Search This Blog

Friday 11 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. யெரொபெயாமின் சந்ததியில், கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவது யார்? 
      அபியா (14:13,18)
2. விரோதிகளின் குமாரர்களுக்கு, ஓரெழுத்தே வித்தியாசம் - அவர்கள் யார்? 
      ரெகொபெயாம் - அபியாம், யெரொபெயாம் - அபியா (14:1,30,31)

No comments:

Post a Comment