Search This Blog

Wednesday 2 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. மரம் வெட்டுவதில் வல்லவர்கள் யார்?
      சீதோனியர் (5:6)
2. ஒரு மாத வேலை, இரு மாத ஓய்வு கிடைக்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?
      முப்பதினாயிரம் (5:13,14)
3. தகப்பனின் சிநேகிதனோடு, உடன்படிக்கை பண்ணிக்கொண்டது யார்?
      சாலொமோன் (5:1,12)

No comments:

Post a Comment