Search This Blog

Thursday 24 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. விருந்து கொடுத்து உபசரித்ததால், கர்ப்பத்தின் சுதந்தரம் கிடைக்க பெற்றேன் - நான் யார்?
     சூனேம் ஊர் ஸ்திரீ (4:8-17)
2. கடன் தீர, சாவு தோஷம் நீங்க பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் எவை?
      எண்ணெய், மாவு (4:2-7, 39-41)
3. ஏழு தரம் மூழ்கி, சுத்தமானேன், ஏழு தரம் தும்மி, கண்விழித்தேன் - நாங்கள் யார்?
      நாகமான் (4:14), சூனேமியாளின் மகன் (4:25,32-35)

No comments:

Post a Comment