1. தன் எஜமானை காப்பாற்றி, அடி வாங்கியது எது?
கழுதை (22:22-27)
2. இஸ்ரவேலரை சபிக்க, பாலாக் பிலேயாமை கொண்டு போன இடங்கள் எத்தனை?
3 (22:41,23:14,28)
3. பிலேயாம் இஸ்ரவேல் ஜனத்தை எங்கிருந்து பார்த்தான்?
பாகாலுடைய மேடுகளில், குன்றுகளில் (22:41, 23:9)
4. இஸ்ரவேலரை சபிக்க ராஜ அழைப்பு பெற்றவன் யார்?
பிலேயாம் (22:5,6)
5. பிலேயாம் அறியாமலிருந்தது என்ன?
வழியில் கர்த்தருடைய தூதன் எதிராக நிற்கிறதை (22:34)
No comments:
Post a Comment