1. கிடாரியின் சாம்பலை வாரி, கொட்ட வேண்டியது யார்?
சுத்தமாயிருக்கிற ஒருவன் (19:9)
2. பிரேதத்தை தொட்டால், எதினால் சுத்திகரிக்க வேண்டும்?
2. பிரேதத்தை தொட்டால், எதினால் சுத்திகரிக்க வேண்டும்?
தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் (19:11,12)
3. பாவத்தை பரிகரிப்பது எது?
3. பாவத்தை பரிகரிப்பது எது?
கிடாரியின் சாம்பல் (19:17,9)
4. என் முன், கிடாரியை கொல்லவும், எரிக்கவும் வேண்டும் - நான் யார்?
4. என் முன், கிடாரியை கொல்லவும், எரிக்கவும் வேண்டும் - நான் யார்?
எலெயாசார் (19:3-5)
No comments:
Post a Comment