1. கர்த்தரை விசுவாசியாமல், சாபம் பெற்றவர்கள் யார்?
மோசே, ஆரோன் (20:12)
2. ஏறினது மூவர், இறங்கியது இருவர் - மற்றொருவர் யார்? என்ன ஆனார்?
ஆரோன், மரித்து போனான் (20:25-28)
3. மிரியாம் மரித்த இடம் எது?
3. மிரியாம் மரித்த இடம் எது?
காதேஸ் (20:1)
4. ஏதோமின் சகோதரனாக சொல்லப்பட்டது யார்?
இஸ்ரவேல் (20:17,18)
No comments:
Post a Comment