Search This Blog

Sunday 6 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. சாலொமோனுக்கு சீதனமாக வந்தது என்ன?
      கேசேர் பட்டணம் (9:16)
2. 🛳⛴🚢 - இவை செய்யப்பட்ட இடம் எது?
      எசியோன்கேபேர் (9:26)
3. மரங்கள் கொடுத்தேன், பட்டணங்கள் கிடைத்தது, ஆனாலும் அதில் விருப்பமில்லை - நான் யார்?
      ஈராம் (9:11,12)

No comments:

Post a Comment