1. இந்நிலையில் நின்று ஜெபித்தது யார்?
சாலொமோன் (8:54)
2. கொள்ளைநோய் வரும்போது எதை உணர்ந்தால், விடுதலை கொடுங்க என ராஜா கர்த்தரிடம் வேண்டினான்?
இருதயத்தின் வாதை (8:37-40)
3. ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட மாதம் எது?
ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் (8:2,63)
4. உடன்படிக்கை பெட்டியிலிருந்தது என்ன?
இரண்டு கற்பலகைகள் (8:9)
No comments:
Post a Comment