Search This Blog

Friday 25 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பொன்னோ, பொருளோ கேட்கும் காலத்தில், மண் கேட்டானாம் ஒருவன் யார்? யாரிடம்?
      நாகமான் எலிசாவிடம் (5:17)
2. நான் தேவனா? என்று கேட்டது யார்?
      இஸ்ரவேலின் ராஜா (5:7)
3. பேராசையினால் பொய் சொல்லி, குஷ்ட சாபம் வாங்கினேன் - நான் யார்?
      கேயாசி  (5:20-27)

No comments:

Post a Comment