1. ஞானத்தை கொடுக்கிறவர் எப்படிப்பட்டவர்?
சம்பூரணமாக கொடுக்கிறவர்,ஒருவரையும் கடிந்து கொள்ளாதவர்.
யாக். 1:5.
2. இருமனம் உள்ளவன் தன் வழிகளில் எல்லாம் __________.
நிலையற்றவனாயிருக்கிறான்.
3. ஜீவ கிரீடம் பெறுபவன் யார்?
சோதனையை சகிக்கிற மனுஷன். யாக். 1:12.