1. கர்த்தர் தேசத்தை பார்க்க மோசேயிடம் ஏறச் சொன்ன இடம் எது?
அபாரீம் (27:12)
2. எலெயாசார் எதினால் ஆலோசனை கேட்க வேண்டும்?
ஊரீம் என்னும் நியாயத்தினால் (27:21)
3. 5 சகோதரிகளின் தாத்தா யார்?
3. 5 சகோதரிகளின் தாத்தா யார்?
ஏபேர் (27:1,26:33)
ii) கர்த்தரின் சபைக்கு தலைவனாக ஏற்ப்படுத்தப்பட்டவன் யார்?
யோசுவா (27:16-20)
No comments:
Post a Comment