1. பஞ்சத்தால், மகனை சாப்பிட்ட துயரம் எங்கு நடந்தது?
சமாரியா/இஸ்ரவேல் (6:25-29)
2. அறிவியலுக்கு மாறாக, தண்ணீரில் மிதந்தது என்ன?
2. அறிவியலுக்கு மாறாக, தண்ணீரில் மிதந்தது என்ன?
இரும்பு (6:6)
3. இரகசிய வார்த்தைகளை ராஜாவுக்கு சொல்வது யார்?
3. இரகசிய வார்த்தைகளை ராஜாவுக்கு சொல்வது யார்?
எலிசா (6:8-12)
4. தன்னை பிடிக்க வந்தவர்களுக்கு⛓, விருந்து கொடுத்து அனுப்பியது யார்?
4. தன்னை பிடிக்க வந்தவர்களுக்கு⛓, விருந்து கொடுத்து அனுப்பியது யார்?
எலிசா (6:13-23)
No comments:
Post a Comment