1. இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, முழங்கால்கள் மோதிக்கொண்டது, ஆனாலும் இருதயத்தை தாழ்த்தவில்லை. நான் யார்?
பெல்ஷாத்சார் தானியேல் 5:6, 22
2. எல்லா மனுஷனுடைய சுவாசத்தையும் கையில் வைத்திருக்கிறவரும், எல்லா வழிக்கும் அதிகாரி யார்?
தேவன். தானியேல் 5:23