1. எரிச்சலின் காணிக்கையாக கொடுக்க வேண்டியது என்ன?
ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கு (5:15)
2. மண்பாண்ட ஜலத்தில்⚱ போட வேண்டியது என்ன?
2. மண்பாண்ட ஜலத்தில்⚱ போட வேண்டியது என்ன?
வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் (5:17)
3. சாப வார்த்தைகளை கேட்ட ஸ்திரீ சொல்லும் மறுமொழி என்ன?
3. சாப வார்த்தைகளை கேட்ட ஸ்திரீ சொல்லும் மறுமொழி என்ன?
ஆமென், ஆமென் (5:22)
4. பாளயத்திற்கு புறம்பாக்க சொல்லப்பட்டவர்கள் யார்? யார்?
குஷ்டரோகிகள், பிரமியமுள்ளவர்கள், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் (5:2)
No comments:
Post a Comment