வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Friday 30 June 2017
சங்கீதம் அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்
1) பூரண வடிவு எது?
சீயோன்-50:2
2) நியாயாதிபதி யார்?
தேவன்-50:6
3) தேவனை மகிமைப்படுத்துபவன் யார்?
ஸ்தோத்திர பலியிடுகிறவன்-50:23
Thursday 29 June 2017
சங்கீதம் அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்
1. அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாவான் யார்?
கனம் பொருந்தினவனாயிருந்தும் ,அறிவில்லாத மனுஷன். 49:12,20.
2. மறைபொருள் எதின் மேல் வெளிப்படுத்தப்படும்.?.
சுரமண்டலத்தின் மேல்.49:4.
Wednesday 28 June 2017
சங்கீதம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்
1. தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறது எது?
கீழ்க்காற்று.48:7
Tuesday 27 June 2017
சங்கீதம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
1. பூமியின் கேடகங்கள் யாருடையவை?
தேவனுடையவைகள்.47:9
2..யார் பூமியனைத்திற்கும் ராஜா வசனம் எது?
தேவன் 47:7.
Monday 26 June 2017
சங்கீதம் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
1. ரதங்களை நெருப்பினால் சுட்டெரிப்பவர் யார்?
கர்த்தர் 46:9.
Sunday 25 June 2017
சங்கீதம் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
1. ✍✒எது?
நாவு. சங் .45:1.
2. வஸ்திரங்களின் வாசனை என்ன?
வெள்ளைப்போளம் , சந்தனம், லவங்கம். 45:8.
3. ராஜகுமாரத்தி உடை எப்படி இருக்கிறது?
பொற்சரிகையாய்.45:13.
Saturday 24 June 2017
சங்கீதம் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
1. 🧡🧷வாங்க ✖👣🛣⤴❌. வசனம் என்ன?
44:19.
Friday 23 June 2017
சங்கீதம் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
1. தேவனுடைய பரிசுத்த பர்வதத்திற்கும் வாசஸ்தலங்களுக்கும் கொண்டு போவது எது?
வெளிச்சமும், சத்தியமும்.43:3.
Thursday 22 June 2017
சங்கீதம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் நம்முடைய கிருபையை கட்டளையிடும் நேரம் எது?
பகற்காலம். 42:8.
2. ........... நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல் தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது.
மான்கள் 42:1.
Wednesday 21 June 2017
சங்கீதம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
1. தாவீதின் மேல் தன் குதிகாலை தூக்கினவன் யார்?
பிராண சிநேகிதனும், நம்பினவனும், அப்பம் புசித்தவனும். 41:9.
Tuesday 20 June 2017
சங்கீதம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
1. எவை அநேகமாயிருக்கிறது?
அதிசயங்களும் யோசனைகளும்.40:5.
2. கர்த்தரோ என்மேல் ------.
நினைவாயிருக்கிறார்.40:17.
Monday 19 June 2017
சங்கீதம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் தண்டிக்கிற மனுஷன் எதைப்போல அழிகிறான்?
பொட்டரிப்பைப்போல.39:11.
2. என் இருதயம் எனக்குள்ளே அணல் கொண்டது. நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது.அப்பொழுது என் ........ விண்ணப்பம் செய்தேன்.
நாவினால். 39:3.
Sunday 18 June 2017
சங்கீதம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
1. ஏன் எலும்புகளில் சவுக்கியமில்லை?
பாவத்தினால் . 38:3.
Saturday 17 June 2017
சங்கீதம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் அருளிய வேதம் யாருடைய இருதயத்தில் இருக்கிறது?
நீதிமான் 37:31.
2. பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்... இந்த வார்த்தைகள் ஒரே அதிகாரத்தில் எத்தனை முறை வருகிறது.?
2 முறை..(37 : 9 , ,22)
Friday 16 June 2017
சங்கீதம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
1. எது வானங்களில் விளங்குகிறது?
கிருபை. 36:5.
2. எது வான பரியந்தம் எட்டுகிறது?
சத்தியம். 36:5.
Thursday 15 June 2017
சங்கீதம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
1. யாருடைய வழி இருளும் சறுக்கலுமாய் இருக்கும்?
தீங்கு செய்ய நினைக்கிறவர்கள். 35: 4,6.
2. உமக்கொப்பானவர் யார் என்று சொன்னது எது?
எலும்புகள்.35:10.
3. என் நாவு எதை சொல்லிக்கொண்டிருக்கும்?
உமது நீதியையும் உமது துதியையும். 35:28.
Wednesday 14 June 2017
சங்கீதம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் யாருடைய ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்?
ஊழியக்காரர்களின்-(34:22)
Tuesday 13 June 2017
சங்கீதம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
1. கர்த்தருடைய,வார்த்தையினாலும், வாயின் சுவாசத்தினாலும் உண்டாக்கப்பட்டது எது?
வானம், வானத்தின் சேனைகள்
2. பூமி ......... நிறைந்திருக்கிறது?
கர்த்தருடைய காருண்யத்தால்(33:5,6)
Monday 12 June 2017
சங்கீதம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
1. கர்த்தரை நம்புகிறவனை சூழ்ந்துக்கொள்ளுவது எது?
கிருபை-(32:10)
Sunday 11 June 2017
சங்கீதம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
1. என் புலம்பல்...... 🎤🎺🎻🎸🎼மாறியது?
ஆனந்தக்களிப்பாக- (31:11)
2. 💃🙋👣.......நிறுத்தினீர்.
விசாலத்தில்- (31:8)
Saturday 10 June 2017
சங்கீதம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
1. கர்த்தருடைய கோபம்...... அவருடைய தயவோ.......
ஒருநிமிடம், நீடிய வாழ்வு-30:5
Friday 9 June 2017
சங்கீதம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
1. கர்த்தரை தொழுதுக்கொள்ளும் அலங்காரம் எது?
பரிசுத்தம்-(29:2)
2. கர்த்தருடைய சத்தம் எதை பிளக்கும்?
அக்கினி ஜுவாலைகளை
3. அதிரப்பண்ணுவது எதை?
காதேஸ் வனாந்திரம்
4. கர்த்தர் உட்கார்ந்திருப்பது எங்கே?
ஜப்பிரவாகத்தின் மேல்-(29:7,8,10)
Thursday 8 June 2017
சங்கீதம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
1. அயலானுக்கு கூறும் வாழ்த்து என்ன?
சமாதான வாழ்த்து(28:3)
Wednesday 7 June 2017
சங்கீதம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
1. ஜீவனின் பெலன் யார்?
கர்த்தர்(27:1,8)
2. கர்த்தர் தேடசொன்னது என்ன?
முகம்(கர்த்தருடைய)
3. "......கைவிட்டாலும்,.........சேர்த்துக்கொள்வார்."
சங்கீதம்:27:10
Tuesday 6 June 2017
சங்கீதம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
1. தாவீது புடமிட்டு பார்க்கும்படியாக. கூறப்பட்டுள்ளது எவை?
உள்ளிந்திரியங்களையும், இருதயங்களையும் (26:2)
2. தாவீதினுடைய கால்கள் நின்றது எங்கே?
செம்மையான இடத்தில்
3. வலது கையில் நிறைந்திருப்பது என்ன?
பரிதானம் (லஞ்சம்) 26:10,12
Monday 5 June 2017
சங்கீதம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
1. பெரியது எது?
அக்கிரமம்-25:11
2. கர்த்தருடைய இரகசியம் எங்கிருக்கிறது?
அவருக்கு பயந்தவர்களிடத்தில்-25:14
3)🙋👁👁💁✝🦵👣🥅😌 வசனம் எது?
சங்கீதம்:25:15
Sunday 4 June 2017
சங்கீதம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
1. கடலுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தப்பட்டது எது?
பூமி,அதின் நிறைவு
உலகம் அதின் குடிகள்-(24:1,2)
Saturday 3 June 2017
சங்கீதம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
1. அபிஷகம் பண்ணப்படுவது எது?
தலை,(23:5,6)
2. நிரம்பி வழிகிறது எது?
பாத்திரம்,(23:5,6)
3. தொடருவது எது?
நன்மையும் கிருபையும்,(23:5,6)
4. நிலைத்திருப்பது எங்கே?
கர்த்தருடைய வீட்டில்(23:5,6)
5. நிலைத்திருப்பது எவ்வளவு நாட்கள்?
நீடித்த நாட்கள் (23:5,6)
Friday 2 June 2017
சங்கீதம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
1. வாசம் பண்ணுபவர் யார்? எங்கே?
பரிசுத்தர்
துதிகளுக்குள்(22:3)
2. 🙋🏼♂🙍♂🙅🏿♂🐛 😛வசனம் எது?
சங்கீதம்-22:-6
3. ✝🧐✝🛐🙏 வசன பகுதி எது?
சங்கீதம்-22:26
4. மெழுகு போல உருகிற்று என்ன?
இருதயம்-(22:14)
Thursday 1 June 2017
சங்கீதம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
1. கேட்டது வேறு கொடுக்கப்பட்டது வேறு அது என்ன?
ஆயுசு, தீர்க்காயுசு(21:4)
2. நாணேற்றப்பட்டது என்ன?
அம்பு-21:12
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)