விடுகதை:
விடை:
ஆத்துமாக்களை, பொறுமையினால் (யோவான் 21:19)
காட்சிகள் மாறிடும்;
காரணங்கள் தேய்ந்திடும்;
காலங்கள் ஓடிடும்; (பகை)
கானங்கள் பாடிடும்.. ஆனாலும்
காத்துக் கொள்..
காத்துக் கொள்..
காலமெல்லாம்
காத்துக் கொள்..
-எதை?எதினால்?
விடை:
ஆத்துமாக்களை, பொறுமையினால் (யோவான் 21:19)