Search This Blog

Friday 7 October 2011

விடுகதை 228

கோத்திரப்பிதாக்கள்
பொறாமைகொண்டார்கள்.
விற்றுப்போட்டார்கள்.
தேவனோ விடுவித்தார்,
அதிகாரியாக நின்றேன்.
நான் யார்?
யோசேப்பு. அப்போஸ்தலர் 7:9-10

No comments:

Post a Comment