1. இஸ்ரவேலரால் வெட்டப்பட்ட ராஜாக்கள் யார்?
சீகோன், ஓக் (21:23,24,33-35)
2. ஜனங்களை கடித்தவை எவை?
2. ஜனங்களை கடித்தவை எவை?
கொள்ளிவாய்ச் சர்ப்பங்கள் (21:6)
3. இந்நாள் வேதபகுதியில், குறிப்பிடப்பட்டுள்ள புஸ்தகப் பெயர் என்ன?
3. இந்நாள் வேதபகுதியில், குறிப்பிடப்பட்டுள்ள புஸ்தகப் பெயர் என்ன?
கர்த்தருடைய யுத்த புஸ்தகம் (21:15)
4. கடி வாங்கியவன், எதை நோக்கிப் பார்த்தால் சுகம்?
கொள்ளிவாய் சர்ப்ப (வெண்கலம்) உருவம் (21:8,9)
No comments:
Post a Comment