Search This Blog

Wednesday 4 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. பரிசுத்தமானவைகளை தொட்டால் சாவு - எவர்களுக்கு?
     கோகாத் புத்திரர் (4:15)
2. 30 - 50 வயது வரை, லேவியரில் எண்ணப்பட்டவர்களின் மொத்த தொகை எவ்வளவு? 
      8,580 பேர் (4:46-48)
3.  30 - 50 வயது வரை எண்ணப்பட்ட லேவியரில், எந்த புத்திரர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்?
      மெராரி (4:42-44)
4) 4-ம் அதிகாரத்தில் எத்தனை விதமான கலர் துப்பட்டிகள் சொல்லப்பட்டுள்ளது?
      4 - நீல (6,7), சிவப்பு (8), இளநீல (9,11,12), இரத்தாம்பர (13) 
5. கெர்சோன் புத்திரருக்கு விசாரிப்புக்காரன் யார்?
      இத்தாமார் (4:28)

No comments:

Post a Comment