Search This Blog

Tuesday 10 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. வாசஸ்தலத்தை சுமந்தவர்கள் யார்?
      கெர்சோன் புத்திரரும், மெராரி புத்திரரும் (10:17)
2. இஸ்ரவேலரின் இளைப்பாறுதலுக்கான இடத்தை தேட, முன்னே சென்றது எது?
      கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி (10:33)
3. சபையை கூட செய்ய, பூரிகைகளை ஊத வேண்டியவர்கள் யார்?
      ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் (10:8)
4. இஸ்ரவேலருக்கு  போல் இருப்பாயென சொல்லப்பட்டது யார்?
      ஓபா (10:29-31)
5. மேகத்தின் அடிப்படையில், முதல் பிரயாணமாய் இஸ்ரவேலர் எங்கே போனார்கள்?
      பாரான் வனாந்தரம் (10:11-13)

No comments:

Post a Comment