1. மரம் வெட்டுவதில் வல்லவர்கள் யார்?
சீதோனியர் (5:6)
2. ஒரு மாத வேலை, இரு மாத ஓய்வு கிடைக்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?
2. ஒரு மாத வேலை, இரு மாத ஓய்வு கிடைக்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?
முப்பதினாயிரம் (5:13,14)
3. தகப்பனின் சிநேகிதனோடு, உடன்படிக்கை பண்ணிக்கொண்டது யார்?
3. தகப்பனின் சிநேகிதனோடு, உடன்படிக்கை பண்ணிக்கொண்டது யார்?
சாலொமோன் (5:1,12)
No comments:
Post a Comment