1. பகலோ இரவோ எழும்பினால், இஸ்ரவேலரின் பிரயாணம் - அது என்ன?
மேகம் (9:21)
2. எதை ஆசரிக்காதவனுக்கு அழிவு நிச்சயம்?
2. எதை ஆசரிக்காதவனுக்கு அழிவு நிச்சயம்?
பஸ்கா (9:13)
3. இஸ்ரவேலர் பஸ்காவை ஆசரித்த இடம் எது?
3. இஸ்ரவேலர் பஸ்காவை ஆசரித்த இடம் எது?
சீனாய் வனாந்தரம் (9:5)
4. யாத்திரையாக வெளியே போனவன், பஸ்காவை ஆசரிக்க வேண்டிய நாள் எது?
4. யாத்திரையாக வெளியே போனவன், பஸ்காவை ஆசரிக்க வேண்டிய நாள் எது?
இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி (9:10,11)
No comments:
Post a Comment