Search This Blog

Saturday 21 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலரால் வெட்டப்பட்ட ராஜாக்கள் யார்?
      சீகோன், ஓக் (21:23,24,33-35)
2. ஜனங்களை கடித்தவை எவை?
      கொள்ளிவாய்ச் சர்ப்பங்கள் (21:6)
3. இந்நாள் வேதபகுதியில், குறிப்பிடப்பட்டுள்ள புஸ்தகப் பெயர் என்ன?
      கர்த்தருடைய யுத்த புஸ்தகம் (21:15)
4. கடி வாங்கியவன், எதை நோக்கிப் பார்த்தால் சுகம்?
      கொள்ளிவாய் சர்ப்ப (வெண்கலம்) உருவம் (21:8,9)
     

No comments:

Post a Comment