Search This Blog

Tuesday 29 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. யெகூவின் சேனாபதி யார்?
     பித்கார் (9:25)
2. சமாதானப்பேச்சுக்கே என்னிடம் இடமில்லை - நான் யார்?
      யெகூ (9:17-22)
3. மிதிபட்ட மேக்கப்காரிக்கு, சடலமே இல்லையாம் - அவள் யார்?
      யேசபேல் (9:30-37)
4. வியாதியஸ்தனை பார்க்க போன எனக்கு, சாவு நேர்ந்தது - நான் யார்?
      அகசியா (9:16,27)
5. யெகூ, எங்கு போக யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றான்?
      யெஸ்ரயேலுக்கு (9:15)
6. 🏹 - எய்தது யார்?
      யோவாஸ்/யெகூ (13:14-17, 9:24) 

No comments:

Post a Comment