1. கட்டளையை மீறி ஏறினோம், துரத்தப்பட்டோம் - எங்கு வரை?
ஓர்மா (14:44,45)
2. மோசே கர்த்தரின்✝ குணநலன்களை அவரிடமே கூறும் வசனம் எது?
2. மோசே கர்த்தரின்✝ குணநலன்களை அவரிடமே கூறும் வசனம் எது?
எண்ணாகமம்:14:17
3. பெற்றோரின் பாதகத்தை, பிள்ளைகள் எவ்வளவு காலம் சுமப்பார்கள்?
3. பெற்றோரின் பாதகத்தை, பிள்ளைகள் எவ்வளவு காலம் சுமப்பார்கள்?
நாற்பது வருஷம் (14:33)
4. இஸ்ரவேலர் எவர்கள் மேல் கல் எறிய வேண்டும் என்றார்கள்?
4. இஸ்ரவேலர் எவர்கள் மேல் கல் எறிய வேண்டும் என்றார்கள்?
யோசுவா, காலேப் (14:6-10)
5. கர்த்தரை உத்தமமாய் பின்பற்றியது யார்?
5. கர்த்தரை உத்தமமாய் பின்பற்றியது யார்?
காலேப் (14:24)
No comments:
Post a Comment