Search This Blog

Wednesday 16 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. இந்நாள் வேதபகுதியில், ஒரே வசனம் இருமுறை எங்கெங்கே? 
     I இராஜாக்கள்:19:10,14 
2. எலியா எத்தனை நாள் தொடர்ந்து நடந்தான்? 
      நாற்பது நாள்  (19:8)
3. ஊழியம் செய்ய போவதற்கு முன், விருந்து வைத்தது யார்? 
      எலிசா (19:19-21)
4. கர்த்தர், பர்வதத்தில் எவைகளில் இருக்கவில்லை? 
      காற்று, பூமிஅதிர்ச்சி, அக்கினி (19:11,12)
5. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
     ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)

No comments:

Post a Comment