Search This Blog

Sunday 22 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1.  தன் எஜமானை காப்பாற்றி, அடி வாங்கியது எது?
      கழுதை (22:22-27)
2.  இஸ்ரவேலரை சபிக்க, பாலாக் பிலேயாமை கொண்டு போன இடங்கள் எத்தனை? 
    3 (22:41,23:14,28)
3. பிலேயாம் இஸ்ரவேல் ஜனத்தை எங்கிருந்து பார்த்தான்?
      பாகாலுடைய மேடுகளில், குன்றுகளில் (22:41, 23:9)
4. இஸ்ரவேலரை சபிக்க ராஜ அழைப்பு பெற்றவன் யார்? 
      பிலேயாம் (22:5,6)
5. பிலேயாம் அறியாமலிருந்தது என்ன?
      வழியில் கர்த்தருடைய தூதன் எதிராக நிற்கிறதை (22:34)

No comments:

Post a Comment