Search This Blog

Friday 20 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை விசுவாசியாமல், சாபம் பெற்றவர்கள் யார்?
      மோசே, ஆரோன் (20:12)
2. ஏறினது மூவர், இறங்கியது இருவர் - மற்றொருவர் யார்? என்ன ஆனார்?
      ஆரோன், மரித்து போனான் (20:25-28)
3. மிரியாம் மரித்த இடம் எது?
      காதேஸ் (20:1)
4.  ஏதோமின் சகோதரனாக சொல்லப்பட்டது யார்?
      இஸ்ரவேல் (20:17,18)

No comments:

Post a Comment