1. எடுப்பதற்கு, பறிப்பதற்கு, அறுப்பதற்கு திரும்ப போகக் கூடாது - எவைகளை?
வயலில் மறந்த ஒரு அரிக்கட்டு, ஒலிவமரப் பலன், திராட்சப்பழங்கள் (24:19-21)
2. ஒரு வருஷம் யாரை வேலை வாங்கக் கூடாது?
புதிதாய் பெண்ணை விவாகம் பண்ணியவனை (24:5)
3. தரித்திரன் கொடுத்த அடகை என்ன செய்ய வேண்டும்?
திரும்ப கொடுத்து விட வேண்டும் (24:12,13)