Search This Blog

Thursday 19 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. கிடாரியின் சாம்பலை வாரி, கொட்ட வேண்டியது யார்?
       சுத்தமாயிருக்கிற ஒருவன் (19:9)
2. பிரேதத்தை தொட்டால், எதினால் சுத்திகரிக்க வேண்டும்?
      தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் (19:11,12)
3. பாவத்தை பரிகரிப்பது எது?
     கிடாரியின் சாம்பல் (19:17,9)
4. என் முன், கிடாரியை கொல்லவும், எரிக்கவும் வேண்டும் - நான் யார்?
      எலெயாசார் (19:3-5)

No comments:

Post a Comment