1. பேன்களாக மாறியவை *எவை?*
பூமியின் புழுதியெல்லாம் (8:17)
2. நாறினது *எது?*, நாற்றமெடுத்தது *எது?*
2. நாறினது *எது?*, நாற்றமெடுத்தது *எது?*
நதி,பூமி (7:21, 8:14)
3. *எதில்* ஒன்றும் மீதமில்லை?
3. *எதில்* ஒன்றும் மீதமில்லை?
வண்டு ஜாதிகளில் (8:31)
4. தேசம் *எதனால்* கெட்டுப்போனது?
4. தேசம் *எதனால்* கெட்டுப்போனது?
வண்டுகளினால் (8:24)
5. முதன் முதலில், *எந்த* வாதைக்கு பிறகு, பார்வோன் இஸ்ரவேலரை விடுவதாக சொன்னான்?
5. முதன் முதலில், *எந்த* வாதைக்கு பிறகு, பார்வோன் இஸ்ரவேலரை விடுவதாக சொன்னான்?
தவளை (8:7,8)
6. தவளைகளை பிறப்பிப்பது *எது?*
6. தவளைகளை பிறப்பிப்பது *எது?*
நதி (8:3)
7. இஸ்ரவேலர் குடியிருந்த🏕 நாடு *எது?*
கோசேன் (8:22)
8. 🐸🐸 - இவை *யாருக்கு* விரோதமாய் வரவழைக்கப்பட்டது?
8. 🐸🐸 - இவை *யாருக்கு* விரோதமாய் வரவழைக்கப்பட்டது?
பார்வோனுக்கு (8:12)