வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Tuesday 31 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
1. --------,----------வரும் பலன், ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்..
தாழ்மைக்கும் கர்த்தருக்கு பயப்படுதலுக்கும்---22:4
2. யார் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்?
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன்---22:29
Monday 30 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
1. பிசினித்தனமில்லாமல் கொடுப்பவன் யார்?
நீதிமான்---21:26
Sunday 29 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
1. எது முடிவிலே ஆசீர்வாதம் பெறாது?
ஆரம்பத்திலே துரிதமாக கிடைத்த சுதந்தரம்---20:21
Saturday 28 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
1. ________தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்.
மூடன் ஆகிய மகன் நீதிமொழிகள் 19: 13
Friday 27 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
1. அழிவு வரும்முன் மனுஷனுடைய ___________இறுமாப்பாய் இருக்கும்.
இருதயம் நீதிமொழிகள் 18: 12
Thursday 26 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
1. பரிதானம் வாங்குகிறவன் பார்வைக்கு அது ________போலிருக்கும்.
இரத்தினம் நீதிமொழிகள் 17 :8
Wednesday 25 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
1. எதனால் பாவம் நிவர்த்தியாகும்?
கிருபையினாலும் சத்தியத்தினாலும் நீதிமொழிகள் 16: 6.
2. விழுதலுக்கு முன்னானது________
மனமேட்டிமை நீதிமொழிகள் 16 :18
Tuesday 24 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
1. மனமகிழ்ச்சி _________தரும்
முக மலர்ச்சியை
நீதிமொழிகள் 15 :13
2. யார் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்?
புத்திமதியை தள்ளிவிடுகிறவன் நீதிமொழிகள் 15:32.
Monday 23 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
1. _________ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி
பாவமோ. நீதிமொழிகள் 14 :34
2. யாருக்கு கிருபையும் சத்தியமும் உண்டு?
நன்மையை யோசிப்பவர்களுக்கு. நீதிமொழிகள் 14: 22
3. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன் ___________எலும்புருக்கி.
பொறாமை. நீதிமொழிகள் 14: 30
Sunday 22 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
1. _________ அவமதிக்கிறவன் நாசமடைவான்
திருவசனத்தை நீதிமொழிகள் 13 :13
Saturday 21 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
1. ____________தன் புருஷனுக்கு கிரீடமாக இருக்கிறாள்
குணசாலியான ஸ்திரீ. நீதிமொழிகள் 12: 4
Friday 20 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
1. _______தனக்கு அடுத்தவனை வாயினால் கிடக்கிறான்.
மாயக்காரன் நீதிமொழிகள் 11 :9
2. ஆலோசனை இல்லாத இடத்தில் ____________விழுந்து போவார்கள்
ஜனங்கள் நீதிமொழிகள் 11: 14
Thursday 19 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
1. எது நம்மை மரணத்துக்கு தப்புவிக்கும்?
நீதி நீதிமொழிகள் 10: 2
2. நீதிமானுடைய நாவு____________
சுத்த வெள்ளி நீதிமொழிகள் 10: 20
3. மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது
பிரம்பு நீதிமொழிகள் 10 :13
Wednesday 18 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
Tuesday 17 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
1. கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்பது என்ன?
தீமையை வெறுப்பது நீதிமொழிகள் 8 :13
2. கர்த்தரின் செல்லப்பிள்ளை நான் யார்?
ஞானம் நீதிமொழிகள் 8 :30
3. பாவம் செய்கிறவன் எதை சேதப்படுத்துகிறான்
தன் ஆத்துமாவை நீதிமொழிகள் 8: 36
Monday 16 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. யாரை சகோதரி என்று சொல்ல வேண்டும்?
ஞானத்தை நீதிமொழிகள் 7: 5
Sunday 15 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
1. சோம்பேறி எதன் வழிகளை பார்த்து ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்?
எறும்பு நீதிமொழிகள் 6 :6
2. கர்த்தர் வெறுக்கும் காரியங்கள் எத்தனை?
ஏழு நீதிமொழிகள் 6 :16
3. எது ஜீவ வழி?
போதக சிட்சை நீதிமொழிகள் 6: 23
Saturday 14 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
1. துன்மார்க்கன் அவனுடைய __________பிடித்துக் கொள்ளும்.
அக்கிரமங்கள் நீதிமொழிகள் 5: 22
Friday 13 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. உன் இருதயத்தை காத்துக்கொள், அதனிடத்தினின்று ---- ----.
ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள்4:23
2. எதை சம்பாதி? எதை சம்பாதித்துக் கொள்?
ஞானம், புத்தி. நீதிமொழிகள்4:7.
Thursday 12 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் எப்படி, யாரைச் சிட்சிக்கிறார். வசனம் எது?
வசனம்:- தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல , கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள்3:12.
Wednesday 11 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் -----தருகிறார். அவர்வாயினின்று ---, --- வரும்?
ஞானத்தை, அறிவும் புத்தியும். நீதிமொழிகள்2:6.
2. எப்பொழுது எதையெல்லாம் அறிந்து கொள்வாய்?
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும். நீதிமொழிகள்2:9.
Tuesday 10 October 2017
நீதிமொழிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. தன்னுடையவர்களின் உயிரை வாங்கும் எது??
பொருளாசை. நீதிமொழிகள்1:19.
Monday 9 October 2017
சங்கீதம் - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 52 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 53 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 54 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 55 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 56 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 57 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 58 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 59 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 60 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 61 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 62 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 63 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 64 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 65 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 66 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 67 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 68 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 69 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 70 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 71 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 72 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 73 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 74 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 75 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 76 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 77 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 78 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 79 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 80 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 81 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 82 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 83 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 84 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 85 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 86 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 87 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 88 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 89 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 90 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 91 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 92 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 93 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 94 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 95 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 96 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 97 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 98 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 99 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 100 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 101 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 102 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 103 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 104 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 105 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 106 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 107 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 108 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 109 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 110 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 111 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 112 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 113 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 114 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 115 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 116 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 117 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 118 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 119 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 120 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 121 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 122 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 123 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 124 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 125 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 126 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 127 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 128 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 129 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 130 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 131 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 132 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 133 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 134 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 135 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 136 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 137 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 138 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 139 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 140 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 141 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 142 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 143 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 144 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 145 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 146 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 147 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 148 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 149 - கேள்வி பதில்கள்
சங்கீதம் அதிகாரம் 150 - கேள்வி பதில்கள்
Sunday 8 October 2017
சங்கீதம் அதிகாரம் 150 - கேள்வி பதில்கள்
1) ----- யாவும் ககர்த்தரைத் துதிப்பதாக.
சுவாசமுள்ள. சங்கீதம்150:6.
Saturday 7 October 2017
சங்கீதம் அதிகாரம் 149 - கேள்வி பதில்கள்
1. அவர்கள் வாயில் கர்த்தரை ---- ----யும், அவர்கள் கையில் --- --- மும் இருக்கும். வசனம் தருக.
உயர்த்தும் துதியும், இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும் சங்கீதம்149:8
Friday 6 October 2017
சங்கீதம் அதிகாரம் 148 - கேள்வி பதில்கள்
1. அவருடைய ---, ---- ---- கும் மேலானது.
மகிமை, பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. சங்கீதம்148:13.
Thursday 5 October 2017
சங்கீதம் அதிகாரம் 147 - கேள்வி பதில்கள்
1. காதர் பேரிட்டு அழைப்பது எதை?
நட்சத்திரங்களை. சங்கீதம்147:4.
2) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் யார் மேல்?
தமக்கு பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல். சங்கீதம்147:11.
3. அளவில்லாதது எது?
அவருடைய அறிவு. சங்கீதம்147:5.
4. எது ஏற்றதாக இருக்கிறது?
துதித்தலே இன்பமும். சங்கீதம்147:1.
5. கர்த்தர் இஸ்ரவேலுக்கு அறிவிக்கிறார். எதை?
தமது பிரமாணங்களையும், தமது நியாயங்களையும். சங்கீதம்147:19
Wednesday 4 October 2017
சங்கீதம் அதிகாரம் 146 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் யாரை சிநேகிக்கிறார்?
நீதிமான்களை. சங்கீதம்146:8
2. யாரை நம்பக்கூடாது?
பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியற்றவர்களையும். சங்கீதம்146:3.
Tuesday 3 October 2017
சங்கீதம் அதிகாரம் 145 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் எப்படிப்பட்டவர்?
கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். சங்கீதம்145:8.
Monday 2 October 2017
சங்கீதம் அதிகாரம் 144 - கேள்வி பதில்கள்
1) ...................பேசும் வாயும், ....................... வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்
மாயையைப், கள்ளத்தனமானவசனம்:- சங்கீதம்144:8
2. எங்கேயிருந்து என்னை எதற்கு விலக்கி இரட்சிப்பார்?
உயரத்திலிருந்து, ஜலப்பிரவாகத்துக்கு. சங்கீதம்144:7.
3. கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் ----.
பாக்கியமுள்ளது. சங்கீதம்144:15.
Sunday 1 October 2017
சங்கீதம் அதிகாரம் 143 - கேள்வி பதில்கள்
1. யார்? என்னை எந்த வழியில் நடத்துவார்?
உமது நல்ல ஆவி, செம்மையான.சங்கீதம்143:10.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)