1. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் வருவது என்ன?
கர்த்தருடைய நாள். 1 தெசலோனிக்கேயர் 5:2.
2. தூங்குகிறவர்கள், வெறிகொள்ளுகிறவர்கள் எப்போது?
இராத்திரியிலே. 1 தெசலோனிக்கேயர் 5:7
3. எப்பொழுதும் -------------- இடைவிடாமல் -------------- எல்லாவற்றிலேயும்----------சந்தோஷமாயிருங்கள், ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:16-18