1. இந்நாள் வேதபகுதியில், ஒரே வசனம் இருமுறை எங்கெங்கே?
I இராஜாக்கள்:19:10,14
2. எலியா எத்தனை நாள் தொடர்ந்து நடந்தான்?
நாற்பது நாள் (19:8)
3. ஊழியம் செய்ய போவதற்கு முன், விருந்து வைத்தது யார்?
எலிசா (19:19-21)
4. கர்த்தர், பர்வதத்தில் எவைகளில் இருக்கவில்லை?
காற்று, பூமிஅதிர்ச்சி, அக்கினி (19:11,12)
5. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)
No comments:
Post a Comment