Search This Blog

Sunday 31 December 2017

ஏசாயா அதிகாரம் 29 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாருக்கு முக்காடு போட்டார்?
தீர்க்கதரிசிகளுக்கும், தலைவர்களுக்கும்.29:10.
2.  செம்மையான
    செழிப்பான வயல் போல மாறுமே.."
           -எது?
       லீபனோன்(29:17)

3. மன்னவர் கத்தரில்
    மனதார
    மகிழ்ந்து
           -நாங்கள் யார்?
      சிறுமையானவர்கள்(29:19)

Saturday 30 December 2017

ஏசாயா அதிகாரம் 28 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் ஜனத்தோடே  எந்த விதத்தில் பேசுவார்?
பரியாச உதடுகளினாலும் ,அந்நிய பாஷையினாலும்.28:11.

Friday 29 December 2017

ஏசாயா அதிகாரம் 27 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எதை கொன்று போடுவார்?
 சமுத்திரத்தில் இருக்கிற வலு சர்ப்பத்தை. 27:1.

Thursday 28 December 2017

ஏசாயா அதிகாரம் 26 கேள்வி பதில்கள்

1. அரணும் நானே பதிலும் நானே. நான் யார்?
    இரட்சிப்பு.26:1.

Wednesday 27 December 2017

ஏசாயா அதிகாரம் 25 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் ஏழைக்கு ----- எளியவனுக்கு ------இருக்கிறார்.
   பெலன், திடன்.25:4

Tuesday 26 December 2017

ஏசாயா அதிகாரம் 24 கேள்வி பதில்கள்

1. ------போல தேசம் தள்ளாடும்.
   வெறித்தவனைப்போல  24:20

Monday 25 December 2017

ஏசாயா அதிகாரம் 23 கேள்வி பதில்கள்

1. சமுத்திரக்கோட்டை எது?.
   கடல் துறை. 23:6.
2. தீரு எவ்வளவு காலம் மறக்கப்பட்டிருக்கும்?
   70 வருஷம்.23:15.

Sunday 24 December 2017

ஏசாயா அதிகாரம் 22 கேள்வி பதில்கள்

1. .----கேடகத்தை வெளிப்படுத்தும்.
கீர் 22:6.

2. தாவீதின் வீட்டின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்படும்? 
   எலியாக்கீம். 22:22

Saturday 23 December 2017

Friday 22 December 2017

ஏசாயா அதிகாரம் 20 கேள்வி பதில்கள்

1. 🥼👚👕👖❌🦶🏻🦶🏻நடந்தது யார்?
🧚‍♂ஆமோத்சின்  குமாரனாகிய ஏசாயா 20:2

Thursday 21 December 2017

ஏசாயா அதிகாரம் 19 கேள்வி பதில்கள்

1. எகிப்தில் தலையாகிலும்  வாலாகிலும் -------,----- செய்யும் வேலை ஒன்றும் இராது.
கிளையாகிலும், நாணலாகிலும்.19:15.

2.------ என் ஜனமும் -------என் கரத்தின்  கிரியையும்----- என் சுதந்தரமும்  ஆசீர்வதிக்கப்பட்டது.
எகிப்தியர், அசீரியர், இஸ்ரவேலர்.19:25

Wednesday 20 December 2017

ஏசாயா அதிகாரம் 18 கேள்வி பதில்கள்

1. 🌸🎡வாசமாயிருக்கிறவர்களும் ,தேசத்து குடிகளுமாகிய நீங்கள் ⛰⛰🆙🏳🧐.🎺👂🏻. வசனம் ?
18:3.

2. கர்த்தர் நாமம் தங்கும் ஸ்தலம் எது?
சீயோன் மலை.18:7.

Tuesday 19 December 2017

ஏசாயா அதிகாரம் 17 கேள்வி பதில்கள்

1. நகரமாயில்லாமல் தள்ளப்பட்டது எது?
தமஸ்கு. 17:1.

2. அவன்கண்கள் ----- நோக்கிக்கொண்டிருக்கும்.
இஸ்ரவேலின் பரிசுத்தரையே. 17:8.

Sunday 17 December 2017

ஏசாயா அதிகாரம் 15 கேள்வி பதில்கள்

1. இரவிலே பாழாக்கப்பட்ட பட்டணங்கள் எவை?
ஆர், கீர்.15:1

2. இரத்தத்தால் நிறைந்திருக்கும்.  எது?
தீமோனின் தண்ணீர்கள் .15:9.

Saturday 16 December 2017

ஏசாயா அதிகாரம் 14 கேள்வி பதில்கள்

1. ஒடுக்கினவன் யார்?
பாபிலோன் ராஜா. 14:4.

2. "எங்களை வெட்ட வருவார் ஒருவருமில்லை" - சொன்னது யார்?
தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும். 14:8.

3.🐛🐛🛏🐞🐜🦗👘. வசனம்?
14:11.

Friday 15 December 2017

ஏசாயா அதிகாரம் 13 கேள்வி பதில்கள்

1. கரைந்துப்போவது எது?
    இருதயம்-13:7
2. உதிக்கையில் இருண்டுப்போகும் அது என்ன?
   சூரியன்-ஏசா-13:10
3. கர்த்தர் இலக்கம் பார்ப்பது யாரை?
    யுத்தராணுவத்தை- ஏசா 13:4

Wednesday 13 December 2017

ஏசாயா அதிகாரம் 11 கேள்வி பதில்கள்

1. ஒரு துளிர் தோன்றி கிளை வேர்களில் இருந்த செழிக்கும் அது என்ன மரம்?
ஈசாய் -ஏசா-11:1

Tuesday 12 December 2017

ஏசாயா அதிகாரம் 10 கேள்வி பதில்கள்

1. மீதியானியர் வெட்டுண்டது *எங்கே?*
*🖲ஒரேப் கன்மலையண்டையில் -10:26

Monday 11 December 2017

ஏசாயா அதிகாரம் 9 கேள்வி பதில்கள்

1. "முடிவில்லை" எதற்கு?
கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும்,அதின் சமாதானத்திற்கும்-ஏசா-9:7
2. அக்கினி போல எரிவது என்ன?
    ஆகாமியம்-ஏசா-9:18
3. ஒரே நாளில் கர்த்தர் வெட்டிப்போடுவார் அவை என்ன? அவைகளின் அர்த்தம் என்ன?
இஸ்ரவேலின் தலை,வால்,கிளை,நாணல்- ஏசா-9:14,15
தலை - மூப்பனும்,கனம்பொருந்தினவனும்
வால் - பொய்ப்போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசி

Sunday 10 December 2017

ஏசாயா அதிகாரம் 8 கேள்வி பதில்கள்

1. சிலம்பை கால்களில் கட்டினது யார்?
   சீயோன் குமாரத்திகள்-ஏசா 8:16
2. பத்திரத்தில் கர்த்தர் எழுத சொன்னது என்ன?
   மகேர்-சாலால்-அஷ்-பாஸ் ஏசா 8:1
3. சேனைகளின் கர்த்தரையே........
    பரிசுத்தம்பண்ணுங்கள்-ஏசா-8:13
4. சாட்சி ஆகமத்தில் முத்திரையிட்டது என்ன?
    வேதம்-ஏசா-8:16

Saturday 9 December 2017

ஏசாயா அதிகாரம் 7 கேள்வி பதில்கள்

1. ஏசாயாவின் குமாரன் யார்?
    சேயார் யாசூப் ஏசா-7:3

Friday 8 December 2017

ஏசாயா அதிகாரம் 6 கேள்வி பதில்கள்

1. வஸ்திரத்தொங்கலால் நிறைந்திருந்தது என்ன?
   தேவாலயம்  ஏசா-6:1
2. 👄🔥🧚‍♀ தொட்டது யார்?
சேராபீன்களில் ஒருவன். ஏசா-6:6,7
3. தொடப்பட்டவர் யார்?
ஏசாயா-ஏசா-6:6,7

Thursday 7 December 2017

ஏசாயா அதிகாரம் 5 கேள்வி பதில்கள்

1. காத்திருந்த பழம் கசப்பானது அது என்ன?
திராட்சைப்பழம்-5:2
2. 🍻🍺இதை நாடுகிறவனுக்கு வென்று திறந்தது? அது என்ன?
பாதாளம்-"ஏசா-5:11-14
3. "ஐயோ" யாருக்கெல்லாம்?
  ஏசா-5:-19,20,21,23

Wednesday 6 December 2017

ஏசாயா அதிகாரம் 4 கேள்வி பதில்கள்

1. ஜீவனுக்கென்று  பெயரெழுதப்பட்டவன் எவ்வாறு அழைக்கப்படுவான்?
   பரிசுத்தம்- ஏசா-4:9

Monday 4 December 2017

ஏசாயா அதிகாரம் 2 கேள்வி பதில்கள்

1. வேதம் எங்கிருந்து வெளிப்படும்?
    சீயோன் ஏசா-2:3

Sunday 3 December 2017

ஏசாயா அதிகாரம் 1 கேள்வி பதில்கள்

1. ☁⛅🗣👂🌏👂✝🗣 - வசனம் எது?
   ஏசாயா-1:2
2. யூதாவின் ராஜாக்கள் யார்?
    உசியா,யோதாம்,ஆகாஸ்,எ சேக்கியா. ஏசா-1:1
3. உணர்வில்லாத ஜனம் யார்?
    இஸ்ரவேலர் ஏசா 1:3
4.🔴🔴🔴😌⚪⚪⚪⚪ அது என்ன?
   பாவம்-1:18
5. நிர்மூலம்  ஆவது யார்?
   கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள்- ஏசா-1:28

Friday 1 December 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 8 - கேள்வி பதில்

1. மரணத்தைப்போல வலிமையானது எது?
    நேசம்-உன் 8:6
2. பாதாளத்தைப்போல கொடியது எது?
    நேசவைராக்கியம் -உன் 8:6

Thursday 30 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 7 - கேள்வி பதில்

1. வாசம் வீசும் பழம் எது?
    தூதாயீம் பழம் -(உன் 7:13)
2. குளங்களை போல இருப்பது என்ன?
    கண்கள்- (உன் 7:4)
3. ராஜக்குமாரத்தியின் உடற் பாகங்கள் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
    கண்கள் - குளம் (உன் 7:4)
   மூக்கு - லீபனோனின் கோபுரம் (உன் 7:4)
    நாவு - திராட்சைரசம் நிறைந்த வட்டகலசம் (உன் 7:2)

Wednesday 29 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 6 - கேள்வி பதில்

1. அருணோதயம்போல் உதிப்பவள் யார்?
சூலமித்தியாள்.      உன்னதப்பாட்டு 6:10, 13
2. சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள் யார்?
     சூலமித்தியாள்.      உன்னதப்பாட்டு 6:10, 13

Tuesday 28 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 5 - கேள்வி பதில்

1. விழித்திருந்தது, நனைந்திருந்தது எது?
       இதயம், தலை மயிர்.   உன்னதப்பாட்டு 5:2

Monday 27 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 4 - கேள்வி பதில்

1.  லீபனோனின் வாசனைகொப்பாயிருப்பது எது?
    வஸ்திரங்களின் வாசனை. உன்னதப்பாட்டு 4:11
2. தாவீதின் கோபுரம் போலிருப்பது எது?
   கழுத்து.  உன்னதப்பாட்டு 4:4
3. 👄 🛑 🧵 வசனம் எது?
 உன் உதடுகள் சிவப்பு நூலுக்கு சமானமும்.  உன்னதப்பாட்டு 4:3

Sunday 26 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 3 - கேள்வி பதில்

1. பட்டயம்  பிடித்து யுத்தத்திற்கு  பழகினவர்கள்  எத்தனை பேர்?
 60பேர் உன்னதப்பாட்டு 3:7, 8

Saturday 25 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 2 - கேள்வி பதில்

1. N ⬆ 🏳 🇮🇱 💞 வசனம் எது
  என் மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. உன்னதப்பாட்டு 2:4

2. நேசர் எதின் வழியாய் தமது மலர்ந்த முகத்தை  காண்பிக்கிறார்?
   கிராதியின் வழியாய். உன்னதப்பாட்டு 2:9

3. தேசத்தில் கேட்கும் சத்தம் எதனுடையது?
   காட்டுப்புறா.   உன்னதப்பாட்டு 2:12

Friday 24 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 1 - கேள்வி பதில்

1. மருதோன்றி பூங்கொத்து முளைத்தது எங்கே?
எங்கேதி ஊர் திராட்சத்தோட்டம்.  உன்னதப்பாட்டு 1:14

2. கர்த்தர் நாமம் எப்படிப்பட்டதாயிருக்கிறது?
   ஊற்றுண்டப் பரிமளதைலம்.  உன்னதப்பாட்டு 1:13

3. நான்  ....................... அழகாயிருக்கிறேன் 
 கறுப்பாயிருந்தாலும்.  உன்னதப்பாட்டு 1:5

Wednesday 22 November 2017

பிரசங்கி அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. பிரசங்கி கண்டுபிடிக்க வகை தேடினது எதை?
இதமான வார்த்தைகளை. பிரசங்கி 12:10
2. பிரசங்கி எழுதின வாக்கியங்கள் எப்படிப்பட்டது?
செவ்வையும் சாத்தியமுமானாவைகள். பிரசங்கி 12:10
3. ஞானவான் எழுதியது என்ன?
 நீதிமொழிகள் (12:9)
4. ஆவியை நமக்கு தந்தவர் யார்?
 தேவன் (12:7)
5. நம்மேல் விழுந்த கடமை எது?
 தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளை கைக்கொள்வது (12:13)

Tuesday 21 November 2017

பிரசங்கி அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. இன்பமும், கண்களுக்கு பிரியமும் எது?
  வெளிச்சம், சூரியனை காண்பது. பிரசங்கி 11:7
2. யார் விதைப்பதில்லை?
 காற்றை கவனிக்கிறவன் (11:4)
3. இருதயத்திலிருந்து நீக்க வேண்டியது எது?
 சஞ்சலம் (11:10)
4. கண்களுக்கு பிரியமானது எது?
 சூரியனை காண்பது (11:7)

Monday 20 November 2017

பிரசங்கி அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. WhatsApp, Facebook, Twitter இவைகளை விட  செய்திகளை வேகமாக அறிவிப்பது எது?
செட்டைகளுள்ளது.   பிரசங்கி 10:20
2. எல்லாவற்றிக்கும் உதவுவது எது?
   பணம்.   பிரசங்கி 10:19
3.  நிந்தித்தலின் செய்தியை அறிவிப்பது எது?
 செட்டைகளுள்ளது (10:20)
4. அலப்புவாயன் எதற்கு ஒப்பானவன்?
 தடைக்கட்டப்படாத பாம்புக்கு (10:11)
5. பெரிய குற்றங்களை அமர்த்துவது எது?
 இணங்குதல் (10:4)
6. எதினால் வீடு ஒழுக்காகும்?
 கைகளின் நெகிழ்வினால் (10:18)

Sunday 19 November 2017

பிரசங்கி அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கெடுவான் கேடு நினைப்பான்
    பாவியோ இவைகளை கெடுப்பான்
    எவைகளை?
 மிகுந்த நன்மை.      பிரசங்கி 9:18
2. பாதாளத்தில் இல்லாதவைகள் எவைகள்?
 செய்கை, வித்தை, அறிவு, ஞானம்.பிரசங்கி 9:10
3.  👉  👕 👚🥼 🥼👨 🧑 🧴 வசனம் இருப்பிடம் எது?
   பிரசங்கி 9:8
4. தீமையினால் நிறைந்திருக்கிறது எது?
 மனுப்புத்திரரின் இருதயம் (9:3)
5. பாவி கெடுப்பது எதை?
 மிகுந்த நன்மையை (9:18)
6.  ஞானத்தினால் பட்டணத்தை விடுவித்தது யார்?
 ஞானமுள்ள ஒரு ஏழை (9:15)
7. ஜீவ வாழ்வை யாரோடு அநுபவிக்க பிரசங்கி கூறுகிறார்?
 நேசிக்கிற மனைவியோடு (9:9)

Saturday 18 November 2017

பிரசங்கி அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. புகழ்ந்தது எதை?
    களிப்பை.       பிரசங்கி 8:15
2. தீங்கை அறியாதவன் யார்?
 கற்பனையை கைக்கொள்ளுகிறவன் (8:5)
3. பிரசங்கி புகழ்ந்தது எதை?
 களிப்பு (8:15)
4. யார் நன்றாய் இருப்பதில்லை?
 துன்மார்க்கன் (8:13)

Friday 17 November 2017

பிரசங்கி அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இராதே என்று சொல்லப்பட்ட காரியங்கள் எவை?
   மிஞ்சின நீதிமான்,துஷ்டன், பேதை 
பிரசங்கி 7:16, 17
2. சாவிலும் அதிக கசப்பானது?
 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய இஸ்திரீயானவள்,  பிரசங்கி 7:26
3. யார் தப்புவான்?
தேவனுக்கு முன்பாக  சற்குணனாயிருக்கிறவன். பிரசங்கி 7:26
4. யார் பிடிபடுவான்?
பாவி. பிரசங்கி 7:26
5. கர்த்தர் எவ்விரண்டையம் எதிரிடையாக வைத்திருக்கிறார்?
  வாழ்வு காலம், தாழ்வு காலம்.  பிரசங்கி 7:14
6. முகதுக்கத்தினாலே ........................... சீர்ப்படும்
 இருதயம்.   பிரசங்கி 7:3
7. கேடகம் எவை?
 ஞானம், திரவியம் (7:12
8. ⛓🥅❤, 📿🤲👱‍♀ - பிடிபடுவது யார்?
பாவி (7:26)
9. எதினால் இருதயம் சீர்ப்படும்?
 முகத்துக்கத்தினால் (7:3)

Thursday 16 November 2017

பிரசங்கி அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. நிழலைப் போன்றது எது?
ஜீவகாலம். பிரசங்கி 6:12
2. திருப்தியில்லாதது எது?
மனது. பிரசங்கி 6:7

Wednesday 15 November 2017

பிரசங்கி அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. தொல்லையின் திரட்சியினால்  பிறப்பது, வார்த்தைகளின் திரட்சியினால் பிறப்பது எது?
  சொப்பனம், மூடனுடைய சத்தம். பிரசங்கி 5:3

Monday 13 November 2017

பிரசங்கி அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. -----------,------------- வேறொரு  நன்மையும் மனுஷனுக்கு இல்லை. 
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல்---பிர 3:12

2. யார் செய்தது என்றைக்கும் நிலைக்கும்?
தேவன்---பிர3:14
    

Sunday 12 November 2017

பிரசங்கி அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. மதியீனத்தை பார்க்கிலும் ---------- உத்தமம்? 
ஞானம்---பிர2:13

Saturday 11 November 2017

பிரசங்கி அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. எங்கே நூதனமானது ஒன்றுமில்லை?
சூரியனுக்கு கீழே---பிர 1:9

Friday 10 November 2017

நீதிமொழிகள் - கேள்வி பதில்கள்

நீதிமொழிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
நீதிமொழிகள் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

Thursday 9 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. ------------,------------ ஸ்திரீயே புகழப்படுவாள்..
கர்த்தருக்கு பயப்படுகிற---31:30

2. யாருடைய விலை முத்துக்களை பார்க்கிலும்  உயர்ந்தது?
குணசாலியான ஸ்திரீ ---31:10

Wednesday 8 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. புத்திக்கெட்டாத நான்கு -----------?
ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின் மேல் பாம்பினுடைய வழியும்,  நடுக்கடலில் கப்பலினுடைய வழியும்,  ஒரு கன்னிகையை நாடின  மனுஷனுடைய வழியுமே---30:19
     
2. சண்டையை பிறப்பிப்பது எது?
கோபத்தை கிண்டிவிடுதல்---30:33

Tuesday 7 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. ---------,---------- உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்? 
கர்த்தரை நம்புகிறவனோ---29:25

Monday 6 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. ---------- சிங்கத்தைப் போல தைரியமாயிருக்கிறார்கள் ?
நீதிமான்களோ---28:1

2.---------பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்? 
உண்மையுள்ள மனுஷன்---28:20

Sunday 5 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. ---------- பெருமை பாராட்டாதே?
நாளைய தினத்தை குறித்து---27:1

2. மனுஷனுக்கு அவனுக்கு  உண்டாகும் ----------- சோதனை..
புகழ்ச்சியே---27:21

Saturday 4 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. எப்படி, யார் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்?
கதவு கீல் மூளையில் ஆடுகிறது போல,  சோம்பேறி---26:14

2. நாயை காதை பிடித்திழுக்கிறவனை போல்  இருப்பவன் யார்? 
தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன்---26:17

Friday 3 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. --------,----------,--------- ஆராய்ந்து முடியாது...
வானத்தின் உயரமும்,  பூமியின் ஆழமும்,  ராஜாக்களின் இருதயங்களும்---25:3

2.மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருப்பவன்---------?
தன் ஆவியை அடக்காத மனுஷன்---25:28

Thursday 2 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பவன் யார்? 
நீதிமான்---24:16

2.----------பாவமாம். 
தீய நோக்கம்---24:9

Wednesday 1 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. இருதயத்தின் ---------- எப்படியோ,அப்படியே அவன் இருக்கிறான்..
நினைவு---23:7

 2.-------- முடிவு உண்டு,  ---------- வீண்போகாது? 
நிச்சயமாகவே,  உன் நம்பிக்கை---23:18

Tuesday 31 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. --------,----------வரும் பலன், ஐசுவரியமும் மகிமையும்  ஜீவனுமாம்..
தாழ்மைக்கும் கர்த்தருக்கு பயப்படுதலுக்கும்---22:4

2. யார்   ராஜாக்களுக்கு முன்பாக  நிற்பான்? 
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன்---22:29

Monday 30 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. பிசினித்தனமில்லாமல் கொடுப்பவன் யார்?
நீதிமான்---21:26

Sunday 29 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. எது  முடிவிலே ஆசீர்வாதம் பெறாது?
ஆரம்பத்திலே துரிதமாக கிடைத்த சுதந்தரம்---20:21

Saturday 28 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. ________தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்.
 மூடன் ஆகிய மகன் நீதிமொழிகள் 19: 13

Friday 27 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. அழிவு வரும்முன் மனுஷனுடைய ___________இறுமாப்பாய் இருக்கும்.
 இருதயம் நீதிமொழிகள் 18: 12

Thursday 26 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. பரிதானம் வாங்குகிறவன் பார்வைக்கு அது ________போலிருக்கும்.
 இரத்தினம் நீதிமொழிகள் 17 :8

Wednesday 25 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. எதனால் பாவம் நிவர்த்தியாகும்?
 கிருபையினாலும் சத்தியத்தினாலும் நீதிமொழிகள் 16: 6.

2. விழுதலுக்கு முன்னானது________
 மனமேட்டிமை நீதிமொழிகள் 16 :18

Tuesday 24 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. மனமகிழ்ச்சி _________தரும்
 முக மலர்ச்சியை 
நீதிமொழிகள் 15 :13

2.  யார் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்?
 புத்திமதியை தள்ளிவிடுகிறவன் நீதிமொழிகள் 15:32.

Monday 23 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. _________ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி
 பாவமோ. நீதிமொழிகள் 14 :34

2.  யாருக்கு கிருபையும் சத்தியமும் உண்டு?
 நன்மையை யோசிப்பவர்களுக்கு. நீதிமொழிகள் 14: 22

3. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன் ___________எலும்புருக்கி.
 பொறாமை. நீதிமொழிகள் 14: 30

Sunday 22 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. _________ அவமதிக்கிறவன் நாசமடைவான்
  திருவசனத்தை நீதிமொழிகள் 13 :13

Saturday 21 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ____________தன் புருஷனுக்கு கிரீடமாக இருக்கிறாள்
 குணசாலியான ஸ்திரீ.  நீதிமொழிகள் 12: 4

Friday 20 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. _______தனக்கு அடுத்தவனை வாயினால் கிடக்கிறான்.
   மாயக்காரன் நீதிமொழிகள் 11 :9
2. ஆலோசனை இல்லாத இடத்தில் ____________விழுந்து போவார்கள்
    ஜனங்கள் நீதிமொழிகள் 11: 14

Thursday 19 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. எது நம்மை மரணத்துக்கு தப்புவிக்கும்?
 நீதி நீதிமொழிகள் 10: 2

2.  நீதிமானுடைய நாவு____________
 சுத்த வெள்ளி நீதிமொழிகள் 10: 20

3. மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது
 பிரம்பு நீதிமொழிகள் 10 :13

Tuesday 17 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்பது என்ன?
 தீமையை வெறுப்பது நீதிமொழிகள் 8 :13

2. கர்த்தரின் செல்லப்பிள்ளை நான் யார்?
 ஞானம் நீதிமொழிகள் 8 :30

3. பாவம் செய்கிறவன் எதை சேதப்படுத்துகிறான்
 தன் ஆத்துமாவை நீதிமொழிகள் 8: 36

Monday 16 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. யாரை சகோதரி என்று சொல்ல வேண்டும்?
 ஞானத்தை நீதிமொழிகள் 7: 5

Sunday 15 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. சோம்பேறி எதன் வழிகளை பார்த்து ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்?
 எறும்பு நீதிமொழிகள் 6 :6

2. கர்த்தர் வெறுக்கும் காரியங்கள் எத்தனை?
 ஏழு நீதிமொழிகள் 6 :16

3. எது ஜீவ வழி?
 போதக சிட்சை நீதிமொழிகள் 6: 23

Saturday 14 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. துன்மார்க்கன் அவனுடைய __________பிடித்துக் கொள்ளும்.
 அக்கிரமங்கள் நீதிமொழிகள் 5: 22

Friday 13 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. உன் இருதயத்தை காத்துக்கொள், அதனிடத்தினின்று ----  ----.
ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள்4:23
2. எதை சம்பாதி? எதை சம்பாதித்துக் கொள்?
ஞானம், புத்தி. நீதிமொழிகள்4:7.

Thursday 12 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எப்படி, யாரைச் சிட்சிக்கிறார். வசனம் எது?
வசனம்:- தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல , கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள்3:12.

Wednesday 11 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் -----தருகிறார். அவர்வாயினின்று ---, --- வரும்?
ஞானத்தை, அறிவும் புத்தியும். நீதிமொழிகள்2:6.

2. எப்பொழுது எதையெல்லாம் அறிந்து கொள்வாய்?
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும். நீதிமொழிகள்2:9.

Tuesday 10 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தன்னுடையவர்களின் உயிரை வாங்கும் எது??
பொருளாசை. நீதிமொழிகள்1:19.

Monday 9 October 2017

சங்கீதம் - கேள்வி பதில்கள்

சங்கீதம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 52 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 53 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 54 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 55 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 56 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 57 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 58 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 59 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 60 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 61 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 62 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 63 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 64 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 65 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 66 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 67 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 68 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 69 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 70 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 71 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 72 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 73 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 74 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 75 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 76 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 77 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 78 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 79 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 80 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 81 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 82 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 83 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 84 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 85 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 86 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 87 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 88 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 89 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 90 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 91 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 92 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 93 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 94 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 95 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 96 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 97 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 98 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 99 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 100 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 101 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 102 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 103 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 104 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 105 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 106 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 107 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 108 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 109 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 110 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 111 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 112 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 113 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 114 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 115 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 116 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 117 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 118 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 119 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 120 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 121 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 122 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 123 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 124 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 125 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 126 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 127 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 128 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 129 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 130 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 131 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 132 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 133 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 134 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 135 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 136 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 137 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 138 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 139 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 140 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 141 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 142 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 143 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 144 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 145 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 146 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 147 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 148 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 149 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 150 - கேள்வி பதில்கள்



Sunday 8 October 2017

சங்கீதம் அதிகாரம் 150 - கேள்வி பதில்கள்

1) ----- யாவும் ககர்த்தரைத் துதிப்பதாக.
சுவாசமுள்ள. சங்கீதம்150:6.

Saturday 7 October 2017

சங்கீதம் அதிகாரம் 149 - கேள்வி பதில்கள்

1.  அவர்கள் வாயில் கர்த்தரை  ---- ----யும், அவர்கள் கையில் --- --- மும் இருக்கும். வசனம் தருக.
உயர்த்தும் துதியும், இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும் சங்கீதம்149:8

Friday 6 October 2017

சங்கீதம் அதிகாரம் 148 - கேள்வி பதில்கள்

1. அவருடைய ---, ---- ---- கும் மேலானது.
மகிமை, பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. சங்கீதம்148:13.

Thursday 5 October 2017

சங்கீதம் அதிகாரம் 147 - கேள்வி பதில்கள்

1. காதர் பேரிட்டு அழைப்பது எதை?
நட்சத்திரங்களை. சங்கீதம்147:4.

2) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் யார் மேல்?
தமக்கு பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல். சங்கீதம்147:11.

3. அளவில்லாதது எது?
அவருடைய அறிவு. சங்கீதம்147:5.

4. எது ஏற்றதாக இருக்கிறது?
துதித்தலே இன்பமும். சங்கீதம்147:1.
5. கர்த்தர் இஸ்ரவேலுக்கு அறிவிக்கிறார். எதை?
தமது பிரமாணங்களையும், தமது நியாயங்களையும். சங்கீதம்147:19

Wednesday 4 October 2017

சங்கீதம் அதிகாரம் 146 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாரை சிநேகிக்கிறார்?
நீதிமான்களை. சங்கீதம்146:8
2. யாரை நம்பக்கூடாது?
பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியற்றவர்களையும். சங்கீதம்146:3.

Tuesday 3 October 2017

சங்கீதம் அதிகாரம் 145 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எப்படிப்பட்டவர்?
கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். சங்கீதம்145:8.

Monday 2 October 2017

சங்கீதம் அதிகாரம் 144 - கேள்வி பதில்கள்

1) ...................பேசும் வாயும், ....................... வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்
மாயையைப், கள்ளத்தனமானவசனம்:- சங்கீதம்144:8

2. எங்கேயிருந்து என்னை எதற்கு விலக்கி இரட்சிப்பார்?
உயரத்திலிருந்து, ஜலப்பிரவாகத்துக்கு. சங்கீதம்144:7.
3. கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் ----.
பாக்கியமுள்ளது. சங்கீதம்144:15.

Sunday 1 October 2017

சங்கீதம் அதிகாரம் 143 - கேள்வி பதில்கள்

1. யார்? என்னை எந்த வழியில் நடத்துவார்?
உமது நல்ல ஆவி, செம்மையான.சங்கீதம்143:10.

Saturday 30 September 2017

சங்கீதம் அதிகாரம் 142 - கேள்வி பதில்கள்

1. ஒருவரும் இல்லை எதற்கு?? வசனம் குறிப்பிடுக.
வசனம்:- சங்கீதம்142:4.

Friday 29 September 2017

சங்கீதம் அதிகாரம் 141 - கேள்வி பதில்கள்

1. என் தலைக்கு எண்ணெயைப் போல் இருப்பது எவை?
நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னை கடிந்து கொள்ளட்டும். சங்கீதம்141:5.

Thursday 28 September 2017

சங்கீதம் அதிகாரம் 140 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எந்த நாளில் எதை மூடினார்??
யுத்த நாளில், என் தலையை. சங்கீதம்140:7.
2. கர்த்தர் எதை விசாரிப்பார்?
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும். சங்கீதம்140:12.

Wednesday 27 September 2017

சங்கீதம் அதிகாரம் 139 - கேள்வி பதில்கள்

1. மணலைப்பார்க்கிலும் அதிகம் எவை?
தேவனுடைய ஆலோசனைகள்.139:17,18.
2. ------ வழியிலே என்னை நடத்தும்.
 நித்திய  139:24.

Tuesday 26 September 2017

Monday 25 September 2017

சங்கீதம் அதிகாரம் 137 - கேள்வி பதில்கள்

1. ....................... செடிகளின் மேல் கின்னரங்களை வைப்பார்கள்.
அலரி.137:2.
2.எந்த நாளில் ஏதோமின் புத்திரரை நினைக்க வேண்டும்?
எருசலேமின் நாளில். 137:7.

Sunday 24 September 2017

சங்கீதம் அதிகாரம் 136 - கேள்வி பதில்கள்

1. சீகோன், ஓகு யார்?
  எமோரியரின் ராஜா -சீகோன்.
  பாசானின் ராஜா - ஓகு. 136:19,20.

Saturday 23 September 2017

சங்கீதம் அதிகாரம் 135 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் -----என்றும்,நம்முடைய ஆண்டவர் எல்லா ------ ------- என்றும் நான் அறிவேன்.
பெரியவர்.. தேவர்களுக்கும் மேலானவர். 135:5

2.யாருடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும் மனுஷனுடைய கைவேலையுமாய் இருக்கிறது?
அஞ்ஞானிகளுடையது.135:15

3. கர்த்தர் எங்கே வாசம் பண்ணுகிறார்?
   எருசலேமில் 135:21.

Friday 22 September 2017

சங்கீதம் அதிகாரம் 134 - கேள்வி பதில்கள்

1. இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்பவர்கள் யார்?
 கர்த்தரின் ஊழியக்காரர்கள்.‌. 134:1

Thursday 21 September 2017

சங்கீதம் அதிகாரம் 133 - கேள்வி பதில்கள்

1. எது பர்வதங்கள் மேல் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது?
    சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது. 133:1,3
2.அங்கே கர்த்தர் ------, ------ கட்டளையிடுகிறார்.
    ஆசீர்வாதத்தையும், ஜீவனையும் .133:3

Wednesday 20 September 2017

சங்கீதம் அதிகாரம் 132 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவன் யார்?
தாசனாகிய தாவீது.132:10.

Monday 18 September 2017

சங்கீதம் அதிகாரம் 130 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு பயப்படும் படி அவரிடத்தில் என்ன இருக்கிறது?
மன்னிப்பு 130:4.

Sunday 17 September 2017

சங்கீதம் அதிகாரம் 129 - கேள்வி பதில்கள்

1. வீட்டின் மேல் முளைக்கும் புல்லுக்கு ஒப்பாவார்கள் யார்?
சீயோனைப் பகைக்கிற அனைவரும்.129:5,6.
2. கர்த்தரின் நாமத்தினால் ஆசீர்வதிக்கிறோம் என்று யார் சொல்வதில்லை?
வழிப்போக்கர். 129:8.
3. யார் பின்னிட்டு திரும்புவார்கள்?
சீயோனைப்பகைக்கிற அனைவரும் வெட்கி 129:5.

Saturday 16 September 2017

சங்கீதம் அதிகாரம் 128 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எங்கிருந்து ஆசீர்வதிப்பார் ?
சீயோனிலிருந்து .128:5.
2.கர்த்தருக்கு பயப்படுகிறவனுடைய பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்?
பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக்கன்றுகள் போல். 128:3.

Friday 15 September 2017

சங்கீதம் அதிகாரம் 127 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் வீட்டை கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் -------- விருதா
பிரயாசம். 127:1.
2. கர்ப்பத்தின் ------- கர்த்தரால் கிடைக்கும் பலன்?
கனி 127:4.

Thursday 14 September 2017

சங்கீதம் அதிகாரம் 126 - கேள்வி பதில்கள்

1. எப்போது  சொப்பனம் காண்கிறவர்கள்  போல் இருந்தோம்?
சீயோனின் சிறையிருப்பை கர்த்தர் திருப்பும் போது. 126
2. கண்ணீரோடே விதைக்கிறவர்கள் எப்படி அறுப்பார்கள்?
கெம்பீரத்தோடே. 126:5.

Wednesday 13 September 2017

சங்கீதம் அதிகாரம் 125 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாரை அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார்?
தங்கள் கோணலான வழிகளுக்கு சாய்கிறவர்களை.125:5.

2. பர்வதங்கள் ----- சுற்றிலும் இருக்கின்றன.
எருசலேமை. 125:2.

Tuesday 12 September 2017

சங்கீதம் அதிகாரம் 124 - கேள்வி பதில்கள்

1. சகாயம் எந்த நாமத்தில் உள்ளது?
வானத்தையும்,பூமியையும் உண்டாக்கிய.கர்த்தருடைய நாமத்தில்-(124:8)

Monday 11 September 2017

சங்கீதம் அதிகாரம் 123 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய கண்கள் என்ன செய்யும்?
இரக்கஞ்செய்யும்-(123:2)

Sunday 10 September 2017

சங்கீதம் அதிகாரம் 122 - கேள்வி பதில்கள்

1. எருசலேம் எப்படிப்பட்ட நகரமாக கட்டப்பட்டது?
இசைவிணைப்பான நகரமாக-(122:3)
2. உன்னை நேசித்தால் நான் சுகித்திருப்பேன்  உன்னுடைய பெயர் என்ன?
 எருசலேம்-(122;6)

Saturday 9 September 2017

சங்கீதம் அதிகாரம் 121 - கேள்வி பதில்கள்

எங்கிருந்து வருகிறது ஒத்தாசை?
கர்த்தரிடத்திலிருந்து-(121:2)

Friday 8 September 2017

சங்கீதம் அதிகாரம் 120 - கேள்வி பதில்கள்

1. சஞ்சரித்தது எங்கே? குடியிருந்தது எங்கே?
மேசேக்கில்,கேதாரின் கூடாரங்களில்-120:5

Thursday 7 September 2017

சங்கீதம் அதிகாரம் 119 - கேள்வி பதில்கள்

1. வாலிபன் தன்னுடைய வழியை சுத்தம்பண்ணுவது எப்படி?
வசனத்தின்படி தன்னை காத்துக்கொள்கிறதினாலே-119:9
2. அதிசயம் எங்கே உள்ளது?
வேதத்தில்-119:18
3. பரியாசம் பண்ணினார்கள் நானோ இதை விட்டு விலகவில்லை அது என்ன?
வேதம்-119:51
4. நலமானது எது?
வேதம்-119:72
5. தாவீது பாதிராத்திரியில் எழுந்திருந்தது ஏன்?
துதிப்பதற்காக-119:62
6. 👉✝📖👣🕯🛣🌠 வசனம் எது?
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.  சங்கீதம் 119:105
7.👁👁(தாவீதினுடைய) பூத்துப்போகின்றது ஏன்?
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. சங்கீதம் 119:123
8. தாவீது எத்தனை முறை கர்த்தரை  துதித்தார்?
  ஏழு முறை-(119:164)

Wednesday 6 September 2017

சங்கீதம் அதிகாரம் 118 - கேள்வி பதில்கள்

1. நீதிமான்களுடைய கூடாரங்களில் உள்ள சத்தம் எது?
கெம்பீரச்சத்தம்-118:15
2. கர்த்தரின் வலதுக்கரம் என்ன செய்யும்?
 பராக்கிரமம்-118:15

Monday 4 September 2017

சங்கீதம் அதிகாரம் 116 - கேள்வி பதில்கள்

1. தாவீது எந்த பாத்திரத்துடன் கர்த்தரை தொழுது கொள்ளுவார்?
இரட்சிப்பின் பாத்திரம்-116:13

Sunday 3 September 2017

சங்கீதம் அதிகாரம் 115 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரை துதிக்காதவர்கள் யார்?
மரித்தவர்களும்,மவுனத்தில் அனைவரும் -115:17
2) 👄❌👁❌👂❌👃❌👐❌👣❌🗣❌🗿🛐😆 வசனம் எது?
சங்கீதம்-115:5-8

Saturday 2 September 2017

சங்கீதம் அதிகாரம் 114 - கேள்வி பதில்கள்

1) கன்மலையை......... கற்பாறையை ...... மாற்றுவது யார்?
தண்ணீர்த்தடமாகவும், நீருற்றாகவும்-114:8
2) 🌋🌋🦙🦙🏔⛰🐐🐐 வசனம் எது?
மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
சங்கீதம் 114:4

Friday 1 September 2017

சங்கீதம் அதிகாரம் 113 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் தன்னை தாழ்த்துவது எதற்காக?
அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். சங்கீதம் 113:6
2) 🙎😊🥰🤰🏠 வசனம் எது?
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். சங்கீதம் 113:9

Thursday 31 August 2017

சங்கீதம் அதிகாரம் 112 - கேள்வி பதில்கள்

1) இருளில் வெளிச்சம் யாருக்கு?
செம்மையானவர்களுக்கு-112:4
2) பற்களை கடித்து கரைந்து போவான் யார்?
துன்மார்க்கன்-112:10

Wednesday 30 August 2017

சங்கீதம் அதிகாரம் 111 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரின் செய்கைகள் எப்படிப்பட்டது?
   கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.  அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,  சங்கீதம் 111:2,3
2) ஞானத்தின் ஆரம்பம் எது?
கர்த்தருக்கு பயப்படுதல்-111:10

Tuesday 29 August 2017

சங்கீதம் அதிகாரம் 110 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் சீயோனிலிருந்து அனுப்புவது என்ன?
வல்லமையின் செங்கோல்-110:2
2) கர்த்தருடைய பராக்கிரமத்தின் நாளில் ஜனங்கள் எப்படி இருப்பார்கள்?
மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள், . 
சங்கீதம் 110:3
3) எல்லா  இடங்களையும்........ நிரப்புவார்.
பிரேதங்களால் -110:6

Monday 28 August 2017

சங்கீதம் அதிகாரம் 109 - கேள்வி பதில்கள்

1) தனக்கு அங்கியாக உடுத்திக் கொண்டது எதை?
         சாபத்தை. 109:18
2) விரும்பினது எதை விரும்பாமல் போனது எதை?
சாபம்,ஆசீர்வாதம் 109:17
3) யாருடைய ஆத்துமாவை யாரிடமிருந்து இரட்சிக்க யார் வலதுபாரிசத்தில் நிற்பார்?
     எளியவன்,ஆக்கினைகுள்ளாகத் தீர்க்கிறவர்களின்று, கர்த்தர் 109:31


Sunday 27 August 2017

சங்கீதம் அதிகாரம் 108 - கேள்வி பதில்கள்

1) பூமியின் மேல் உயர்ந்து இருப்பது எது?
    மகிமை 108:5
2) 📯🎺🎷👀👤🌅👀 வசனம் எது?
  சங்கீதம் 108:2

Saturday 26 August 2017

சங்கீதம் அதிகாரம் 107 - கேள்வி பதில்கள்

1) கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்து கொண்டவர்கள் யார்?
  ஞானவான்கள்107:43
2) ஆத்துமா கிலேசத்தினால் என்ன ஆகிறது?
கரைந்து போகிறது, 107:26
3) ஞானமெல்லெம்----------?
முழுகிப்போகிறது 107:27

Friday 25 August 2017

சங்கீதம் அதிகாரம் 106 - கேள்வி பதில்கள்

1) தேசம் தீட்டப்பட்டது எதினால்?
   இரத்தத்தால் 106:38
2) 🙋‍♂⚖🤕🔚 யார்?
      பினெகாஸ் 106:30
3) கர்த்தர் ஆத்துமாக்களில் எதை அனுப்பினார்?
  இளைப்பை 106:15

Thursday 24 August 2017

சங்கீதம் அதிகாரம் 105 - கேள்வி பதில்கள்

1) இயேசுவிற்கு 30 எனக்கு 20
    என் பிராணன் இரும்பில் இருந்தது.
     நான் யார்?
     யோசேப்பு 105:17,18
2) நாம் நாட வேண்டியது எவைகளை?
    கர்த்தர்,வல்லமை 105:4

Wednesday 23 August 2017

சங்கீதம் அதிகாரம் 104 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் எவைகளை அணிந்து கொண்டிருக்கிறார்?
     மகிமை, மகத்துவம் 104:1
2) விளையாடும்படி உண்டாக்கப்பட்டவை எவை?
         திமிங்கலங்கள் 104:26
3) 👤 ❤ 😄🍷,  👤😳 🍾, 👤 ❤ 🍚🍗🍛🍲 வசனம் எது?
      சங்கீதம் 104:15

Monday 21 August 2017

சங்கீதம் அதிகாரம் 102 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் எதில் வெளிபடுவார்?
    மகிமையில் 102:15
2) எதின் சத்தத்தினால் எது எதனோடே ஒட்டிக்கொள்கிறது?
   பெருமூச்சு, எலும்பு மாம்சத்தோடு 102:5

Sunday 20 August 2017

சங்கீதம் அதிகாரம் 101 - கேள்வி பதில்கள்

1) 👌 🛣 🚶N 🧐 N 🏠 👌 ❤ 🚶வசனம் எது?
சங்கீதம் 101:2
2)  வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்
 இ ம் ன் டு ட் னை அ ண் வே க ல ரு த று ய ன மா  பா டா எ வி 
Ans. மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகல வேண்டும் 101:4

Saturday 19 August 2017

சங்கீதம் அதிகாரம் 100 - கேள்வி பதில்கள்

1) 🌍 👨‍👩‍👦‍👦 👨‍👩‍👧‍👧 ✝ 🗣 🎼🎤  வசன இருப்பிடம் எது?
  சங்கீதம் 100:1

Friday 18 August 2017

சங்கீதம் அதிகாரம் 99 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரை நோக்கி கூப்பிட்டவர்கள் யார்? யார்?
   மோசே, ஆரோன். சாமுவேல் 99:6

Thursday 17 August 2017

சங்கீதம் அதிகாரம் 98 - கேள்வி பதில்கள்

1) கைகொட்டுவது எது? கெம்பீரித்து பாடுவது எது?
   ஆறுகள்,பர்வதங்கள் 98:8

Wednesday 16 August 2017

சங்கீதம் அதிகாரம் 97 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரிடம் அன்பு கூறுகிறவர்கள் எதை வெறுக்க வேண்டும்?
தீமையை. 97:10
2) வெளிச்சமும் மகிழ்ச்சியும் விதைக்கபட்டிருப்பது யாருக்காக?
  நீதிமான்,செம்மையான இருதயத்தார் 97:11

Tuesday 15 August 2017

சங்கீதம் அதிகாரம் 96 - கேள்வி பதில்கள்

1) எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும்?
   பரிசுத்த அலங்காரத்துடனே 96:9
2) சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டியது எதை?
  இரட்சிப்பை 96:2

Monday 14 August 2017

சங்கீதம் அதிகாரம் 95 - கேள்வி பதில்கள்

வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்
ர் றா கி க் ரு யி மா னு ஜ ரா கா ம லா ல் எ ம் னு வ தே ரே கா த த் க ளு கு 
Ans: கர்த்தரே மகா தேவனும் எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார் 95:3

Sunday 13 August 2017

சங்கீதம் அதிகாரம் 94 - கேள்வி பதில்கள்

1) கால் சறுக்கும் போது நம்மை  தாங்குகிறது எது?
உமதுகிருபை---94:18
2)---------கேளாரோ,-----------காணாரோ? 
காதை உண்டாக்கினவர்., கண்ணை உண்டாக்கினவர். ---94:9


Saturday 12 August 2017

சங்கீதம் அதிகாரம் 93 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் எதை அணிந்து எதை கட்டிக் கொண்டிருக்கிறார்? 
பராக்கிரமத்தை, கச்சையை---93:1

Friday 11 August 2017

சங்கீதம் அதிகாரம் 92 - கேள்வி பதில்கள்

1) பனையை போல் செழிப்பவன் யார்? 
நீதிமான்---92:12
2) -------எவ்வளவு மகத்துவமானவைகள், ----------,மகா ஆழமானவைகள். 
உமது கிரியைகள், உமது யோசனைகள்---92:5
3) தேவனுடைய பிரகாரங்களில் யார் செழித்திருப்பவர்கள்? 
கர்த்தருடைய  ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள்---92:13

Thursday 10 August 2017

சங்கீதம் அதிகாரம் 91 - கேள்வி பதில்கள்

1) எதனால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே  வைப்பார்? 
என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் ---91:14
2) தூதர்களை எதற்கு கட்டளையிடுவார்?
உன் வழிகளெல்லாம் உன்னை காக்கும்படி---91:11

Wednesday 9 August 2017

சங்கீதம் அதிகாரம் 90 - கேள்வி பதில்கள்

1) இராச்சாமம் போல் இருப்பது என்ன? 
1000 வருஷம்---90:4
2) 70 (அ) 80அதின் மேன்மை  வருத்தமும் சஞ்சலம். அது என்ன ? 
ஆயுசு நாட்கள்---90:10
3) காலையிலே திருப்தியாக்குவது எது?
கிருபை---90:14

Tuesday 8 August 2017

சங்கீதம் அதிகாரம் 89 - கேள்வி பதில்கள்

1) ----------சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்?
தேவரீர்---89:9

Monday 7 August 2017

சங்கீதம் அதிகாரம் 88 - கேள்வி பதில்கள்

1) இரவும் பகலும் உம்மை நோக்கி-------
கூப்பிடுகிறேன்---88:1
2) யாரை கூப்பிட்டு எப்போது, யாரிடம் என் கைகளை விரிக்கிறேன்?
அநுதினமும் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, கர்த்தருக்கு நேராக---88:9

Sunday 6 August 2017

சங்கீதம் அதிகாரம் 87 - கேள்வி பதில்கள்

 1) அவர் அஸ்திபாரம் எங்கே இருக்கிறது? 
பரிசுத்த பர்வதங்களில்---87:1

Friday 4 August 2017

சங்கீதம் அதிகாரம் 85 - கேள்வி பதில்கள்

1) ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். எவைகள்?
நீதியும் சமாதானமும்---85:10

Thursday 3 August 2017

சங்கீதம் அதிகாரம் 84 - கேள்வி பதில்கள்

1) 1000 நாளை விட எங்கே செல்லும் ஒரு நாள் நல்லது?
    உமது  பிராகாரங்களில்---84:10
2) ---------,--------நன்மையை வழங்காதிரார்? 
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு---84:11
3) இருதயமும், மாம்சமும் யாரை நோக்கி கெம்பீர  சத்தமிடுகிறது?
ஜீவனுள்ள தேவனை நோக்கி---84:2

Wednesday 2 August 2017

சங்கீதம் அதிகாரம் 83 - கேள்வி பதில்கள்

1) பூமியனைத்தின் மேலும் உன்னதமானவருடைய நாமம்?
    யேகோவா---83:17 

Tuesday 1 August 2017

சங்கீதம் அதிகாரம் 82 - கேள்வி பதில்கள்

1) ---------,. ------------, நீதி செய்யுங்கள். 
சிறுமைபட்டவனுக்கும், திக்கற்றவனுக்கும்---82:3

Monday 31 July 2017

சங்கீதம் அதிகாரம் 81 - கேள்வி பதில்கள்

1) யாரை நமஸ்கரிக்க வேண்டாம்?
அந்நிய தேவனை---81:9
2) எதனால் உன்னை திருப்தியாக்குவேன்?
கன்மலையின் தேனினால்---81:16

Sunday 30 July 2017

சங்கீதம் அதிகாரம் 80 - கேள்வி பதில்கள்

1) எப்போது உமது நாமத்தை தொழுதுகொள்ளுவோம்?
    எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது... ---80:18

Friday 28 July 2017

சங்கீதம் அதிகாரம் 78 - கேள்வி பதில்கள்

1) என் வாயை உவமைகளால் திறப்பேன் பூர்வ காலத்து ...................  வெளிப்படுத்துவேன்?
மறைபொருள்களைசங்கீதம் 78 :2
2) வேதம் ஸ்தாபிக்கப்பட்டது எங்கே?
இஸ்ரவேலில் சங்கீதம் 78: 5
3) வானத்தின் தானியம் என்பது என்ன?
மன்னா சங்கீதம் 78 :24
4)  கர்த்தர் யாரை தெரிந்து கொண்டார்?
தாவீது சங்கீதம் 78 :70

Thursday 27 July 2017

சங்கீதம் அதிகாரம் 77 - கேள்வி பதில்கள்

1) தேவனே உமது வழி_________ல் உள்ளது.
பரிசுத்த ஸ்தலத்தில் சங்கீதம் 77 :13

Wednesday 26 July 2017

Tuesday 25 July 2017

சங்கீதம் அதிகாரம் 75 - கேள்வி பதில்கள்

1) எதிலிருந்து ஜெயம் வராது?
கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலும் இருந்து சங்கீதம் 75: 6.

Monday 24 July 2017

சங்கீதம் அதிகாரம் 74 - கேள்வி பதில்கள்

1) உமது காட்டுப் புறாவின் ஆத்துமாவை_____________ கூட்டத்திற்கு ஒப்புக் கொடாதேயும்?
துஷ்டரின் சங்கீதம் 74: 19

Sunday 23 July 2017

சங்கீதம் அதிகாரம் 73 - கேள்வி பதில்கள்

1) தேவன் யாருக்கு நல்லவராகவே இருக்கிறார்?
    சுத்த இருதயம் உள்ளவர்கள் ஆகிய இஸ்ரவேலருக்கு சங்கீதம் 73 :1
2) யாரை விட்டு தூரமாய் போகிறவர்கள் நாசம் அடைவார்கள்?
தேவனை விட்டு சங்கீதம் 73: 27
3) எது பூமி எங்கும் உலாவுகிறது?
துன்மார்க்கரின் நாவு சங்கீதம் 73: 9

Saturday 22 July 2017

சங்கீதம் அதிகாரம் 72 - கேள்வி பதில்கள்

1) அதிசயங்கள் செய்கிறவர் யார்?
    இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சங்கீதம் 72: 18.

Friday 21 July 2017

சங்கீதம் அதிகாரம் 71 - கேள்வி பதில்கள்

1) நான் பாடும்போது கெம்பீரித்து மகிழ்வது எவைகள்?
 என் உதடுகளும் என் ஆத்துமாவும் சங்கீதம் 71: 23
2) கர்த்தராகிய ஆண்டவரே நீரே என் நோக்கமும் என் சிறுவயது தொடங்கி என் ................................ இருக்கிறீர்?
நம்பிக்கையுமாய். சங்கீதம் 71 :5
3) அநேக கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து திரும்பவும் என்னை........................  இருந்து  ஏறப் பண்ணுவீர்?
பூமியின் பாதாளங்களில். சங்கீதம் 71: 20

Thursday 20 July 2017

சங்கீதம் அதிகாரம் 70 - கேள்வி பதில்கள்

1) தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று யார் சொல்வார்கள்?
 இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் சங்கீதம் 70: 4

Wednesday 19 July 2017

சங்கீதம் அதிகாரம் 69 - கேள்வி பதில்கள்

1) என்னை பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும்அதிகமாக இருக்கிறார்கள். நான் யார்?
 தாவீது சங்கீதம் 69: 4
2) உம்முடைய வீட்டை குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது?
சங்கீதம் 69 :9
3) என் ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள் என் தாகத்திற்கு காடியை குடிக்கக் கொடுத்தார்கள்?
சங்கீதம் 69 :21

Tuesday 18 July 2017

சங்கீதம் அதிகாரம் 68 - கேள்வி பதில்கள்

1) மெழுகு அக்கினிக்கு முன் உருகுவது போல துன்மார்க்கர் தேவனுக்கு முன் அழிவார்கள்.
சங்கீதம் 68: 2 துன்மார்க்கர்
2)____________ஆல்  மரணத்திற்கு நீக்கும் வழிகள் உண்டு.
 கர்த்தரால் சங்கீதம் 68: 20
3) வனாந்திரத்தில் ஏறி வருகிறவர் யார்?
 யேகோவா சங்கீதம் 68 :4

Monday 17 July 2017

சங்கீதம் அதிகாரம் 67 - கேள்வி பதில்கள்

1. தேவரீர் ஜனங்களை___________ நியாயம் தீர்த்து பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்.
நிதானமாய் சங்கீதம் 67: 4.

Sunday 16 July 2017

சங்கீதம் அதிகாரம் 66 - கேள்வி பதில்கள்

1. என் இருதயத்தில் ______________கொண்டிருந்தேன் ஆனால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
 அக்கிரம சிந்தை சங்கீதம் 66: 18
2. அவர் தம்முடைய_________ஆல் என்றென்றைக்கும் அரசாளுகிறார்.
 வல்லமையினால் சங்கீதம் 66: 7

Friday 14 July 2017

சங்கீதம் அதிகாரம் 64 - கேள்வி பதில்கள்

1) பட்டயத்தைப் போல கூர்மையாக்கப்பட்டது எது?
நாவு-64:3
2) கர்தருக்குள் மகிழ்வது யார்?
நீதிமான்-64:10

Thursday 13 July 2017

சங்கீதம் அதிகாரம் 63 - கேள்வி பதில்கள்

1) அடைக்கப்படும் வாய் -யாருடையது?
பொய்பேசுகிறவர்களின் வாய்-63:11
2) ஜீவனைப்பார்க்கிலும் நல்லது எது?
கிருபை. 63:3
3) "💋💋🙏🙏🙏🛐"-வசனப்பகுதி எது?
என் உதடுகள்உம்மை துதிக்கும்-63:3

Wednesday 12 July 2017

சங்கீதம் அதிகாரம் 62 - கேள்வி பதில்கள்

1)அவரால்......  ........ வரும்.
    என் இரட்சிப்பு,-62:1
2)   நான் ...... .......வரும்.
     நம்புகிறது அவராலே-62:5
3)வாயினால்......உள்ளத்தில்........
   ஆசிர்வாதம், சபிக்கிறார்கள்-62:4
4) 💸💰💶❤🙁🙅❌? வசனம் எது?
    சங்கீதம்-62:10

Tuesday 11 July 2017

சங்கீதம் அதிகாரம் 61 - கேள்வி பதில்கள்

1) யாருடைய நாட்களோடு நாட்களை (++) கூட்டுவார் ?
    ராஜாவின் நாட்களோடு நாட்களை61:6

Monday 10 July 2017

சங்கீதம் அதிகாரம் 60 - கேள்வி பதில்கள்

1) சத்தியத்தின் நிமித்தமாக ஏற்றுவதற்கு கொடுக்கப்பட்டது எது? யாருக்கு?
   கொடி, பயந்து நடக்கிறவர்களுக்கு - 60:4
2) "நியாயப்பிரமாணிகன்"- யார்?
    யூதா
3) தலையின் பெலன் யார்?
    எப்பிராயீம்-60:7

Sunday 9 July 2017

சங்கீதம் அதிகாரம் 59 - கேள்வி பதில்கள்

1) உதடுகளில் இருப்பது எது?
பட்டயங்கள்-59:7
2) தேவன் நம்மை சந்திப்பது எப்படி?
தம்முடைய கிருபையினால்-59:10
3) உதடுகளின் பேச்சு என்னவாயிருக்கிறது?
பாவமாயிருக்கிறது.-59:12

Saturday 8 July 2017

சங்கீதம் அதிகாரம் 58 - கேள்வி பதில்கள்

1) செவியை அடைப்பது எது?
    செவிட்டு விரியன்-58:5
2) சூரியனைக்காணாதிருப்பார்கள் எதைப்போல?
     ஸ்திரீயின் முதிராப்பிண்டத்தைப்போல-58:8

Friday 7 July 2017

சங்கீதம் அதிகாரம் 57 - கேள்வி பதில்கள்

1) "பரலோகத்திலிருந்து வரும் ஆசை" -எது?
ஒத்தாசை-57:3

Thursday 6 July 2017

சங்கீதம் அதிகாரம் 56 - கேள்வி பதில்கள்

1) "கண்ணீரின் கணக்கு"- யாரிடம்  உள்ளது.?
    தேவனிடம்-56:8

Wednesday 5 July 2017

சங்கீதம் அதிகாரம் 55 - கேள்வி பதில்கள்

1) "தாவீதின் மேல் விழுந்தது"- எது?
    மரணத்திகில்-55:4

Tuesday 4 July 2017

சங்கீதம் அதிகாரம் 54 - கேள்வி பதில்கள்

1) "நலமானது"-எது?
கர்த்தருடைய நாமத்தை துதிப்பது-54:6

Monday 3 July 2017

சங்கீதம் அதிகாரம் 53 - கேள்வி பதில்கள்

1)  "தேவன் சிதறடித்தது" -எது?
    எலும்புகளை-53:5
2)  சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு வருவது -எது?
    இரட்சிப்பு-53:6

Sunday 2 July 2017

சங்கீதம் அதிகாரம் 52 - கேள்வி பதில்கள்

1) 👉👅🔪-வசன பகுதி எது?
உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல-52:2


Saturday 1 July 2017

சங்கீதம் அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்

1)தாவீதுக்கு முன்பாக எப்போதும் "நிற்கிறது" -குறிப்பிடப்படுவது எது?
பாவம்-51:3
2)"தன்னை சுத்தமாக்கும்"- தாவரம் எது?
ஈசோப்பு-51:7
3)💟👌🏼💁✝ வசனப்பகுதி எது?
சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்-51:10


Friday 30 June 2017

சங்கீதம் அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்

1) பூரண வடிவு எது?
சீயோன்-50:2
2) நியாயாதிபதி யார்?
தேவன்-50:6
3) தேவனை மகிமைப்படுத்துபவன் யார்?
ஸ்தோத்திர பலியிடுகிறவன்-50:23

Thursday 29 June 2017

சங்கீதம் அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்

1. அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாவான் யார்?
   கனம் பொருந்தினவனாயிருந்தும் ,அறிவில்லாத மனுஷன். 49:12,20.
2. மறைபொருள்  எதின் மேல் வெளிப்படுத்தப்படும்.?.
   சுரமண்டலத்தின் மேல்.49:4.

Wednesday 28 June 2017

சங்கீதம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்

1. தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறது எது?
கீழ்க்காற்று.48:7

Tuesday 27 June 2017

சங்கீதம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்

1.  பூமியின் கேடகங்கள் யாருடையவை?
தேவனுடையவைகள்.47:9
2..யார் பூமியனைத்திற்கும் ராஜா வசனம் எது? 
தேவன் 47:7.

Monday 26 June 2017

சங்கீதம் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்

1. ரதங்களை நெருப்பினால் சுட்டெரிப்பவர் யார்?
கர்த்தர் 46:9.

Sunday 25 June 2017

சங்கீதம் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்

1. ✍✒எது?
நாவு. சங் .45:1.
2. வஸ்திரங்களின் வாசனை என்ன?
வெள்ளைப்போளம் , சந்தனம், லவங்கம். 45:8.
3. ராஜகுமாரத்தி உடை எப்படி இருக்கிறது?
பொற்சரிகையாய்.45:13.

Friday 23 June 2017

சங்கீதம் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்

1. தேவனுடைய பரிசுத்த பர்வதத்திற்கும் வாசஸ்தலங்களுக்கும் கொண்டு போவது எது?
வெளிச்சமும், சத்தியமும்.43:3.

Thursday 22 June 2017

சங்கீதம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் நம்முடைய கிருபையை கட்டளையிடும் நேரம் எது?
பகற்காலம். 42:8.
2.  ........... நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல் தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது. 
    மான்கள் 42:1.

Wednesday 21 June 2017

சங்கீதம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் மேல் தன் குதிகாலை தூக்கினவன் யார்?
பிராண சிநேகிதனும், நம்பினவனும், அப்பம் புசித்தவனும். 41:9.

Tuesday 20 June 2017

சங்கீதம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1. எவை அநேகமாயிருக்கிறது?
அதிசயங்களும் யோசனைகளும்.40:5.
2. கர்த்தரோ என்மேல் ------.
நினைவாயிருக்கிறார்.40:17.

Monday 19 June 2017

சங்கீதம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் தண்டிக்கிற மனுஷன் எதைப்போல அழிகிறான்?
பொட்டரிப்பைப்போல.39:11.
2. என் இருதயம் எனக்குள்ளே அணல் கொண்டது. நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது.அப்பொழுது என் ........ விண்ணப்பம் செய்தேன்.
  நாவினால். 39:3.

Sunday 18 June 2017

சங்கீதம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. ஏன் எலும்புகளில் சவுக்கியமில்லை?
    பாவத்தினால் . 38:3.

Saturday 17 June 2017

சங்கீதம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் அருளிய வேதம் யாருடைய இருதயத்தில் இருக்கிறது?
நீதிமான் 37:31.

2. பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்... இந்த வார்த்தைகள் ஒரே அதிகாரத்தில் எத்தனை முறை வருகிறது.?
   2 முறை..(37 : 9 , ,22)

Friday 16 June 2017

சங்கீதம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. எது வானங்களில் விளங்குகிறது?
    கிருபை. 36:5.
2. எது வான பரியந்தம் எட்டுகிறது?
    சத்தியம். 36:5.

Thursday 15 June 2017

சங்கீதம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. யாருடைய வழி இருளும் சறுக்கலுமாய் இருக்கும்?
    தீங்கு செய்ய நினைக்கிறவர்கள். 35: 4,6.
2. உமக்கொப்பானவர் யார் என்று சொன்னது எது?
    எலும்புகள்.35:10.
3. என் நாவு எதை சொல்லிக்கொண்டிருக்கும்?
    உமது நீதியையும் உமது துதியையும். 35:28.

Wednesday 14 June 2017

சங்கீதம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாருடைய ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்?
    ஊழியக்காரர்களின்-(34:22)

Tuesday 13 June 2017

சங்கீதம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய,வார்த்தையினாலும், வாயின் சுவாசத்தினாலும் உண்டாக்கப்பட்டது எது?
    வானம், வானத்தின் சேனைகள்
2. பூமி ......... நிறைந்திருக்கிறது?
    கர்த்தருடைய காருண்யத்தால்(33:5,6)

Monday 12 June 2017

சங்கீதம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை நம்புகிறவனை சூழ்ந்துக்கொள்ளுவது எது?
    கிருபை-(32:10)

Sunday 11 June 2017

சங்கீதம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. என் புலம்பல்...... 🎤🎺🎻🎸🎼மாறியது?
ஆனந்தக்களிப்பாக- (31:11)
2. 💃🙋👣.......நிறுத்தினீர்.
விசாலத்தில்-  (31:8)

Saturday 10 June 2017

சங்கீதம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய கோபம்...... அவருடைய தயவோ.......
    ஒருநிமிடம், நீடிய வாழ்வு-30:5

Friday 9 June 2017

சங்கீதம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை தொழுதுக்கொள்ளும் அலங்காரம் எது?
    பரிசுத்தம்-(29:2)
2. கர்த்தருடைய சத்தம் எதை பிளக்கும்?
    அக்கினி ஜுவாலைகளை
3. அதிரப்பண்ணுவது எதை?
    காதேஸ் வனாந்திரம்
4. கர்த்தர் உட்கார்ந்திருப்பது எங்கே?
    ஜப்பிரவாகத்தின் மேல்-(29:7,8,10)

Thursday 8 June 2017

சங்கீதம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. அயலானுக்கு கூறும் வாழ்த்து என்ன?
சமாதான வாழ்த்து(28:3)

Wednesday 7 June 2017

சங்கீதம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. ஜீவனின் பெலன் யார்?
    கர்த்தர்(27:1,8)
2. கர்த்தர் தேடசொன்னது என்ன?
    முகம்(கர்த்தருடைய)
3. "......கைவிட்டாலும்,.........சேர்த்துக்கொள்வார்." 
    சங்கீதம்:27:10

Tuesday 6 June 2017

சங்கீதம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. தாவீது புடமிட்டு பார்க்கும்படியாக. கூறப்பட்டுள்ளது எவை?
உள்ளிந்திரியங்களையும், இருதயங்களையும் (26:2)
2. தாவீதினுடைய கால்கள் நின்றது எங்கே?
செம்மையான இடத்தில்
3. வலது கையில் நிறைந்திருப்பது என்ன?
    பரிதானம் (லஞ்சம்) 26:10,12

Monday 5 June 2017

சங்கீதம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. பெரியது எது?
அக்கிரமம்-25:11
2. கர்த்தருடைய இரகசியம் எங்கிருக்கிறது?
அவருக்கு பயந்தவர்களிடத்தில்-25:14
3)🙋👁👁💁✝🦵👣🥅😌 வசனம் எது?
சங்கீதம்:25:15

Sunday 4 June 2017

சங்கீதம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. கடலுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தப்பட்டது எது?
பூமி,அதின் நிறைவு
உலகம் அதின் குடிகள்-(24:1,2)

Saturday 3 June 2017

சங்கீதம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. அபிஷகம் பண்ணப்படுவது எது?
    தலை,(23:5,6)
2. நிரம்பி வழிகிறது எது?
    பாத்திரம்,(23:5,6)
3. தொடருவது எது?
    நன்மையும் கிருபையும்,(23:5,6)
4. நிலைத்திருப்பது எங்கே?
    கர்த்தருடைய வீட்டில்(23:5,6)
5. நிலைத்திருப்பது எவ்வளவு நாட்கள்?
    நீடித்த நாட்கள் (23:5,6)

Friday 2 June 2017

சங்கீதம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. வாசம் பண்ணுபவர் யார்? எங்கே?
  பரிசுத்தர்
    துதிகளுக்குள்(22:3)
2. 🙋🏼‍♂🙍‍♂🙅🏿‍♂🐛 😛வசனம் எது?
    சங்கீதம்-22:-6
3. ✝🧐✝🛐🙏 வசன பகுதி எது?
    சங்கீதம்-22:26
4. மெழுகு போல உருகிற்று என்ன?
இருதயம்-(22:14)

Thursday 1 June 2017

சங்கீதம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. கேட்டது வேறு கொடுக்கப்பட்டது வேறு அது என்ன?
ஆயுசு, தீர்க்காயுசு(21:4)

2. நாணேற்றப்பட்டது என்ன?
அம்பு-21:12

Wednesday 31 May 2017

சங்கீதம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1)ஆபத்து நாளில் கேட்கப்படுவது எது?
ஜெபம்
2) உயர்ந்த அடைக்கலம் எது?
தேவனுடைய நாமம்-(20:1)
3) கர்த்தர் அபிஷேகம் பண்ணினவருக்கு செய்வது என்ன?
இரட்சிப்பு(20:6)
4) மற்றவர்கள்  மேன்மை பாராட்டுவது....
இரதங்கள்,குதிரைகள்
5) நாம் மேன்மை பாராட்டுவது
கர்த்தருடைய நாமம்-(20:7)

Tuesday 30 May 2017

சங்கீதம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. என்னையே எனக்கு காட்டியது
   குறைவில்லாதது ,  நிறைவானது
   பேதையானாலும் இதன் வழி நடந்தால் திசை கெட்டு போவதில்லை
   அது எது?
        கர்த்தருடைய வேதம் 19:7

2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
 ர் ன் ளை உ வ த பி யா ண ழை ரு க ற கி

   தன் பிழைகளை உணருகிறவன் யார்?  19:12


Monday 29 May 2017

சங்கீதம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1 .✝ 🗣 புறப்பட்டது எது?
     பட்சிக்கிற அக்கினி 18:8
2. N💪✝ 😘 வசனம் எது?
    என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன் 18:1
3. ✝ 🛣 👍 ; ☦ 📖 👌👍 வசனம் எது?
     தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. 18:30

Saturday 27 May 2017

சங்கீதம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. பொற்பணதிக்கீதம் எது?
         சங்கீதம் 16
2. எதை பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்?
       அந்நிய தேவனை 16:4

Friday 26 May 2017

சங்கீதம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1.  ✝ 👉 ⛺ 👤; 👉🔥🌋 👤 யார்?
            உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் 15:1, 

Thursday 25 May 2017

சங்கீதம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. இரட்சிப்பு எங்கேயிருந்து வரும்?
        சீயோனிலிருந்து 14:7

Wednesday 24 May 2017

சங்கீதம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. யார்?எங்கே ஆலோசனை பண்ணி கொண்டிருந்தது?
   தாவீது, தன் ஆத்துமாவிலே 13:2

2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
 செ ல் ப் அ ன் வே வ பா ரை ய் யா ந மை கு எ ர் க் த டி டு த் க ப ன

    கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்
சங்கீதம் 13:6


Tuesday 23 May 2017

சங்கீதம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் அறுத்து போடுவார் எவைகளை?
     இச்சகம் பேசுகிற உதடுகளையும்,  பெருமை பேசுகிற நாவையும் 12:3

Monday 22 May 2017

சங்கீதம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எங்கே இருக்கிறார்?
        பரிசுத்த ஆலயத்தில் 11:4

Sunday 21 May 2017

சங்கீதம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. சதிமோசங்களில்  அகப்படுபவர்கள் யார்?
      துன்மார்க்கன் 10:2
2. பேதுருவின் வலையில் மீன் சிக்க
     மீனின் வாயில் யோனா சிக்க
     இவன் விரித்த வலையில் ஏழையோ சிக்கிக் கொண்டான்
     அந்த வலையை விரித்தவன் யார்?
     துன்மார்க்கன் 10:4, 9
3. தேவன் மறந்தார், தம் முகத்தை மறைத்தார் என்று யார் சொல்லுவார்கள்?
       துன்மார்க்கன் 10:4, 11
4. தேவனுக்கு தன்னை ஒப்புவிப்பவன் யார்?
      ஏழையானவன் 10:14

Saturday 20 May 2017

சங்கீதம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் சிங்காசனத்தை எதற்காக ஆயத்தம் பண்ணினார்?
     நியாயத்தீர்ப்புக்கு 9:7
2. தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தவர்கள் யார்?
      ஜாதிகள் 9:15
3. கல்லை நம்பினான்  கல்லனான்
    மரத்தை நம்பினான் மரித்து போனான்
    புகழ்ச்சியை நம்பினான் புழுபூத்து போனான்
    இவனோ நம்பினான் கெட்டு போகவில்லை, விட்டு விலகவும்வில்லை
    யார் இவன்? இவன் நம்பிக்கை யார்?
      சிறுமைப்பட்டவன், கர்த்தர் 9:18

Friday 19 May 2017

சங்கீதம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. 🐐🐐🐄🐄🦁🐯🦏🐘🦅🦜🐟🐠🦈🐋🦀🦐👤🦶🦶⬇ வசன இருப்பிடம் தருக?
         சங்கீதம் 8:7, 8

Thursday 18 May 2017

சங்கீதம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இரட்சிக்கிற தேவனிடத்தில்✝ எது இருக்கிறது?
       கேடகம் 7:10
2. ✝⚖🧟‍♀🧟‍♂😡 ✝ வசன இருப்பிடம்?
         சங்கீதம் 7:11

Wednesday 17 May 2017

சங்கீதம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. தேவனை துதிப்பவன் எங்கே இருப்பதில்லை?
      பாதாளத்தில் 6:5
2. பொறுத்து பொறுத்து இளைத்தார்
   கர்த்தருடைய உக்கிரத்தினால் இளைத்தார் எரேமியா
     தன் தவிப்பினால் இளைத்தார் பாருக்
      இவரோ இளைத்தார் இதினால்
    யார் இவர்? எதினால்?
   தாவீது, பெருமூச்சினால் 6:6

Tuesday 16 May 2017

சங்கீதம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. ✝👀➡👬❌ யார்?
         வீம்புக்காரர் 5:5
2.  தேவனிடத்தில் எது சேர்வதில்லை?
          தீமை 5:4

Monday 15 May 2017

சங்கீதம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அதிக சந்தோஷம்--------?
என் இருதயத்தில் தந்தீர்---சங் 4:7

Sunday 14 May 2017

சங்கீதம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. ------,-------,-------உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்
என் கேடகமும் , என் மகிமையும் , என் தலையை---சங்3:3

Saturday 13 May 2017

சங்கீதம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எப்படி கர்த்தரை சேவிக்க வேண்டும்?
பயத்துடனே---சங் 2:11

Friday 12 May 2017

சங்கீதம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. நடக்க கூடாது, நிற்ககூடாது, உட்காரகூடாது. எங்கே? 
துன்மார்க்கருடைய ஆலோசனை, பாவிகளின் வழி, பரியாசக்காரர் உட்காரும் இடம்---சங்1:1

2) யார் பாக்கியவான்? யார் செய்வதெல்லாம் வாய்க்கும்? 
இரவும், பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிறவன், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்---சங்1:2,3

3) காற்றை போல பறப்பவன் யார்? 
துன்மார்க்கன்---சங்1:4

Thursday 11 May 2017

யோபு - கேள்வி பதில்கள்

யோபு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
யோபு அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

Wednesday 10 May 2017

யோபு அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1. தடைபடாது எது? ஏன்? 
நீர் செய்ய நினைத்தது, 
அவர் சகலத்தையும் செய்ய வல்லவர்---42:2

2) சிறையிருப்பு மாற்றத்தின் ரகசியம் என்ன? 
தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தது---42:10

3) மிக அழகான பெண்கள்------, -------,-------
எமீமாள், கெத்சீயாள், கேரேனாப்பு---42:13
    
4) 4 தலைமுறைகளை கண்ட உத்தமன்------?
யோபு---42:16

Tuesday 9 May 2017

யோபு அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்

1. தூண்டிலினால் பிடிக்க முடியாது. எதை?
லிவியாதான்---41:1

Monday 8 May 2017

யோபு அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்

1. தேவனுடைய கிரியைகளில் பிரதான ஒரு கிரியை-----?
பிகெமோத்---40:15-19

Sunday 7 May 2017

யோபு அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்

1. கழுகு எங்கே சேரும்? 
பிணம் எங்கேயோ அங்கே---39:30

Saturday 6 May 2017

யோபு அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. அறிவாளியானால் அதை அறிவி. எதை?
பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது எங்கேயிருந்தாய் என்பதை---38:4

Friday 5 May 2017

யோபு அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1) -------பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
நாம் கிரகிக்கக்கூடாத---37:5

2) எதனால் குளிரை கொடுக்கிறார்?
தம் சுவாசத்தினால், ஜலத்தின் மேற்பரப்பு---37:10

Wednesday 3 May 2017

யோபு அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. -------செவி கொடார், ----------கவனியார். 
தேவன் வீண் வார்த்தைக்கு, சர்வ வல்லவர்---35:13

Tuesday 2 May 2017

யோபு அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறது போல------? 
செவியானது வார்த்தைகளை சோதித்துப் பார்க்கும்---34:3

2. எப்படி பலன் அளிக்கிறார்? 
அவனவன் நடக்கைக்குத்தக்கதாக---34:11
       
3. மனுஷன் எங்கே திரும்புவான்↩? 
தூளுக்கு---34:15

 4. அவர் அவன் மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்? ஏன்? 
மனுஷன் தேவனோடே வழக்காடும்படி---34:23

Monday 1 May 2017

யோபு அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. மனுஷனை பார்க்கிலும் பெரியவர் யார்?
தேவன்---33:12

Sunday 30 April 2017

யோபு அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1.  யார் ஞானிகளல்ல,யார் நீதியை அறிந்தவர்களுமல்ல?
பெரியோர்,  முதியோர்---32:9


2. எதனால் என்னை சீக்கிரமாய் எடுத்துக்கொள்வார்?
இச்சகம் பேசினால்---32:22

Saturday 29 April 2017

யோபு அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. யோபு எதனோடு உடன்படிக்கை பண்ணினார்?
கண்களோடு யோபு 31 :1

2.  அவன் ஜீவனுக்கு சாபத்தை கொடுக்கும்படி விரும்பி ________ஆல் பாவம் செய்ய நான் இடம் கொடுக்கவில்லை
வாயினால் யோபு 31 :30

Friday 28 April 2017

யோபு அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. என் சுக வாழ்வு ஒரு ________போல் கடந்து போயிற்று.
மேகத்தை யோபு 30: 15

2.  நன்மைக்கு காத்திருந்த எனக்கு ________ வந்தது
 தீமை யோபு 30: 26

Thursday 27 April 2017

யோபு அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. குருடனுக்கு கண் ணும் சப்பாணி க்கு காலுமாய் இருந்தேன் நான் யார்?
யோபு யோபு 29 :15

2.  தேவன் அருளிய ________ ஆல் இருளைக் கடந்து போனேன்.
வெளிச்சத்தினால் யோபு 29: 3

Wednesday 26 April 2017

யோபு அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. இது ஜீவனுள்ளோருடைய தேசத்தில் அகப்படுகிறதில்லை?
ஞானம் யோபு 28: 13

2.  எது ஞானம்? எது புத்தி?
கர்த்தருக்கு பயப்படுவதே ஞானம் பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி யோபு28: 28

3.  முத்துக்களைப் பார்க்கிலும் விலை உயர்ந்தது?
ஞானம் யோபு 28 :18

Tuesday 25 April 2017

யோபு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. மாயக்காரன் எதைத்தேடி வைத்திருக்கிறான்?
பொருளை யோபு 27 :8

Monday 24 April 2017

யோபு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. து மூடப்படாதிருக்கிறது?
நரகம் யோபு 26: 6

2.  தேவன் தமது ஆவியினால் எதை அலங்கரித்தார்?
வானத்தை யோபு 26: 13

3.  எது அந்தரத்தில் தொங்குகிறது?
பூமி யோபு 26: 7

Saturday 22 April 2017

யோபு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. பாதாளம் யாரைப்பட்சிக்கும்?
பாவிகளை யோபு 24: 19

Thursday 20 April 2017

யோபு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. அவர் வாயினின்று பிறந்த வேத பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன் வசனம் இருப்பிடம்?
யோபு 22: 22

Wednesday 19 April 2017

யோபு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. ________ஒரு க்ஷன பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
துன்மார்க்கன் யோபு 21 :13
2. 👬👬👩‍🎤🗣🎤🎻🎸🎺🎷🎵🎼👂😄😁   - வசனம் இருப்பிடம்?
யோபு 21: 12

Tuesday 18 April 2017

யோபு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. ________சந்தோசம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும்.
மாயக்காரனின் யோபு 20: 4
2. வானங்கள் எதை வெளிப்படுத்தும் பூமி யாருக்கு விரோதமாக எழும்பும்?
அக்கிரமம் துன்மார்க்கன்
 யோபு 20 :27

Monday 17 April 2017

யோபு அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. என் _________விலகிப் போனார்கள் ;என் ___________என்னை மறந்து விட்டார்கள்.
பந்து ஜனங்கள் சிநேகிதர் 19: 14
2. என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன் வசனம் இருப்பிடம்?
யோபு 19 :25

Sunday 16 April 2017

யோபு அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. __________பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்
 துன்மார்க்கன் யோபு18 :12

Saturday 15 April 2017

யோபு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1.  ___________ தன் வழியை உறுதியாய் பிடிப்பான்.
 நீதிமான் யோபு 17: 9

Thursday 30 March 2017

யோபு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1)  அவனுக்கு-----🐏🐏,----_🐪🐪,----🐂🐂,----🐴🐴திரளான 👫👭👬இருந்தார்கள்.
7000,3000,500,500.

2) யோபு வின் பிள்ளைகள் எத்தனை பேர்?
7 குமாரர், 3 குமாரத்திகள். யோபு 1:2.

Tuesday 28 March 2017

எஸ்தர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. அகாஸ்வேரு எவற்றின்மேல் பகுதி ஏற்படுத்தினான்?
தேசத்தின் மேலும் சமுத்திரத்திலுள்ள தீவுகளின் மேலும். எஸ்தர்:10:1.

Monday 27 March 2017

எஸ்தர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. எஸ்தரின் தகப்பன் பெயர் என்ன?
அபியாயேல் எஸ்தர் 9:29.

Sunday 26 March 2017

எஸ்தர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. விருந்து கொண்டாடும் நல்ல  நாள் எது?
ஆதார் மாதம் 13 ம் தேதி.      எஸ்தர் 8:11,17.

Saturday 25 March 2017

எஸ்தர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. சத்துருவும் பகைஞனுமாகிய  மனிதன் யார்?
ஆமான் எஸ்தர் 7:6.

2. ஆமான் செய்த தூக்கு மரத்தின் உயரம்  என்ன? 
50 முழ உயரம் எஸ்தர் 7:9.