1. பரிசுத்தமானவைகளை தொட்டால் சாவு - எவர்களுக்கு?
கோகாத் புத்திரர் (4:15)
2. 30 - 50 வயது வரை, லேவியரில் எண்ணப்பட்டவர்களின் மொத்த தொகை எவ்வளவு?
8,580 பேர் (4:46-48)
3. 30 - 50 வயது வரை எண்ணப்பட்ட லேவியரில், எந்த புத்திரர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்?
மெராரி (4:42-44)
4) 4-ம் அதிகாரத்தில் எத்தனை விதமான கலர் துப்பட்டிகள் சொல்லப்பட்டுள்ளது?
4 - நீல (6,7), சிவப்பு (8), இளநீல (9,11,12), இரத்தாம்பர (13)
5. கெர்சோன் புத்திரருக்கு விசாரிப்புக்காரன் யார்?
இத்தாமார் (4:28)
No comments:
Post a Comment