Search This Blog

Tuesday 17 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1.  ஆரோனின் கோலில் காய்த்த பழம் என்ன?
      வாதுமை (17:8)
2. எப்படிப்பட்டவைகளை படைத்தால், பாவம் சுமராது? 
    உச்சிதமானதை (18:32)
3. ஆரோனுக்கு கொடுக்கப்பட்டவைகளை எங்கே புசிக்க வேண்டும்? 
     பரிசுத்த ஸ்தலத்தில் (18:8-10)
4.  இஸ்ரவேலின் நடுவில், யாருக்கு சுதந்தரம் இல்லை? 
      லேவியருக்கு (18:23,24)
5.  ஒரு சேக்கல் ------- கேரா. 
      இருபது (18:16), 
 6.  துளிர்த்த கோலை கர்த்தர் எங்கே வைக்க சொன்னார்?
      சாட்சிப்பெட்டிக்கு முன் (17:10)

No comments:

Post a Comment