Search This Blog

Sunday 15 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. ஓய்வுநாளில் எச்செயலை செய்தவன் சாகடிக்கப்பட்டான்? 
      விறகுகளை பொறுக்கினவன் (15:32-36)
2. போரடிக்கிற களத்தின் படைப்பை போல் படைக்க வேண்டியது என்ன?
     பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசம் (15:20)

No comments:

Post a Comment