1. கர்த்தர் இஸ்ரவேலில் எவர்களை கொல்ல சொன்னார்?
பாகால்பேயோரை பற்றிக்கொண்டவர்களை (25:4,5)
2. நித்திய ஆசாரியப்பட்டம் கிடைக்கப்பெற்றவன் யார்?
2. நித்திய ஆசாரியப்பட்டம் கிடைக்கப்பெற்றவன் யார்?
பினெகாஸ் (25:10-13)
3. ஒரே குத்தில் பலியான இருவர் பெயர் என்ன?
3. ஒரே குத்தில் பலியான இருவர் பெயர் என்ன?
சிம்ரி, கஸ்பி (25:8,14,15)
4. வாதையினால் செத்தவர்கள் எத்தனை பேர்?
இருபத்து நாலாயிரம் பேர் (25:9)
No comments:
Post a Comment