1. ஆசரிப்பு கூடாரத்துக்கு போகாமலிருந்த மூப்பர்கள் யார்?
எல்தாத், மேதாத் (11:26)
2. 🦈🥒🥬🧅🧄- இவைகளை இஸ்ரவேலர் எங்கே சாப்பிட்டார்கள்?
2. 🦈🥒🥬🧅🧄- இவைகளை இஸ்ரவேலர் எங்கே சாப்பிட்டார்கள்?
எகிப்தில் (11:5)
3. கர்த்தர் மூப்பர்கள் மேல் வைத்தது என்ன?
3. கர்த்தர் மூப்பர்கள் மேல் வைத்தது என்ன?
மோசேயின் மேலிருந்த ஆவி (11:17,25)
4. அக்கினி பற்றியெரிந்த இடம் -------, இச்சித்தவர்களை அடக்கம் பண்ணின இடம் -------
தபேரா (11:3), கிப்ரோத் அத்தாவா (11:34)
5. மன்னாவின் ருசி எப்படியிருந்தது?
புது ஒலிவ எண்ணெயின் ருசி (11:7,8)
No comments:
Post a Comment