Search This Blog

Wednesday 25 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இஸ்ரவேலில் எவர்களை கொல்ல சொன்னார்?
      பாகால்பேயோரை பற்றிக்கொண்டவர்களை (25:4,5)
2.  நித்திய ஆசாரியப்பட்டம் கிடைக்கப்பெற்றவன் யார்?
      பினெகாஸ் (25:10-13)
3.  ஒரே குத்தில் பலியான இருவர் பெயர் என்ன?
      சிம்ரி, கஸ்பி (25:8,14,15)
 4.  வாதையினால் செத்தவர்கள் எத்தனை பேர்? 
      இருபத்து நாலாயிரம் பேர் (25:9)

No comments:

Post a Comment