1. மோசேயுடன் தேவன் ஆசரிப்பு கூடாரத்தில் எங்கிருந்து பேசுவார்?
சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து (7:89)
2. ஒவ்வொரு பிரபுவும் செலுத்தின பலிகள் எத்தனை?
4 (7:12-83)
3. பிரபுக்கள் செலுத்தின பாவநிவாரணபலி என்ன?
வெள்ளாட்டுக்கடா (7:87)
4. பிரபுக்கள் காணிக்கை கொண்டுவந்தது எதற்காக?
பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக (7:11)
5. வேலைக்கு கூலி கிடைக்கப்பெறாதவர்கள் யார்?
கோகாத்தின் புத்திரர் (7:9)
6. . பலி செலுத்தின நாள் - பிரபு - கோத்திரம் பொருத்துக:
1 - செலூமியேல் - பென்யமீன்
2 - நகசோன் - ரூபன்
3 - கமாலியேல் - இசக்கார்
4 - எலியாசாப் - ஆசேர்
5 - அபீதான் - யூதா
6 - எலியாப் - தாண்
7 - பாகியேல் - செபுலோன்
8 - எலிசூர் - நப்தலி
9 - அகீரா - காத்
10 - எலிஷாமா - மனாசே
11 - அகியேசேர் - சிமியோன்
12 - நெதனெயேல் - எப்பிராயீம்
விடைகள்
1 - நகசோன் - யூதா (7:12)
2 - நெதனெயேல் - இசக்கார் (7:18)
3 - எலியாப் - செபுலோன் (7:24)
4 - எலிசூர் - ரூபன் (7:30)
5 - செலூமியேல் - சிமியோன் (7:36)
6 - எலியாசாப் - காத் (7:42)
7 - எலிஷாமா - எப்பிராயீம் (7:48)
8 - கமாலியேல் - மனாசே (7:54)
9 - அபீதான் - பென்யமீன் (7:60)
10 - அகியேசேர் - தாண் (7:66)
11 - பாகியேல் - ஆசேர் (7:72)
12 - அகீரா - நப்தலி (7:78)
No comments:
Post a Comment