வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Wednesday 12 October 2011
விடுகதை 233
இரைச்சல்..
இரைச்சல்..
இரைச்சல்..பெருவெள்ள
இரைச்சல்
- அது என்ன?
மனுஷகுமாரனுக்கொப்பானவருடைய சத்தம் (வெளி 1:15)
Tuesday 11 October 2011
விடுகதை 232
செய் !
செய் !
செயலை நன்றாய் !
செய்...நன்மையாய்
செய்பவன் இவரால் உண்டானவன்...
- அவர் யார்?
தேவன் (3 யோ 11)
Monday 10 October 2011
விடுகதை 231
அதை விட்டாய்..
அதை விட்டதே உன் குறை...
அதை மீண்டும் தொடர்ந்து செய்...
அதினால் நீங்கிடா விளக்குத்தண்டு....
-எதை?
ஆதியில் கொண்ட அன்பை ( வெளி 2:4,5)
Sunday 9 October 2011
விடுகதை 230
கையில் பணம் ஆதலால் என் வாழ்வில் நாசம்..
எனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
சீமோன். அப்போஸ்தலர் 8:9-21
Saturday 8 October 2011
விடுகதை 229
என்னுடைய கையினாலே
தேவன் இரட்சிப்பைத் தருவார்
என்பதைத் தன் சகோதரர் அறிவார்கள்
என்று நினைத்தது யார்?
மோசே. அப்போஸ்தலர் 7:20-25
Friday 7 October 2011
விடுகதை 228
கோத்திரப்பிதாக்கள்
பொறாமைகொண்டார்கள்.
விற்றுப்போட்டார்கள்.
தேவனோ விடுவித்தார்,
அதிகாரியாக நின்றேன்.
நான் யார்?
யோசேப்பு. அப்போஸ்தலர் 7:9-10
Thursday 6 October 2011
நான்கு விதமான பிறப்பு
வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது.
1) மண்ணிலிருந்து ஆதாம்.
2) எலும்பிலிருந்து ஏவாள்.
3) தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.
4) கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.
Wednesday 5 October 2011
தள்ளப்பட்ட வேதம்
தள்ளப்பட்ட வேதம் (Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.
Tuesday 4 October 2011
வேதத்தில் பாட்டு பாடின பெண்கள்
வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.
Monday 3 October 2011
ஐபிராத்து நதி
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.
Sunday 2 October 2011
அரராத் மலை
வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.
Saturday 1 October 2011
விடுகதை 227
பாவம்
பாவம் இதை மீறுகிறதே
பாவம்....
-எதை?
நியாயப்பிரமாணத்தை (1 யோ 3:4)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)