Search This Blog

Monday 9 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. பகலோ இரவோ எழும்பினால், இஸ்ரவேலரின் பிரயாணம் - அது என்ன?
     மேகம் (9:21)
2. எதை ஆசரிக்காதவனுக்கு அழிவு நிச்சயம்?
      பஸ்கா (9:13)
3. இஸ்ரவேலர் பஸ்காவை ஆசரித்த இடம் எது?
      சீனாய் வனாந்தரம் (9:5)
4. யாத்திரையாக வெளியே போனவன், பஸ்காவை ஆசரிக்க வேண்டிய நாள் எது?
      இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி (9:10,11)

No comments:

Post a Comment