் பட்டணத்தில் சாகிறவனை (21:23,24)
3. கொடுக்க மறுத்தேன், எறியுண்டு செத்தேன் - நான் யார்?
      நாபோத் (21:3,14)
4. கொலை சதி திட்டமிட்ட ராஜஸ்திரீ யார்?
       யேசபேல் (21:8-14)
5. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
      எலியா (21:20), யோசபாத் (20:32,33)
6. பழத்தோட்டத்தை, காய்கறி தோட்டமாக மாற்ற நினைத்தது யார்?
      ஆகாப் (21:1,2) 

No comments:

Post a Comment