Search This Blog

Tuesday 31 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் கர்த்தருக்கு துரோகம் பண்ண காரணமாயிருந்தவர்கள் யார்?
      மீதியானிய ஸ்திரீகள் (31:15,16)
2. அக்கினியில் சுத்தப்படுத்த வேண்டியவைகளாக சொல்லப்பட்டவை எத்தனை?
       6 (31:22,23)
3. இஸ்ரவேலரால் கொல்லப்பட்ட மீதியான ராஜாக்கள் எத்தனை பேர்?
      ஐந்து (31:8)
4. யுத்தத்திற்கு போனவர்களிடம் வாங்க வேண்டிய வீதம் என்ன?
      ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி (31:28)
5.  யுத்தத்தில் பங்குபெற்ற ஆசாரியன் யார்?
      பினெகாஸ் (31:6)
6. மீதியானியரில் உயிரோடு வைக்கப்பட்ட பெண்கள் யார்?
      புருஷசம்யோகத்தை அறியாத பெண்கள் (31:18)
7. யுத்தத்தில் தங்களை காத்த, கர்த்தருக்கு காணிக்கை செலுத்தியவர்கள் யார்?
      ஆயிரம் பேருக்கு தலைவரும், நூறு பேருக்கு தலைவருமான சேனாபதிகள் (31:48-52)
8. பட்டயத்தால் கொல்லப்பட்டவனின் தகப்பன் யார்?
      பேயோர் (31:8)

No comments:

Post a Comment