1. ஆரோனின் கோலில் காய்த்த பழம் என்ன?
வாதுமை (17:8)
2. எப்படிப்பட்டவைகளை படைத்தால், பாவம் சுமராது?
உச்சிதமானதை (18:32)
3. ஆரோனுக்கு கொடுக்கப்பட்டவைகளை எங்கே புசிக்க வேண்டும்?
பரிசுத்த ஸ்தலத்தில் (18:8-10)
4. இஸ்ரவேலின் நடுவில், யாருக்கு சுதந்தரம் இல்லை?
லேவியருக்கு (18:23,24)
5. ஒரு சேக்கல் ------- கேரா.
இருபது (18:16),
6. துளிர்த்த கோலை கர்த்தர் எங்கே வைக்க சொன்னார்?
சாட்சிப்பெட்டிக்கு முன் (17:10)
No comments:
Post a Comment