Search This Blog

Saturday 31 December 2016

I நாளாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. பாடகர்கள் தொனிக்க செய்தது என்ன?
     பஞ்சலோகக் கைத்தாளங்கள் (15:19)
2. கீத வித்தை கற்பித்தது யார்?
      கெனானியா (15:22)
3. கர்த்தரின் பெட்டியை சுமக்க தகுதியானவர்கள் யார்?
      லேவியர் (15:2,13)
4. இந்நாள் வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள, இசைப் பெயர்கள் எவை?
      அல்மோத், செமனீத் (15:20,21)

Friday 30 December 2016

I நாளாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கேட்டேன் சத்தம், புறப்பட்டேன் யுத்தத்திற்கு - நான் யார்?
      தாவீது (14:15,16) 

Thursday 29 December 2016

I நாளாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. தாவீது பெயரிட்ட இடம் எது?
      பேரேஸ்ஊசா (13:11)
2. முதல் ராஜாவின் நாட்களில், எதை தேடவில்லை?
      தேவனுடைய பெட்டி (13:3)
3. எதிர்பாராத விருந்தாளியால், 3 மாதம் செழிப்பு - யார் வீட்டில்?
      ஓபேத்ஏதோம் (13:14)
4. கை நீட்டினேன், அடி வாங்கினேன் - நான் யார்?
      ஊசா (13:9,10)

Wednesday 28 December 2016

I நாளாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. 🍚, 🍘, 🍇,🍷,🍶,🐐,🐂 - இவைகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகன வகைகள் எத்தனை? 
      4 (12:40) 
2.  🦁👤, 🦌 🏃🏻‍♂ - எந்த கோத்திரத்தார்?
      காத் (12:8-14)
3. தாவீதின் சேனை எதை போல பெருகியது? 
      தேவசேனையை போல (12:22) 

Tuesday 27 December 2016

I நாளாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. போட்டியில் வென்று, தலைவன் பட்டம் பெற்றேன் - நான் யார்?
      யோவாப் (11:6)
2. ஒரே ஆயுதத்தால், ஒரே எண்ணிக்கையிலான நபர்களை முறியடித்தோம் - நாங்கள் யார்?
       யாஷோபியாம், அபிசாய் (11:11,20)
3. ஆசையாய் கேட்டேன், மனமில்லாமல் ஊற்றினேன் -  யார்? எதை?
      தாவீது, தண்ணீர்  (11:16-18)
4. தடியோடு சென்றேன், ஈட்டியோடு திரும்பினேன் - நான் யார்?
      பெனாயா (11:22-24)

Monday 26 December 2016

I நாளாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. தனக்கு துரோகம் செய்தவனை கொன்றது யார்?
      கர்த்தர் (10:13,14)
2. தகப்பனும், 3 மகன்களும் ஒருமிக்க மரித்த இடம் எது?
      கில்போவா மலை (10:1-4,8)
3. சவுலின் தலை வைக்கப்பட்ட இடம் எது?
      தாகோன் கோவில் (10:10)

Sunday 25 December 2016

I நாளாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. மெசுல்லாவினுடைய பேரன் பணி என்ன?
      தேவாலயத்து விசாரணைக்கர்த்தன் (9:11)
2. 🍪🍘🥧🍿🍟🍕🧆🥖🔥🥘🍳 - இவ்வேலையின்  விசாரணைக்காரன் யார்?
     மத்தித்தியா (9:31)
3. ஆலய வாசல் காவலாளர்களை நியமித்தவர்கள் யார்?
      தாவீது, சாமுவேல் (9:22,23)
4. வாசல் காவலாளிகளின் தலைவன் யார்?
      சல்லூம் (9:17)

Saturday 24 December 2016

I நாளாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. நேரின் பேரன் யார்?
      சவுல் (8:33)
2. 🏹 - இதில் வல்லவர்கள் யார்?
      ஊலாமின் குமாரர் (8:40)

Friday 23 December 2016

I நாளாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மந்தைகளை பிடிக்க போய், மாட்டிக்கொண்டவர்களின் தந்தை யார்?
      எப்பிராயீம் (7:21,22)
2. ஈரின் மகள், யாருடைய மருமகள்?
      மனாசே (7:12-17)
3. குடும்பத்தில் தீங்கு உண்டானபோது, பிறந்ததால் என் பெயர் --------
      பெரீயா (7:23)
4. கூனியின் பாட்டி யார்?
     பில்காள் (7:13)

Thursday 22 December 2016

I நாளாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. என் தகப்பன் பெயரும், என் மகன் பெயரும் ஒன்றே - நான் யார்?
     யோகனான் (6:9,10)
2. லேவி கோத்திரத்தில் பெயர் சொல்லப்பட்ட, சிறைகைதி யார்? 
      யோசதாக் (6:1-15)
3. 🅰🦌 - இவன் தாத்தா யார்?
      சாமுவேல் (6:33)

Wednesday 21 December 2016

I நாளாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பேராவை பிடித்துக்கொண்டுபோனது யார்?
      தில்காத்பில்நேசர் (5:6)
2. இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு, விரோதமாய் எழுப்பப்பட்ட அசீரிய ராஜாக்கள் யார்?
      பூல், தில்காத்பில்நேசர் (5:26)
3. இஸ்ரவேலில் பலத்தவனுக்கு, கிடைத்தது என்ன?
      ராஜாதிபத்தியம் (5:2)

Tuesday 20 December 2016

I நாளாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அசூரின் மனைவிகள் யார்?
      ஏலாள், நாராள் (4:5)
2. பூர்வ காலத்தில் செழிப்புள்ள தேசத்தில் இருந்தவர்கள் யார்?
      காமின் சந்ததியார் (4:39,40)
3.  🥻🥻 - நெய்தவர்கள் யார்?
      அஸ்பெயா வீட்டு வம்சங்கள் (4:21)
4.  பார்வோனின் மருமகன் யார்?
      மேரேத் (4:18)
5. 22 பிள்ளைகளின் தகப்பன் யார்?
     சீமேயி (4:27)

Monday 19 December 2016

I நாளாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் அரசாட்சி காலம் எவ்வளவு?
      நாற்பது வருஷம் ஆறுமாதம் (3:4)
2. செருபாபேலின் மகள் யார்?
      செலோமீத் (3:19)

Sunday 18 December 2016

I நாளாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலை கலங்கப்பண்ணினது யார்?
      ஆகார் (2:7)
2. அத்தாயியின் பெற்றோர் யார்?
      யர்கா, அக்லாய் (2:31-35)
3. அபிகாயிலின் கணவர் யார்?
      யெத்தேர் (2:17)
4. கர்த்தரால் கொல்லப்பட்டது யார்?
      ஏர் (2:3)

Saturday 17 December 2016

I நாளாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. ஆதாத்தின் மனைவி யார்? 
      மெகேதபேல் (1:50)
2. பூமியில் பராக்கிரமசாலியாயிருந்து யார்? 
       நிம்ரோத் (1:10)
3. திம்னாளின் தந்தை யார்? 
      சேயீர் (1:38,39)

Friday 16 December 2016

II இராஜாக்கள் - கேள்வி பதில்கள்

II இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
II இராஜாக்கள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

Thursday 15 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. குருடாக்கப்பட்ட ராஜா யார்? 
      சிதேக்கியா (25:7)
2. சிறைப்பட்டு போன இடத்தில், வசந்த வாழ்க்கை - நான் யார்? 
     யோயாக்கீன் (25:27-30)
3. ⛪ - எரித்தது யார்? 
      நேபுசராதான் (25:8,9)
4. விவசாயிகளாக விடப்பட்டவர்கள் யார்? 
      தேசத்தில் ஏழையான சிலர் (25:12)

Wednesday 14 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. அரசாட்சி செய்த யோசியாவின் குமாரர்கள் எத்தனை பேர்?
      3 (23:30,34, 24:17,18 )
2. சகோதரர்களான எங்கள் இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு - அவை என்ன?
     பெயர் மாற்றம், அரசாட்சி காலம் - 11 வருடம் (23:34-38, 24:17,18)

Tuesday 13 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை எரித்த இடம் எது?
      கீதரோன் ஆற்று ஓரம்/வெளிகளில் (23:4-6)
2. தகப்பனை கொலை செய்தேன், மகனை கட்டி வைத்தேன் - நான் யார்?
       பார்வோன் நேகோ (23:29-33)
3. எருசலேமுக்கு எதிரான மலை பெயர் என்ன?
      நாசமலை (23:13)
4. அரசாட்சி செய்த யோசியாவின் குமாரர்கள் எத்தனை பேர்?
      3 (23:30,34, 24:17,18 )
5. சகோதரர்களான எங்கள் இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு - அவை என்ன?
      பெயர் மாற்றம், அரசாட்சி காலம் - 11 வருடம் (23:34-38, 24:17,18)
6. மூன்று மாத காலம் அரசாட்சி செய்தவர்கள் யார்?
      யோவாகாஸ், யோயாக்கீன் (23:31, 24:8)
7.  ஆலயத்தில் புஸ்தகம் கண்டெடுத்தது யார்?
      இல்க்கியா (22:8, 23:24)
8. பஸ்கா ஆசரித்த ராஜா யார்?
      யோசியா (23:21-23)
9. யோசியா எவைகளை தொடுவதற்கு அனுமதிக்கவில்லை? 
     தேவனுடைய மனுஷனின் எலும்புகளை (23:17,18)

Monday 12 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பெண் தீர்க்கத்தரிசியின் கணவர் யார்?
      சல்லூம் (22:14)
2. தேசத்தின் தீங்கை காணமாட்டேன் என்ற வாக்கு பெற்றேன் - நான் யார்?
      யோசியா (22:20)
3. ராஜாவால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டது யார்?
      சாப்பான் (22:3)
4. ஆலயத்தில் புஸ்தகம் கண்டெடுத்தது யார்?
      இல்க்கியா (22:8, 23:24)

Sunday 11 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எருசலேம் மேலே எவைகளை பிடிப்பார்?
      சமாரியாவின் மட்டநூல், ஆகாப் வீட்டின் தூக்குநூல்  (21:13)
2. தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் யார்?
      மனாசே, ஆமோன் (21:18,26)
3. 🗾🌟🌝☀ - இவைகளை தொழுது வணங்கியது யார்?
      மனாசே (21:1-3)
4. ஜனங்கள் தீமை செய்யும்படி, ஏவியது யார்?
      மனாசே (21:9)

Saturday 10 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. அடையாளத்திற்கு பயன்படுத்தப்பட்ட 🧭 - யாருடையது? 
      ஆகாசுடைய சூரிய கடியாரம் (20:11) 
2. ஜெபித்து வியாதி நீங்கினேன், காண்பித்து சாபம் வாங்கினேன் - நான் யார்? 
      எசேக்கியா (20:1-5, 12-18)
3. குளம் உண்டுபண்ணின ராஜா யார்? 
      எசேக்கியா (20:20)

Friday 9 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. மனுஷ கைவேலையான, அந்நிய தெய்வங்களை அழித்தவர்கள் யார்?
      அசீரியா ராஜாக்கள் (19:17,18)
2. கர்த்தர் சனகெரிப்பின் 👃🏻, 👄 - இவைகளில் போடுவது என்ன?
      துறடு, கடிவாளம் (19:28)
3. என்னை அனுப்பியவன் திரும்பினதால், நானும் திரும்பி போனேன் - நாங்கள் யார்?
      சனகெரிப், ரப்சாக்கே (18:17,18, 19:4-8)
4. சனகெரிப்பின் தேவன் யார்? 
      நிஸ்ரோகு (19:36,37)

Thursday 8 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. உடைபட்ட சர்ப்பத்தின் பெயர் என்ன?
       நிகுஸ்தான் (18:4)
2. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
      1 - சனகெரிப் (18:13)
3. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
      சல்மனாசார் (18:9-11, 17:3-6)
4. ரப்சாக்கேயுக்கு மறுமொழி சொல்ல வேண்டாம் என சொல்லியிருந்தது யார்?
      ராஜாவாகிய எசேக்கியா (18:36)
5. என்னை அனுப்பியவன் திரும்பினதால், நானும் திரும்பி போனேன் - நாங்கள் யார்?
      சனகெரிப், ரப்சாக்கே (18:17,18, 19:4-8)
6. ரப்சாக்கே பேசின மொழி என்ன?
      யூத பாஷை (18:26-28) 

Wednesday 7 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்? 
     சல்மனாசார் (18:9-11, 17:3-6)
2. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
     1 - சல்மனாசார் (17:3)
3. கர்த்தரின் வழிகளை, அந்நியருக்கு போதனை செய்த இடம் எது?
     பெத்தேல் (17:28)
4. ஓரெழுத்து ராஜா எத்தேசத்தான்?
     எகிப்து (17:4)

Tuesday 6 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. தகப்பன் மற்றும் மகனின் அரசாட்சி காலம் ஒன்றே -  அவர்கள் யார்?
      யோதாம், ஆகாஸ் (15:32,33, 16:1,2)
2. ராஜ கட்டளைப்படி, பலிபீடம் கட்டியது யார்?
     உரியா (16:10,11)
3. அசீரியா ராஜாவின் மகனாக, தன்னை சொன்னது யார்?
      ஆகாஸ் (16:7)

Monday 5 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. தகப்பன் மற்றும் மகனின் அரசாட்சி காலம் ஒன்றே -  அவர்கள் யார்?
      யோதாம், ஆகாஸ் (15:32,33, 16:1,2)
2. யெகூ வம்ச கடைசி ராஜாவை, கொலை செய்தது யார்?
      சல்லூம் (15:8-12)
3. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
      2 - பூல், திகிலாத்பிலேசர், (15:19,29)
4. 🤰🏻🤰🏻🤰🏻- இவர்களை துன்புறுத்தியது யார்?
      மெனாகேம் (15:16)
5. ராஜாவாயிருந்தும், சாபத்தினால் தனியே வசித்த ராஜா யார்?
      அசரியா (15:1-5)

Sunday 4 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. யோவாசை யுத்தத்திற்கு அழைத்தது யார்?
      அமத்சியா (14:8) 
2. யோனாவின் ஊர் எது? 
      காத்தேப்பேர் (14:25)
3. சேலா என்ற இடத்தின் மறுபெயர் என்ன? 
      யொக்தியேல்  (14:7)
4. அமத்சியா எங்கே கொல்லப்பட்டார்? 
      லாகீஸ் (14:18,19)
  

Saturday 3 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. 🏹 - எய்தது யார்?
      யோவாஸ்/யெகூ (13:14-17, 9:24)
2. மரணித்த நான் உயிர்பெற்றேன் - எதினால்?
      என் பிரேதம் எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டதினால் (13:21)
3. நான் எத்தனை முறை அடித்தேனோ, அத்தனை முறை என் பகைஞனை முறியடித்தேன் - நான் யார்?
     யோவாஸ் (13:18,19,25)

Friday 2 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்தில், காணிக்கைப் பெட்டியை அறிமுகம் செய்தது யார்?
       யோய்தா (12:9,10)
2. வெகுமதி அனுப்பி, தன் பகைஞனை திரும்ப பண்ணியது யார்?
      யோவாஸ் (12:17,18)
3. வீட்டில் கொல்லப்பட்ட ராஜா யார்?
     யோவாஸ் (12:20)

Thursday 1 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. எருசலேமை ஆட்சி செய்த பெண் யார்?
      அத்தாலியாள் (11:1-3)
2. யோவாஸ் கையில் கொடுக்கப்பட்டது என்ன?
      சாட்சியின் ஆகமம் (11:12)
3. ஏழு வயது ராஜாவின் அத்தை யார்?
      யோசேபாள் (11:2,21)

Wednesday 30 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. 70🤴🏻🗑 - யாருக்கு அனுப்பப்பட்டது?
      யெகூ (10:1-7)
2. அழைத்ததோ பண்டிகைக்கு, கொடுத்த பரிசோ மரணம் - நாங்கள் யார்?
      பாகாலின் ஊழியக்காரர்கள் (10:19-25)

Tuesday 29 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. யெகூவின் சேனாபதி யார்?
     பித்கார் (9:25)
2. சமாதானப்பேச்சுக்கே என்னிடம் இடமில்லை - நான் யார்?
      யெகூ (9:17-22)
3. மிதிபட்ட மேக்கப்காரிக்கு, சடலமே இல்லையாம் - அவள் யார்?
      யேசபேல் (9:30-37)
4. வியாதியஸ்தனை பார்க்க போன எனக்கு, சாவு நேர்ந்தது - நான் யார்?
      அகசியா (9:16,27)
5. யெகூ, எங்கு போக யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றான்?
      யெஸ்ரயேலுக்கு (9:15)
6. 🏹 - எய்தது யார்?
      யோவாஸ்/யெகூ (13:14-17, 9:24) 

Monday 28 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. நாய் என்று தன்னை சொன்னது யார்? 
      ஆசகேல் (8:13)
2. என் கணவருக்கும், என் சகோதரனுக்கும் ஒரே பெயர் - நான் யார்?
      ஆகாபின் குமாரத்தி (8:16-18,25)
3. என் அரசாட்சி ஒரு வருடம் - நான் யார்?
     அகசியா (8:26)

Sunday 27 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. சத்தம் கேட்டு, பிராணன் தப்ப ஓடினோம் - நாங்கள் யார்?
      சீரியர் (7:5-7)
2. ஒரு சேக்கலுக்கு விற்கப்பட்டவை எவை?
      ஒரு மரக்கால் கோதுமை மா, இரண்டு மரக்கால் வாற்கோதுமை (7:16)
3. கண்ணால் காண்பது, வாய்க்கு எட்டாது என்ற சாபம் பெற்றேன் - நான் யார்?
      ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானி (7:2,19)

Saturday 26 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. பஞ்சத்தால், மகனை சாப்பிட்ட துயரம் எங்கு நடந்தது?
      சமாரியா/இஸ்ரவேல் (6:25-29)
2. அறிவியலுக்கு மாறாக, தண்ணீரில் மிதந்தது என்ன?
      இரும்பு (6:6)
3. இரகசிய வார்த்தைகளை ராஜாவுக்கு சொல்வது யார்?
      எலிசா (6:8-12)
4. தன்னை பிடிக்க வந்தவர்களுக்கு⛓, விருந்து கொடுத்து அனுப்பியது யார்?
      எலிசா (6:13-23)

Friday 25 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பொன்னோ, பொருளோ கேட்கும் காலத்தில், மண் கேட்டானாம் ஒருவன் யார்? யாரிடம்?
      நாகமான் எலிசாவிடம் (5:17)
2. நான் தேவனா? என்று கேட்டது யார்?
      இஸ்ரவேலின் ராஜா (5:7)
3. பேராசையினால் பொய் சொல்லி, குஷ்ட சாபம் வாங்கினேன் - நான் யார்?
      கேயாசி  (5:20-27)

Thursday 24 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. விருந்து கொடுத்து உபசரித்ததால், கர்ப்பத்தின் சுதந்தரம் கிடைக்க பெற்றேன் - நான் யார்?
     சூனேம் ஊர் ஸ்திரீ (4:8-17)
2. கடன் தீர, சாவு தோஷம் நீங்க பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் எவை?
      எண்ணெய், மாவு (4:2-7, 39-41)
3. ஏழு தரம் மூழ்கி, சுத்தமானேன், ஏழு தரம் தும்மி, கண்விழித்தேன் - நாங்கள் யார்?
      நாகமான் (4:14), சூனேமியாளின் மகன் (4:25,32-35)

Wednesday 23 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. மோவாபை எதிர்க்க சென்ற ராஜாக்கள் எத்தனை பேர்?
       மூன்று (3:7-9)
2.  "கண்ணால் காண்பது பொய்" என்பதை மறந்து, வீரங்கொண்டு மடிந்தவர்கள் யார்?
      மோவாபியர் (3:22-24)
3.  தன் மகனை பலியிட்ட ராஜா யார்?
      மேசா (3:4,26,27)
4. எந்த ராஜாவின் முகத்தை பார்த்தினால், எலிசா மறுமொழி சொன்னார்?
      யோசபாத் (3:14)

Tuesday 22 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1.  🐻🐻🐻 - இவைகளால் பீறுண்ட  எத்தனை பேர்?
      நாற்பத்திரண்டு (2:24) 
2. எலியாவும் எலிசாவும் சேர்ந்து போன இடங்கள் எவை? 
      பெத்தேல், எரிகோ, யோர்தான் (2:8)
3. கெட்ட தண்ணீர், நல்ல தண்ணீராக மாற பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருள் எது? 
      உப்பு (2:21)

Monday 21 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. அக்கினியால் பட்சிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? 
      102 (2 தலைவர்கள் + 100 சேவகர்கள்) (1:9-14)
2. எக்ரோனின் தேவன் யார்?
      பாகால் சேபூப் (1:2,3)
3. புத்திரனில்லாத ராஜா யார்? 
      அகசியா (1:17)

Sunday 20 November 2016

I இராஜாக்கள் - கேள்வி பதில்கள்

I இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

Saturday 19 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பொய்யின் ஆவியுடைய தீர்க்கத்தரிசிகள் எத்தனை பேர்?
     நானூறு (22:6,23)
2. ஆகாப் கட்டிய அரண்மனை எதனாலானது?
      தந்தம் (22:39)
3. உண்மையை சொல்லியதால் அடியும், தண்டனையும் வாங்கினேன் - நான் யார்?
      மிகாயா (22:24-28)
4. யாருடைய கப்பல்கள் உடைந்தன? 
      யோசபாத் (22:48)

Friday 18 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. தன் தவறை உணர்ந்து, தன்னை தாழ்த்தியது யார்?
    ஆகாப் (21:27-29)
2. யார் யார் மாம்சத்தை நாய்கள் சாப்பிடும்?
      யேசபேல், ஆகாபின் சந்ததியில் பட்டணத்தில் சாகிறவனை (21:23,24)
3. கொடுக்க மறுத்தேன், எறியுண்டு செத்தேன் - நான் யார்?
      நாபோத் (21:3,14)
4. கொலை சதி திட்டமிட்ட ராஜஸ்திரீ யார்?
       யேசபேல் (21:8-14)
5. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
      எலியா (21:20), யோசபாத் (20:32,33)
6. பழத்தோட்டத்தை, காய்கறி தோட்டமாக மாற்ற நினைத்தது யார்?
      ஆகாப் (21:1,2) 

Thursday 17 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. சமாதானம் பேசுகிறது போல், தீங்கு செய்ய நினைத்தது யார்?
      பெனாதாத் (20:1-7)
2. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
      எலியா (21:20), யோசபாத் (20:32,33)
3. கர்த்தரால் கொலைக்கு நியமிக்கப்பட்டிருந்தவனை தப்பவிட்டது யார்?
      ஆகாப் (20:42)
4. ஆப்பெக்கிலே, எத்தனை பேர் மேல் அலங்கம் விழுந்தது?
      இருபத்தேழாயிரம் பேர் (20:30)
5. அடிப்பதற்கு மறுத்தேன், சாவை பரிசாக பெற்றேன் - நான் யார்?
      தீர்க்கத்தரிசியின் தோழன் (20:35,36)

Wednesday 16 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. இந்நாள் வேதபகுதியில், ஒரே வசனம் இருமுறை எங்கெங்கே? 
     I இராஜாக்கள்:19:10,14 
2. எலியா எத்தனை நாள் தொடர்ந்து நடந்தான்? 
      நாற்பது நாள்  (19:8)
3. ஊழியம் செய்ய போவதற்கு முன், விருந்து வைத்தது யார்? 
      எலிசா (19:19-21)
4. கர்த்தர், பர்வதத்தில் எவைகளில் இருக்கவில்லை? 
      காற்று, பூமிஅதிர்ச்சி, அக்கினி (19:11,12)
5. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
     ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)

Tuesday 15 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரின் தீர்க்கத்தரிசிகளை கொன்றது யார்? பாகாலின் தீர்க்கத்தரிசிகளை கொன்றது யார்?
      யேசபேல், எலியா (18:13,40)
2. தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை - யாரை?
     எலியா (18:10)
3. தெய்வம் யார் - போட்டி எங்கு நடைபெற்றது? போட்டியாளர்கள் யார்?
      கர்மேல் பர்வதம், எலியா - பாகால் தீர்க்கத்தரிசிகள் (18:20-39)
4. பலிபீடத்தில் எத்தனை குடங்கள் தண்ணீர் ஊற்றப்பட்டது?
      பன்னிரெண்டு (18:34)
5. ஆகாப் தேடிப்போனது என்ன?
      புல் (18:5,6)
6. ஊழியக்காரன் சமுத்திரமுகமாய் போய் பார்த்தது எத்தனை முறை?  
      8 (18:43,44)
7. தண்ணீர் வற்றியது எங்கே? தண்ணீரை நக்கியது எது? 
      கேரீத் ஆறு (17:7), கர்த்தரின் அக்கினி (18:38)
8. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
     ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)

Monday 14 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. தண்ணீர் வற்றியது எங்கே? தண்ணீரை நக்கியது எது?
      கேரீத் ஆறு (17:7), கர்த்தரின் அக்கினி (18:38)
2. கொஞ்சம் கொடுத்து, நிறைவான ஆசீர்வாதம் பெற்றது யார்?
      சாறிபாத் ஊர் விதவை (17:9-16)

Sunday 13 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. தற்கொலை செய்து கொண்டது யார்?
      சிம்ரி (16:18)
2. ஆகாபின் மாமன் யார்?
      ஏத்பாகால் (16:31)
3. யோசுவா சொன்ன சாபத்தினால் மாண்டவர்கள் யார்?
      அபிராம், செகூப் (16:34)
4. சமாரியா மலையின் எஜமான் யார்?
      சேமேர் (16:24)
5. தன் வினை தன்னை சுடும் - என்பதற்கேற்ப பலியான ராஜா யார்?
      பாஷா (16:7,11)

Saturday 12 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. தாவீது செய்த ஒரே தவறு என்ன?
       ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி (15:5)

2. ஆசாவின் விரோதியை முறியடித்தது யார்?
      பெனாதாத் (15:16-20)

Friday 11 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. யெரொபெயாமின் சந்ததியில், கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவது யார்? 
      அபியா (14:13,18)
2. விரோதிகளின் குமாரர்களுக்கு, ஓரெழுத்தே வித்தியாசம் - அவர்கள் யார்? 
      ரெகொபெயாம் - அபியாம், யெரொபெயாம் - அபியா (14:1,30,31)

Thursday 10 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. பிறப்பதற்கு முன்னே, பெயரிடப்பட்டது யார்?
      யோசியா (13:2)
2. சர சர வெடி, பட்டாசல்ல, குண்டுமல்ல - அது என்ன?
      பலிபீடம் (13:5)

Wednesday 9 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ராஜ்யம் பிரிக்க, ராஜ்யம் சண்டையில்லாமலிருக்க சொல்லிய தேவமனிதர்கள் யார்? யார்? 
      அகியா, சேமாயா (11:29-32, 12:22-24)
2. ஏமாற்றியவன், தன்னால் ஏமாற்றப்பட்டவனின் பிரேதத்தை எடுத்து வந்தானாம் - அவர்கள் யார்? 
      கிழவனான தீர்க்கத்தரிசி, தேவனுடைய மனுஷன் (12:11-30)
3. ராஜாக்கள் காலத்தில், இஸ்ரவேலிலே உருவ வழிபாட்டை புகுத்தியது யார்?
      யெரொபெயாம் (12:28-33)
4. முதியவர்களின் ஆலோசனையை தள்ளிய ராஜா யார்?
      ரெகொபெயாம் (12:13)

Tuesday 8 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. ராஜ்யம் பிரிக்க, ராஜ்யம் சண்டையில்லாமலிருக்க சொல்லிய தேவமனிதர்கள் யார்? யார்?
      அகியா, சேமாயா (11:29-32, 12:22-24)
2. பெண் உருவ வழிபாட்டை கொண்டிருந்தவர்கள் யார்?
     சீதோனியர் (11:5,33)
3. எகிப்துக்கு ஓடிப்போன, பெயர் குறிப்பிடப்பட்ட இருவர் யார்?
       ஆதாத், யெரொபெயாம் (11:17,40)
4. சாலொமோனுக்கு எத்தனை முறை கர்த்தரிடமிருந்து எச்சரிப்பு வந்தது?
      இருமுறை (11:9)
5. இஸ்ரவேலை, தன் விருப்பப்படி ஆள தெரிந்து கொள்ளப்பட்டது யார்?
      யெரொபெயாம் (11:37)
6. சாலொமோனின் விரோதிகள் யார்?
     ஆதாத், ரேசோன், யெரொபெயாம் (11:14,23,26)

Monday 7 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. வாசனை மரங்களால், செய்யப்பட்ட இசைக்கருவிகள் எவை?
      சுரமண்டலங்கள், தம்புருகள் (10:12)
2. சாலொமோனை சோதிக்க வந்தது யார்?
      சேபாவின் ராஜஸ்திரீ (10:1)
3. மாளிகையில் வைக்கப்பட்டவை எவை?
      இருநூறு பரிசைகள், முந்நூறு கேடகங்கள் (10:16,17)
4. ஒரு குதிரை விலை என்ன?
      நூற்றைம்பது வெள்ளிக் காசு (10:29) 

Sunday 6 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. சாலொமோனுக்கு சீதனமாக வந்தது என்ன?
      கேசேர் பட்டணம் (9:16)
2. 🛳⛴🚢 - இவை செய்யப்பட்ட இடம் எது?
      எசியோன்கேபேர் (9:26)
3. மரங்கள் கொடுத்தேன், பட்டணங்கள் கிடைத்தது, ஆனாலும் அதில் விருப்பமில்லை - நான் யார்?
      ஈராம் (9:11,12)

Saturday 5 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. இந்நிலையில் நின்று ஜெபித்தது யார்? 
      சாலொமோன் (8:54) 
2. கொள்ளைநோய் வரும்போது எதை உணர்ந்தால், விடுதலை கொடுங்க என ராஜா கர்த்தரிடம் வேண்டினான்? 
     இருதயத்தின் வாதை (8:37-40)
3. ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட மாதம் எது?
     ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் (8:2,63)
4. உடன்படிக்கை பெட்டியிலிருந்தது என்ன? 
      இரண்டு கற்பலகைகள் (8:9)

Friday 4 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. கடல்தொட்டியின் கொள்ளளவு -------  , கொப்பரையின் கொள்ளளவு -------
      2000 குடம் (7:24-26) 40 குடம் (7:38)
2. கன்னானின் மகன் யார்?
      ஈராம் (7:13,14)
3. பெயரிடப்பட்ட தூண்கள் எவை?
      யாகீன், போவாஸ் (7:21)
4. கும்பங்கள் எந்த பூக்களால் செய்யப்பட்டிருந்தது?
      லீலி புஷ்பங்களின் வேலை (7:19)
5. ஆலயம், அரமனை கட்ட எவ்வளவு காலம் சென்றது?
     ஆலயம் - 7 வருஷம், அரமனை - 13 வருஷம் (6:38, 7:1)

Thursday 3 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்திற்குள் கல்லில்லாமல், எவை மட்டும் தெரிந்தது?
      கேதுருமரங்கள் (6:18)
2. ஆலய கதவுகள் எவைகளால் செய்யப்பட்டது?
      தேவதாரி பலகைகளால் (6:34)
3. ஆலயத்தின் தளம் எவைகளால் வரிசைப்படுத்தப்பட்டது?
      தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் (6:15)
4. ஆலய அகலத்திற்கு சரியாக, ஆலயத்திற்குள் வைக்கப்பட்டவை எவை? 
      இரண்டு கேருபீன்கள் (6:2, 23-28)
5. ஆலயம், அரமனை கட்ட எவ்வளவு காலம் சென்றது? 
     ஆலயம் - 7 வருஷம், அரமனை - 13 வருஷம் (6:38, 7:1)

Wednesday 2 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. மரம் வெட்டுவதில் வல்லவர்கள் யார்?
      சீதோனியர் (5:6)
2. ஒரு மாத வேலை, இரு மாத ஓய்வு கிடைக்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?
      முப்பதினாயிரம் (5:13,14)
3. தகப்பனின் சிநேகிதனோடு, உடன்படிக்கை பண்ணிக்கொண்டது யார்?
      சாலொமோன் (5:1,12)

Tuesday 1 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. சாலொமோனின் தினசரி போஜனத்திற்கு ------- 🐂🐄, ------- ஆடுகள்🐐🐑
      முப்பது, நூறு (4:23)
2. சாலொமோனின் நீதிமொழிகள் ------, பாட்டுகள் -------
       மூவாயிரம், ஆயிரத்து ஐந்து (4:32)
3. சாலொமோனின் மகள்கள் யார்?
      தாபாத், பஸ்மாத்  (4:11,15)
4. சாலொமோனுக்கு மணலின் தொகையைப் போல கர்த்தர் கொடுத்தது என்ன?
      மனோவிருத்தி (4:29)

Monday 31 October 2016

I இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. 1000 பலிகள் செலுத்தின இடம் எது? 
      கிபியோனின் மேடை (3:4)
2. சாலொமோன் கேளாமல், கர்த்தர் கொடுத்தவை எவை?
     ஐசுவரியம், மகிமை (3:13)
3. சண்டைக்கு வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டென தீர்ப்பு வழங்கினேன் - நான் யார்? 
      சாலொமோன் (3:22-25)

Sunday 30 October 2016

I இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. பெண் கேட்க தூது அனுப்பினேன், மரண தண்டனை கிடைத்தது - நான் யார்?
     அதோனியா (2:13-25)
2. சீமேயி எருசலேமில் குடியிருந்த காலம் எவ்வளவு? 
     மூன்று வருஷம் (2:38-46)
3. எருசலேமை விட்டு வெளியேறினால், சாவு - யாருக்கு? 
      சீமேயி (2:36,37)
 தன் சகோதரனை வணங்கியது யார்?
      அதோனியா (1:53, 2:22)
4. சாலொமோனின் கட்டளையினால், கொல்லப்பட்டவர்கள் யார்? 
      அதோனியா, யோவாப், சீமேயி  (2:25,29,34,46)
5. யோவாப் எவர்களை கொலை செய்து, தாவீதின் கோபத்துக்கு உள்ளானான்? 
      அப்னேர், அமாசா (2:5,32)

Saturday 29 October 2016

I இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தாவீது அறியாத காரியம் என்ன? 
       அதோனியா ராஜாவாகிறது (1:18)
2. சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?
      கீகோன் (1:38,39)
3. பெயர் கண்டுபிடி:          🔟🗣⚽
      பத்சேபாள் (1:11)
4. தன் சகோதரனை வணங்கியது யார்?
      அதோனியா (1:53, 2:22)
5. பெயர் சொல்லப்பட்டுள்ள கல் எது?
      சோகெலெத் (1:9) 

Friday 28 October 2016

II சாமுவேல் - கேள்வி பதில்கள்

 II சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
 II சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

Thursday 27 October 2016

II சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. தாவீது வாங்கிய களம் யாருடையது?
      அர்வனா (24:16,24)
2. மக்கள் தொகை கணக்கெடுப்பு, எவ்வளவு காலம் நடைபெற்றது?
      ஒன்பது மாதம் இருபது நாள் (24:8)
3. என் பேரும், பட்டணப் பேரும் ஒன்றே - நான் யார்?
      காத் (24:5,11)

Wednesday 26 October 2016

II சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. ஆசையாய் தண்ணீர் கேட்டேன், கிடைத்தும் குடிக்கவில்லை - நான் யார்?
      தாவீது (23:15,16)
2. தாவீதின் நாவிலிருந்தது என்ன?
      கர்த்தருடைய வசனம் (23:2)
3. பெயர் கண்டுபிடி:
      (a)   *E*🤱🏻,                         (b) *E*🦵🏻
      (a) ஈத்தாயி (23:30),        (b) ஈகால் (23:36)
4. 🦁🦁🦁 - கொன்றது யார்?
      பெனாயா (23:20)
5. தானிய நிலத்தை பாதுகாத்த ஆசாரியனாகிய யுத்தவீரன் யார்?
     சம்மா (23:11,12)

Tuesday 25 October 2016

II சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் விளக்கு யார்? 
      கர்த்தராகிய தேவன் (22:29)
2.  II சாமுவேல் 22 -ம் அதிகாரம், எந்த சங்கீதப் பகுதியில் உள்ளது? 
     சங்கீதம் 18
3. வில்லை வளைக்க, பயிற்றுவிக்கப்பட்ட வீரன் யார்? 
     தாவீது (22:35)
4. பகைவர்களை தூள் போல இடித்தது யார்? 
      தாவீது (22:41-43)

Monday 24 October 2016

II சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. ஏழு  சடலங்களை காவல் காத்தது யார்?
      ரிஸ்பாள் (21:10)
2.  நான்கு இராட்சதர்களை கொன்றவர்கள் யார்? யார்?
      அபிசாய், சீபேக்காய், எல்க்கானான், யோனத்தான் (21:16-22)
3. கிபியோனியரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் யார்?
     ரிஸ்பாள், மேரேப் (21:8)

Sunday 23 October 2016

II சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. எனக்கு பதிலாக, தலைவனாக நியமிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டவனை, நானே கொன்றேன் - நான் யார்?
      யோவாப் (19:13, 20:9,10)
2. காவல் பண்ணப்பட்ட ஸ்திரீகள் எத்தனை பேர்?
      பத்து (20:3)
3. ஸ்திரீயின் பேச்சினால், தலை வெட்டப்பட்டது யாருக்கு?
      சேபாவுக்கு (20:22)
4. தாவீதுக்கு விரோதமாக பேசி, இஸ்ரவேலரை வழிமாற பண்ணியது யார்?
      சேபா (20:1,2)

Saturday 22 October 2016

II சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. எனக்கு பதிலாக, தலைவனாக நியமிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டவனை, நானே கொன்றேன் - நான் யார்?
      யோவாப் (19:13, 20:9,10)
2. தன் சொத்துக்களை தானமாக வழங்கிய, ராஜ வம்சத்தான் யார்?
      மேவிபோசேத்  (19:29,30)
3. தாவீதை பராமரித்த கிழவர் யார்?
      பர்சிலா (19:32)
4. பர்சிலா தனக்கு பதிலாக, யாரை ராஜாவோடு அனுப்பினார்?
      கிம்காம் (19:37,38)
5. தாவீது ராஜாவான நாளில், தப்புவிக்கப்பட்டது யார்?
      சீமேயி (19:22,23)

Friday 21 October 2016

II சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. தொங்கினவனை குத்தியது யார்?
      யோவாப் (18:14)
2. பந்தயத்தில் ஓடுவது போல, முந்தி கொண்டு ஓடியது யார்?
       அகிமாசு (18:23)
3. 10000 பேர் = -------
     தாவீது (18:1-3)
4. புத்திரனில்லை என்று, தனக்கு தூண் நாட்டினது யார்?
      அப்சலோம் (18:18)
5. தகப்பன் சேனைக்கும், மகன் சேனைக்கும் யுத்தம் நடைபெற்ற இடம் எது?
      எப்பிராயீம் காடு (18:6)

Thursday 20 October 2016

II சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்? 
      ஊசாய் (17:6-13,15:37)
2. யாருடைய நல் ஆலோசனை அபத்தமானது? 
      அகித்தோப்பேல் (17:14)
3. காரியம் வாய்க்காததால், தற்கொலை செய்தது யார்?
      அகித்தோப்பேல் (17:23)
4. கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டவர்கள் யார்? 
      யோனத்தான், அகிமாசு (17:17-20)

Wednesday 19 October 2016

II சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. தாவீதை தூஷித்தவனின் கோத்திரம் எது?
      பென்யமீன் (16:6,7,11)
2. போஜன பதார்த்தங்களுடன் தாவீதை சந்தித்து பேசியது யார்?
      சீபா (16:1,2)
3. தகப்பனுக்கு துரோகம் செய்ய சொன்ன, ஆலோசனைக்காரன் யார்?
      அகித்தோப்பேல் (16:21,22)

Tuesday 18 October 2016

II சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. மகனுக்கு பயந்து, வீட்டை விட்டு ஓடிய தகப்பன் யார்?
      தாவீது (15:13-17)
2. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்?
      ஊசாய் (17:6-13,15:37)
3. காரியம் இன்னதென்று தெரியாமலேயே, அப்சலோமோடு சென்றவர்கள் எத்தனை பேர்?
      இருநூறு (15:11)
4. பதவி ஆசை வந்தது யாருக்கு?
      அப்சலோம் (15:4,10)
5. யார் தன்னோடு வருவது பாரம் என தாவீது சொன்னான்?
      ஊசாய் (15:32,33)
6. தாவீதோடு நடந்து சென்ற அந்நியன் யார்? 
     ஈத்தாய் (15:19-22)

Monday 17 October 2016

II சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. ஓடிப்போன தன் மகனை அழைப்பதற்கு, உதவியாயிருந்தது யார்?
      யோவாப் (14:1-3,19,33)
2. ராஜகுமாரனின் அழைப்பிற்கு, மறுப்பு தெரிவித்தது யார்?
       யோவாப் (14:29)
3. ஒரு குறையுமில்லா அழகு சுந்தரன் யார்?
      அப்சலோம்  (14:25)
4. தீக்கிரையாக்கப்பட்ட நிலம் யாருடையது?
      யோவாப் (14:30)

Sunday 16 October 2016

II சாமுவேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் அண்ணன் மகன் யார்?
     யோனதாப் (13:3,32)
2. சகோதரியின் சொல் கேளாமல், மதிகெட்ட காரியம் செய்தது யார்?
      அம்னோன் (13:12-17)
3.  சகோதரியை காதலித்து, நோயுற்றது யார்?
      அம்னோன் (13:2-4)
4. சகோதரனை விருந்துக்கு அழைத்து, கொலை செய்தது யார்?
      அப்சலோம் (13:23-29)

Saturday 15 October 2016

II சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. உரியாவை கொலை செய்த அந்நியர் யார்? 
     அம்மோன் புத்திரர் (12:9)
2.  தன் பெயர் புகழை விரும்பாத தலைவன் யார்? 
      யோவாப் (12:26-28)
3. நாத்தான் சொன்ன கதையில், இடம்பெற்ற இரு மனுஷர்கள் பெயர் என்ன? 
      ஐசுவரியவான் - தாவீது, தரித்திரன் - உரியா (12:1-10)
4. தன் மகன் சாவுக்கு, காரணமாயிருந்த தகப்பன் யார்? 
      தாவீது (12:13,14)
5. பத்சேபாளின் இரண்டாவது குமாரனின், இரு பெயர்கள் எவை? 
      சாலொமோன், யெதிதியா (12:24,25)
6. ஆட்டுக்குட்டி, குமாரத்தியை போலிருந்தது யாருக்கு? 
     தரித்திரனுக்கு (12:3)

Friday 14 October 2016

II சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. அபிமெலேக்கு மடிந்த இடம் எது?
      தேபேசு (11:21)
2. ராஜ கட்டளையின் பேரில், தன் கணவனுக்கு துரோகம் செய்தது யார்?
       பத்சேபாள் (11:3-5)
3. தன் கொலை சதி கடிதத்தை, தானே சுமந்து சென்றது யார்?
      உரியா (11:14,15)
4. தேசம் யுத்தத்திலிருக்க, தனக்கு இன்பம் ஏது? என்ற தேசப்பற்றுக்காரன் யார்?
      உரியா (11:11)

Thursday 13 October 2016

II சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. படைக்கு முன் சென்ற நான், வெட்டுண்டு அழிந்தேன் - நான் யார்?
      சோபாக் (10:16-18)
2. தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களை, அவமானப்படுத்தி அனுப்பியது யார்?
      ஆனூன் (10:2-4)
3. தன் சகோதரனுக்கு, தைரிய வார்த்தைகளை சொன்னது யார்?
      யோவாப் (10:9-12)

Wednesday 12 October 2016

II சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. யோனத்தானின் பேரன் யார்?
      மீகா (9:3,12)
2. ராஜாவால் வரவழைக்கப்பட்டு, ராஜகுமாரனுக்கு ஒப்பானேன் - நான் யார்?
      மேவிபோசேத் (9:5-11)

Tuesday 11 October 2016

II சாமுவேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. உதவி செய்ய போய், மடிந்தவர்கள் யார்?
      சீரியர் (8:5)
2. தாவீதின் மந்திரி சம்பிரதி யார்? யார்?
      யோசபாத், செராயா (8:16,17)
3. தன் பகைஞனை அழித்தவனுக்கு, பாராட்டு தெரிவித்தது யார்?
      தோயீ (8:9,10)

Monday 10 October 2016

II சாமுவேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் குமாரன் பொல்லாப்பு செய்தால், எவைகளால் தண்டிக்கப்படுவான்?
      மிலாற்றினாலும், மனுபுத்திரருடைய அடிகளினாலும் (7:14)
2. ஆலயம் கட்ட நினைத்த எனக்கு, என் வீடு கட்டப்படும் என்ற வாக்கை பெற்றேன் - நான் யார்?
      தாவீது (7:1-3,11,27) 

Sunday 9 October 2016

II சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. துணிந்து பிடித்தேன், அடிவாங்கி செத்தேன் - நான் யார்?
      ஊசா (6:6,7)
 2. கணவரை அவமதித்து, சாபம் வாங்கியது யார்? 
       மீகாள் (6:16,23) 
3. மூன்று மாதம் என் வீட்டில், ஓ! ஓ! என ஆசீர்வாதம் - நான் யார்?
      ஓபேத்ஏதோம் (6:11,12)


Saturday 8 October 2016

II சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. செடிகளின் சத்தம் கேட்டு, யுத்தத்திற்கு போனது யார்? 
      தாவீது (5:24,25)
    
2. தாவீதின் வீடு எவர்களால் கட்டப்பட்டது? 
     ஈராமால் அனுப்பப்பட்டவர்களால் (5:11)

Friday 7 October 2016

II சாமுவேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. முடவனாகிய ராஜவம்சத்தான் யார்?
      மேவிபோசேத் (4:4)
2. சவுலின் குமாரனாகிய நீதிமானை கொன்றவர்கள் யார்?
      ரேகாப், பானா (4:5-8,11)

Thursday 6 October 2016

II சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. எப்ரோனில் தாவீதுக்கு பிறந்த குமாரர்கள் எத்தனை பேர்?
      6 (3:2-5)
2. தன் சகோதரனை கொன்றவனை பழிக்கு பழி வாங்கியது யார்?
      யோவாப் (3:26,27)
3. தன் மனைவியின் பின்னால் அழுது கொண்டு போனது யார்?
      பல்த்தியேல் (3:15,16)
4. ராஜாவுக்கு தெரியாமல், கொலை செய்யப்பட்டது யார்?
      அப்னேர் (3:26,37) 
5. இஸ்ரவேலர் தாவீதை, ராஜாவாக்க காரணமாயிருந்தது யார்? 
      அப்னேர் (3:12-21)
6. தாவீது சாபமிட்ட குடும்பம் யாருடையது? 
      யோவாப் (3:29)
7. சவுலின் குமாரன், யாருக்கு பயந்து பேசாமலிருந்தான்?
     அப்னேர் (3:7-11)

Wednesday 5 October 2016

II சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. இஸ்போசேத்தை பின்பற்றாத கோத்திரம் எது?
      யூதா (2:10)
2.  12🤺 - 12🤺 - இடத்தின் பெயர் என்ன?
      எல்காத்அசூரிம் (2:15,16)
3. 🦌 - இதைப் போல் ஓடுபவனை கொன்றது யார்?
     அப்னேர் (2:18-23)

Tuesday 4 October 2016

II சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தாவீது -----------,  அவன் குமாரனாகிய -----------, புலம்பல் பாடினான்.
சவுலின் பேரிலும், யோனத்தானின் பேரிலும்.   2சாமுவேல் - 1:17
2. உயிர்  உள்ளவரை பிரியமும் இன்பமுமாக இருந்தார்கள்.மரணத்திலும் இணைபிரியாத தந்தை,மகன்.  அவர்கள் யார்?
தந்தை - சவுல், மகன் _ யோனத்தான்.
3.  தன் வாய்ச் சொல்லினாலேயே மடிந்தது யார்?
     அமலேக்கியன் (1:13-16)
4. வாழ்விலும் சாவிலும்⚰ பிரியாதவர்கள் *யார்?*
      சவுல், யோனத்தான் (1:23)
5.  சவுலை கொன்றது யார்?
      அமலேக்கியன் (1:8-10)

Monday 3 October 2016

I சாமுவேல் - கேள்வி பதில்கள்

I சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
I சாமுவேல் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

Sunday 2 October 2016

I சாமுவேல் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. ராஜாவின் சாவைப் பார்த்து, தற்கொலை செய்தது யார்?
      ஆயுததாரி (31:5)
2. சவுலின் ஆயுதங்கள் வைக்கப்பட்ட இடம் எது? 
      அஸ்தரோத் தேவனுடைய கோவில் (31:10)
3. ராஜாவின் எலும்புகளை அடக்கம் பண்ணியவர்கள் யார்? 
      யாபேஸ் பட்டண பலசாலிகள் (31:11-13)
4. பெலிஸ்தருக்கும் இஸ்ரவேலருக்கும் நடந்த போரில் அழிந்து போன அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார்?
சவுல், யோனத்தான், அபினதாப், மல்கிசூகா.    1சாமுவேல் 31: 1-5
5. ராஜாவாகிய சவுல் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் எந்தக் கோவிலிலே வைக்கப்பட்டுள்ளது?
அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே.   1சாமுவேல் - 31:10

Saturday 1 October 2016

I சாமுவேல் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. ஓ! ஓ! ஒப்பாரிக்கு பெலனே போச்சு - எவர்களுக்கு?
      தாவீதும், அவனோடிருந்த ஜனங்களும் (30:4)

2. கர்த்தர் கொடுத்ததில், அனைவருக்கும் பகிர்ந்தளி என உரைத்தது யார்? 
      தாவீது (30:22-24)
3. எகிப்தியன் புசியாமல், பருகாமல் இருந்த நாட்கள் எத்தனை?
      மூன்று (30:12)
4. அமலேக்கிய படையை, தாவீதிடம் காட்டி கொடுத்தது யார்?
      எகிப்திய பிள்ளையாண்டான் (30:13-16)
5. தாவீதோடு, அமலேக்கிய படையை முறியடித்தவர்கள் எத்தனை பேர்?
      நானூறு பேர் (30:9,10,21)
6.🐫🐪 - இவைகளில் ஏறிப்போய் தப்பியவர்கள் எத்தனை பேர்?
     நானூறு வாலிபர் (30:17)
7. அமலேக்கியரால் சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட தாவீதின் இரண்டு மனைவிகள் பெயரென்ன?
அகினோவாம், அபிகாயில்   1சாமுவேல் - 30:5
8. அமலேக்கியர் சிறைபிடித்துக் கொண்டு போனவற்றில் தாவீது எவற்றை எல்லாம் திருப்பிக் கொண்டு வந்தார்?
ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும்.   1சாமுவேல் - 30:18,19
9. "என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம்;" - என்று யார், யாரிடம் சொன்னது?
தாவீது, தன்னுடன் நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரையும் பார்த்து.      1சாமுவேல் - 30: 22,23


Friday 30 September 2016

I சாமுவேல் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. தாவீது, ஆகீசுக்கு யாரைப் போல பிரியமாயிருந்தான்?
       தேவனுடைய தூதனைப் போல (29:9)
2. தாவீதிடம் ஒரு தவறையும் காணவில்லை என சாட்சி கொடுத்தது யார்?
      ஆகீஸ் (29:3,6)
3. பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் எந்த  இடத்தில்  கூடிவரச் செய்தார்கள்?
ஆப்பெக்கிலே     1சாமுவேல் - 29:1
4. தாவீது பெலிஸ்தரின் தேசத்திற்கு புறப்பட்டபோது, பெலிஸ்தர் எந்த  இடத்திற்கு கடந்து சென்றார்கள்?
யெஸ்ரயேலுக்கு      1சாமுவேல்- 29:11

Thursday 29 September 2016

I சாமுவேல் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. சவுலுக்கு விருந்து வைத்தவளின் ஊர் எது?
      எந்தோர் (28:7,24,25)
2. கர்த்தர் யாருக்கு பதிலளிக்கவில்லை?
      சவுல் (28:6,15)
3. மரித்த நான் பேசினேன் - யார்? யாரிடம்?
     சாமுவேல் சவுலிடம் (28:3,15-19)

Wednesday 28 September 2016

I சாமுவேல் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1.  தனக்கு அடைக்கலம் கொடுத்தவனிடம் பொய் சொல்லி, ஏமாற்றி வந்தது யார்?
      தாவீது (27:2,8-12)
2. தாவீதுக்கு, பெலிஸ்திய தேசத்தில் கொடுக்கப்பட்ட இடம் எது?
      சிக்லாக் (27:5,6)

Tuesday 27 September 2016

I சாமுவேல் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. சத்தம் கேட்டே, அவர் யாரென கண்டுபிடித்தேன் - நான் யார்?
     சவுல் (26:17)
2. தாவீதோடு, சவுலின் பாளயத்திற்கு சென்றவனின் தகப்பன் யார்?
      செருயா (26:6)
3. தாவீது, சவுலிடமிருந்து எடுத்தவை எவை?
      ஈட்டி, தண்ணீர்ச்செம்பு (26:12)
4. மதியில்லாமல் செய்த தன் தவறை உணர்ந்தது யார்?
      சவுல் (26:21)

Monday 26 September 2016

I சாமுவேல் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. தன் கணவனை "பயித்தியம்" என்றது யார்?
      அபிகாயில் (25:23-25)
2. தாவீதின் மனைவி எவ்வூரானுக்கு கொடுக்கப்பட்டாள்? 
      காலீம் (25:44)
3. நன்மைக்கு தீமை செய்தவர்கள் யார்? யார்?
      சவுல் (24:17), நாபால் (25:21)
4. தாவீதின் வேண்டுதலுக்கு மறுப்பு தெரிவித்தது யார்? 
      நாபால் (25:8-11)
5. உயிரோடே செத்தவன் போலிருந்தது யார்? 
     நாபால் (25:37) 
    

Sunday 25 September 2016

I சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. தன் பிராணனை வாங்க தேடினவனை, தகப்பனே என்று யார்?
      தாவீது (24:8-11)
2. நான் பகைத்தவன், எனக்கு நன்மை செய்தபடியால், அவனை குமாரன் என அழைத்தேன் - நான் யார்?
       சவுல் (24:16-18)
3. நன்மைக்கு தீமை செய்தவர்கள் யார்? யார்?
      சவுல் (24:17), நாபால் (25:21)
4. முதியோர் மொழி என்ன?
     ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் (24:13)
5. "ராஜாவாகிய என் ஆண்டவனே" - என்று சவுலைக் கூப்பிட்டது யார்?
தாவீது.   1சாமுவேல் - 24:8
6. "என் குமாரனாகிய தாவீதே" - என்று கூப்பிட்டு, சத்தமிட்டு அழுதது யார்?
சவுல்   1சாமுவேல் - 24:16
7.தாவீதும் அவன் மனுஷரும் __________   இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
அரணிப்பான.     1சாமுவேல் - 24:22

Saturday 24 September 2016

I சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. சவுலின் மேல் தயை வைத்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் யார்?
      சீப் ஊரார் (23:19-21)
2. சவுல், தாவீதை விட்டு திரும்பின இடத்திற்கு என்ன பெயரிடப்பட்டது? 
     சேலா அம்மாலிகோத் (23:28)
3. "ஏபோத்தை இங்கே கொண்டு வா" - என்று தாவீது யாரிடம் கேட்டான்?
ஆசாரியனாகிய அபியத்தார்.            1சாமுவேல் - 23:9
4.  மாமனும் மருமகனும் மலையின் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலுமாக நடந்தார்கள். யார் அந்த மாமன், மருமகன்? பெயரெழுதவும்.
மாமன் - சவுல்;       மருமகன் - தாவீது
   1சாமுவேல் 23:26

Friday 23 September 2016

I சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. தாவீது தன் பெற்றோரை யாரிடம் ஒப்படைத்தான்?
      மோவாபின் ராஜா (22:3)
2. தப்பி ஓடிய ஆசாரியனிடம் இருந்தது என்ன?
      ஒரு ஏபோத்து (22:20, 23:6)
3. பெயர் சொல்லப்பட்டுள்ள கெபி, காடு எவை?
      அதுல்லாம் கெபி (22:1), ஆரேத் (22:5)
4. 85 ஆசாரியர்களை கொன்றது யார்?
      தோவேக்கு (22:18)
5.  தாவீதின் மூன்று படைகளையும் பார்த்தால் சிரிப்பு வரும்.  எண்ணிப் பார்த்தால் நானூறு வரும். அவர்கள் யார்?
ஒடுக்கப்பட்டவர்கள்,  கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள். 
   1சாமுவேல் - 22: 1,2
6. ஆசாரியர்களின் பட்டணம் எது?
      நோப்.   1சாமுவேல் - 22:19

Thursday 22 September 2016

I சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. சவுலின் மேய்ப்பர்களுக்கு தலைவன் யார்?
      தோவேக்கு (21:7)
2. தாவீதிடம் பயத்துடன் பேசியது யார்?
      அகிமெலேக்கு (21:1)
3. தாவீதை பயித்தியம் என்றது யார்?
      ஆகீஸ் (21:14,15)
4. இங்கே ஒரு ஈட்டியும் பட்டயமும் இல்லையா? என்று தாவீது யாரிடத்தில் கேட்டான்?
அகிமெலேக்கு   1சாமுவேல் - 21:8
5.  "இவனை (தாவீதை) நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது  என்ன?" - யார், யாரிடம் கேட்டது?
ஆகீஸ் தன் ஊழியக்காரரிடம்.     1சாமுவேல் - 21:14

Wednesday 21 September 2016

I சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. தன் மகனை கொல்லப் பார்த்த தகப்பன் யார்?
     சவுல் (20:32,33)
2. அம்புகளைக் குறித்த காரியத்தை அறியாதிருந்தது யார்?
      பிள்ளையாண்டான் (20:39)
3. யோனத்தான் தாவீதை எப்படி சிநேகித்தான்?
      தன் உயிரை சிநேகித்தது போல (20:17)
4.  தாவீதை மிகவு‌ம் சிநேகித்தது யார்?
யோனத்தான்.      1சாமுவேல் - 20;17
5. அவன்  ஏன் _______ ?  அவன்  என்ன _______  என்றான்.
கொல்லப்படவேண்டும்?,   செய்தான்.              1சாமுவேல் 20:32

Tuesday 20 September 2016

I சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. தாவீதும், தீர்க்கத்தரிசியும் தங்கியிருந்த இடம் எது?
      நாயோதி (19:18,22)
2. தகப்பனிடமிருந்து, தன் கணவனை தப்புவித்த மகள் யார்?
      மீகாள் (19:11-17)
3. தன் சிநேகிதனுக்காக, பரிந்து பேசியது யார்? 
      யோனத்தான் (19:2-6)
4. என்னை பிடிக்க வந்தவர்கள், தீர்க்கத்தரிசிகளானார்கள் - நான் யார்? 
      தாவீது (19:19-24)
5. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை? 
      3 (18:11,19:10)
6.  தன் வீட்டிலே உட்கார்ந்திருந்த சவுல், தன் கையிலே  எதைப் பிடித்துக் கொண்டிருந்தான்?
ஈட்டி   1சாமுவேல் - 19:9
7. தாவீது எந்த  இடத்தில்  இருப்பதாக சவுலுக்கு அறிவிக்கப்பட்டது?
ராமாவுக்கடுத்த நாயோதிலே.   1சாமுவேல் - 19:19

Monday 19 September 2016

I சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. ராஜாவுக்கு மருமகனான மேய்ப்பன் யார்?
      தாவீது (18:27)
2. தாவீது, சவுலுக்கு எண்ணி கொடுத்தது என்ன?
      இருநூறு பெலிஸ்தரின் நுனித்தோல்கள் (18:27)
3. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை?
      3 (18:11,19:10)
4.  தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்து கொண்டது யார்?
தாவீது   1சாமுவேல் - 18:14
5. 'சவுல் இன்னும்  அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்தான்' - ஏன்? (ஏதாவது  ஒரு காரணம் எழுதவும்)
(i) கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்
(ii) சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை (தாவீதை) நேசித்தினால்
1சாமுவேல்  - 18:28,29

Sunday 18 September 2016

I சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேல் ராஜாவின் சேனாபதி யார்?
      அப்னேர் (17:55)
2. தன் தம்பியிடம் கோபமாய் பேசிய அண்ணன் யார்?
       எலியாப் (17:28)
3. கோலியாத்தின் கவச நிறை எவ்வளவு?
      ஐயாயிரம் சேக்கலான வெண்கலம் (17:5)
4. ஈசாய் அதிபதிக்கு கொடுக்க சொன்னது என்ன?
      பத்துப் பால்கட்டிகள் (17:18)
5. 🦁🐻 - இவைகளை கொன்றது யார்?
      தாவீது (17:34-36)
6. ஒற்றைக் கல்லினால், மடிந்த வீரன் எவ்வூரான்?
      காத் (17:4,49)
7. ஈசாயின் எட்டாவது குமாரன் யார்?
      தாவீது (16:10,11,17:12-14)
8. இஸ்ரவேலர் எல்லாரும் ஏலா பள்ளத்தாக்கிலே யாரோடு யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்?
பெலிஸ்தரோடு   1சாமுவேல் - 17:19
9. "சுகமாயிருக்கிறீர்களா"  - என்று  யார், யாரிடம் கேட்டது?
தாவீது தன் சகோதரரைப் பார்த்து.   1சாமுவேல் - 17:22
10. பெலிஸ்தர் எதின் வழியில் எந்தெந்த பட்டணங்கள் மட்டும் வெட்டுண்டு விழுந்தார்கள்?
சாராயீமின் வழியிலும், காத், எக்ரோன் பட்டணங்கள் மட்டும்.
   1சாமுவேல் 17:52

Saturday 17 September 2016

I சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. இசைக்கருவி மீட்டி, தீய ஆவியை விரட்டியது யார்?
      தாவீது (16:23)
2. ஈசாயின் எட்டாவது குமாரன் யார்?
      தாவீது (16:10,11,17:12-14)
3.  "இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" - என்று  இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. யார் அந்த  இருவர்?
அபினதாப்,.சம்மா.     1சாமுவேல் -16:8,9
4. அவன் (தாவீது) பராக்கிரமசாலி,  _______   காரியசமர்த்தன்,   _______.
யுத்த வீரன், சவுந்தரியமுள்ளவன்.      1சாமுவேல் - 16:18

Friday 16 September 2016

I சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலருக்கு தயவுசெய்ததால், தப்புவிக்கப்பட்டவர்கள் யார்?
     கேனியர் (15:6)
2. தீர்க்கத்தரிசியால் கொல்லப்பட்ட ராஜா யார்?
      ஆகாகு (15:33)
3. சவுல் ஜனத்தொகையை எண்ணிப் பார்த்த இடம் எது?
      தெலாயீம் (15:4)
4. பலியை விட உத்தமமான செயல் எது?
      கீழ்ப்படிதல் (15:22)
5. தீர்க்கத்தரிசியின் சால்வையை கிழித்தது யார்?
     சவுல் (15:27)
6. தனது பார்வைக்குச் சிறியவராயிருந்த போது இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானது யார்?
   சவுல்   1சாமுவேல் - 15:17
7. சவுல் யாரைப் பணிந்து கொண்டான்?
    கர்த்தரை.   1சாமுவேல் - 15:31

Thursday 15 September 2016

I சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. சாக வேண்டிய என்னை, ஜனங்கள் காப்பாற்றினர் - நான் யார்?
      யோனத்தான் (14:43-45) 
2. யோனத்தானுக்கு கண் தெளிவடைந்தது எதனால்?
      தேனை ருசிபார்த்ததினால் (14:29)
3. சவுலின் நாட்களில் கர்த்தரின் ஆசாரியனாயிருந்தது யார்? 
     அகியா (14:3,18,19)
4. பெயர் சொல்லப்பட்ட பாறைகள் எவை? 
      போசேஸ், சேனே (14:4)
5. கீஸின் சகோதரன் யார்?
     நேர் (14:50,51,9:1)
6.  "எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்" -  யார், யாரிடம் சொன்னது?
தாணையம்.இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து.   1சாமுவேல் - 14:12
7. எந்த  இடத்திலிருந்து எந்த  இடமட்டும் பெலிஸ்தரை முறிய  அடித்தபோது ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்?
மிக்மாசிலிருந்து ஆயலோன் மட்டும்.   1சாமுவேல் - 14:31
8. பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பி விட்டது யார்?
           சவுல்.             1சாமுவேல் - 14:46

Wednesday 14 September 2016

I சாமுவேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலில் யார் இல்லாததால், ஆயுதங்கள் இல்லை?
       கொல்லன் (13:19-22)
2. சாபம் வாங்கிய இஸ்ரவேலின் முதல் ராஜா யார்?
      சவுல் (13:12-14)
3. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு நேரிட்ட நெருக்கடியான சூழ்நிலையில்  எங்கெல்லாம் ஒளித்துக்கொண்டார்கள்?
கெபிகள், முட்காடுகள், கன்மலைகள், துருக்கங்கள், குகைகள்.
     1சாமுவேல் - 13:6
4. இஸ்ரவேலர் யாவரும் தங்கள்  ஆயுதங்களைத் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு யாரிடம் போக வேண்டியதாயிருந்தது?
பெலிஸ்தர்.     1சாமுவேல் - 13:20

Tuesday 13 September 2016

I சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. சாமுவேல் ஜனங்களுக்கு, எப்படிப்பட்ட வழியை கற்பிப்பதாக சொன்னார்?
      நன்மையும் செவ்வையுமான (12:23)
2.  பிதாக்களின் கூக்குரலுக்கு, கர்த்தரால் எகிப்துக்கு அனுப்பப்பட்டவர்கள் யார்?  
     மோசே, ஆரோன் (12:8)
3. ஜெபம் பண்ணினேன், மழை பெய்தது - நான் யார்?
      சாமுவேல் (12:17,18)
4.  ஓரே வசனத்தில் ஐந்து கேள்விகள். அது எந்த வசனம்? இருப்பிடம் எழுதவும்
1சாமுவேல் - 12:3
5. அம்மோன் புத்திரரின் ராஜா பெயர் என்ன?
நாகாஸ்.       1சாமுவேல் - 12:12
6. "பயப்படாதேயுங்கள்" - யார், யாரைப் பார்த்து கூறியது?
சாமுவேல் ஜனங்களை     ..1சாமுவேல் - 12:20

Monday 12 September 2016

I சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1.  7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
      யாபேசின் மூப்பர்கள் (11:3), சவுல் (10:8,13:8)
2. சாமுவேல், சவுலை ராஜாவாக ஏற்ப்படுத்திய இடம் எது?
      கில்கால் (11:15)
3. தன்னை நிந்தித்தவர்களை, மரணத்திற்கு தப்புவித்தது யார்?
      சவுல் (11:12,13)
4. யாபேஸ் குடிகளின் வலக்கண்ணை குருடாக்குவேன் என்றது யார்?
      அம்மோனியனாகிய நாகாஸ் (11:2)
5. யாபேசின் மூப்பர்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்புவதற்கு எத்தனை நாள் தவணை கேட்டார்கள்?
ஏழுநாள்      1சாமுவேல் -11:3
6. அங்கே ________  _______   மனுஷர் யாவரும் மிகவும் _______.
சவுலும் இஸ்ரவேல்,  சந்தோஷங்கொண்டாடினார்கள்
    1சாமுவேல் - 11:15

Sunday 11 September 2016

I சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. சாமுவேல், சவுலை ஜனங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்திய இடம் எது?
      மிஸ்பா (10:17-24)
2. 7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
      யாபேசின் மூப்பர்கள் (11:3), சவுல் (10:8,13:8)
3. தன்னை பரியாசம் பண்ணுகிறவர்களுக்கு, செவிகொடாமல் இருந்தவன் யார்?
      சவுல் (10:27)
4. வேறு இதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு?
      சவுலுக்கு (10:9)
5. பென்யமீன் எல்லையாகிய செல்சாவில்  யாருடைய கல்லறை உள்ளது?
ராகேல்      1சாமுவேல் - 10:2
6. "காது கேளாதவன் போல இருந்தான்" - யார்?
சவுல்     1சாமுவேல் - 10 :26,27

Saturday 10 September 2016

I சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. வழி கேட்க போன இடத்தில், சிறப்பு விருந்தும், உயர் பதவியும் கிடைத்தது - நான் யார்?
      சவுல் (9:6,23,24, 7:1)
2. நல்ல உயரமும், அழகுமுள்ளவனின் தாத்தா யார்?
      அபீயேல் (9:1,2)
3. கீஸின் சகோதரன் யார்?
      நேர் (14:50,51,9:1)
4. கழுதையை எந்தெந்த நாடுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை?
     சலீஷா, சாலீம், பென்யமீன் (9:4)
5. சவுலின் வேலைக்காரன் தன் கையில் உள்ள  எதை தேவனுடைய மனுஷனுக்கு கொடுப்பேன் என்று சொன்னான்?
கால்சேக்கல் வெள்ளி      (1சாமுவேல் - 9:8)
6. ஞானதிருஷ்டிக்காரனிடமே வந்து,   ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே  என்று கேட்டது யார்?
சவுல்       (1சாமுவேல் -  9:18)

Friday 9 September 2016

I சாமுவேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. பொருளாசையினால், அநியாயமாய் நடந்த நியாயாதிபதிகள் யார்?
      யோவேல், அபியா (8:2-5)
2. சாமுவேலின் சொல்லை கேட்காமல், ஜனங்கள் கேட்ட காரியம் என்ன?
      ராஜாவை ஏற்ப்படுத்த (8:19)
     


Thursday 8 September 2016

I சாமுவேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் உபவாசம் பண்ணின இடம் எது?
      மிஸ்பா (7:5,6)
 2. சாமுவேல் நியாய விசாரணை செய்த இடங்கள் எவை?  
     பெத்தேல், கில்கால், மிஸ்பா (7:16)
3. சாமுவேல் கல்லுக்கு இட்ட பெயர் என்ன?
      எபெனேசர் (7:12)
4. வழி கேட்க போன இடத்தில், சிறப்பு விருந்தும், உயர் பதவியும் கிடைத்தது - நான் யார்?
      சவுல் (9:6,23,24, 7:1)

Wednesday 7 September 2016

I சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. வலமோ, இடமோ சாயாமல், நேராக சத்தமிட்டுக் கொண்டு நடந்தவை எவை?
      இரண்டு கறவைப்பசுக்கள் (6:10-12)
2. கர்த்தரின் பெட்டி -  வந்த வயல், வைக்கப்பட்ட வீடு யார் யாருடையது?
      யோசுவா, அபினதாப் (6:14, 7:1)
3. பெலிஸ்திய தேசத்தை கெடுத்தவை எவை?
      சுண்டெலிகள் (6:5)
4. உள்ளே எட்டி பார்த்ததினிமித்தம், அடி வாங்கியவர்கள் எத்தனை பேர்? 
      ஐம்பதினாயிரத்து எழுபது பேர்  (6:19)

Tuesday 6 September 2016

I சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரின் பெட்டியினிமித்தம், பெலிஸ்தரில் உண்டான   வியாதி என்ன?
      மூல வியாதி (5:6-12)
2. பெலிஸ்திய ஆசாரியர்கள் எதை மிதிப்பது இல்லை?
      அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை (5:5)

Monday 5 September 2016

I சாமுவேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. சீலோவிலிருந்து வந்ததாம், பெலிஸ்தர் பயரக் காரணமாயிருந்ததாம் - அது என்ன?
      கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி (4:4-7)
2. தாத்தா இறந்த நாளில், பிறந்த பேரன் யார்?
       இக்கபோத் (4:18-21)
3. குமாரர்கள் இறந்த செய்தியை⚰ தகப்பனுக்கு அறிவித்தவன், எக்கோத்திரத்தான்?
      பென்யமீன் (4:12-17)
4. சத்துருவின் கையினின்று இரட்சிக்க, இஸ்ரவேல் மூப்பர்கள் கொண்டுவர சொன்னது என்ன?
      கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டி (4:3)
5. பாளயத்தில் வந்த தேவனாக✝, பெலிஸ்தர் கேள்விப்பட்டது என்ன?
      கர்த்தரின் பெட்டி (4:6,7)
6. கர்த்தரின் பெட்டியினால், பெலிஸ்திய தேவனுக்கு உடைந்தவை எவை?
     தலை, இரண்டு கைகள் (5:2-4)
7.  தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையிலே இருந்தவர்கள் யார்?
ஓப்னி, பினெகாஸ்   1சாமுவேல் -4:4
8. "மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று" - எதினால்?
தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால்
    1சாமுவேல் - 4:22

Sunday 4 September 2016

I சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. "இதோ, இருக்கிறேன்" என சாமுவேல், ஏலியிடம் எத்தனை முறை கூறினான்?
      நான்கு (3:4,6,8,16)
2. சாமுவேலுக்கு, கர்த்தர்✝ அவரை எப்படி வெளிப்படுத்தினார்?
      வார்த்தையினால் (3:21)
3. பிள்ளைகளை கண்டியாமற் போனதினிமித்தம், சாபம் வாங்கிய குடும்பம் யாருடையது?
      ஏலி (3:13)
4. 'சாமுவேலே' என்று  எத்தனை முறை கர்த்தர் கூப்பிட்டார்?
நான்கு முறை     1சாமுவேல் - 3: 4,6,8,10
5. 'சாமுவேலே, என் மகனே' என்று சாமுவேலைக்  கூப்பிட்டது யார்?
ஏலி      1சாமுவேல் - 3:16

Saturday 3 September 2016

I சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்தில் வளர்ந்த குழந்தை, எந்த வஸ்திரம் உடுத்தி, கர்த்தருக்கு ஊழியம் செய்தான்? 
      சணல்நூல் ஏபோத் (2:18) 
2.எனக்கு 4 மகன்கள், 2 மகள்கள் - நான் யார்? 
      அன்னாள் (2:21)
3.நொறுக்கப்படுவது யார்? 
      கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் (2:10)
4) ஏலியின் குமாரர்கள், எப்படிப்பட்ட இறைச்சியை பலியிடுகிறவனிடத்தில் வாங்குவார்கள்?
      பச்சை (2:12-15)
5) "சந்ததியிலுள்ள அனைவருக்குமே வாலிப வயதில் சாவு" என சாபம் பெற்ற குடும்பம் யாருடையது? 
      ஏலி (2:27-33)
6. பூமியின்  அஸ்திபாரங்கள் யாருடையவைகள்?
கர்த்தருடையவைகள்            (1சாமுவேல் - : 2:8)
  
7. எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்தது யார்?
ஏலி      1சாமுவேல் - 2:20
8. மனுஷர் கர்த்தரின்........வெறுப்பாய் எண்ணினார்கள்?
 காணிக்கையை   (2:17)

Friday 2 September 2016

I சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கணவரிடமிருந்து, இரட்டை பங்கு பெற்ற மனைவி யார்?
      அன்னாள் (1:5)
2.சத்தமில்லாமல், மனதிலே பேசி ஜெபித்தது யார்?
      அன்னாள் (1:12,13)
3. பிள்ளையில்லா தன் மனைவியை அதிகம் நேசித்தது யார்?
      எல்க்கானா (1:1-5)
4. ஏலி எங்கு ஆசாரியனாயிருந்தார்?
      சீலோவில் (1:3)
5. எல்க்கானாவின் ஊர் எது? அது எந்த மலைத்தேசத்தில்  உள்ளது?
சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம், எப்பிராயீம் மலைத்தேசம்
 1சாமுவேல் - 1:1
6.  கர்த்தர் யாரை நினைந்தருளினார்?
அன்னாள்    ( 1சாமுவேல் - 1:19)

Wednesday 31 August 2016

ரூத் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. பேரேசின் சந்ததியில் வந்த இஸ்ரவேல் ராஜா, யாருடைய பேரன்?
      ஓபேத் (4:22)
2. ரூத்தின் கணவர்கள் யார்? யார்?
       மக்லோன், போவாஸ் (4:10,13)
3. 👞 - இதை உறுதி சாட்சியாக கொடுக்கும் பழக்கம் எங்கிருந்தது?
      இஸ்ரவேலில் (4:7)
4. ஒருவரை கூப்பிட ஓய் என்ற சொல்லை பயன்படுத்தியது யார்?
      போவாஸ் (4:1) 

Tuesday 30 August 2016

ரூத் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. மாமியின் சொற்படி நடந்த மருமகள் யார்?
      ரூத் (3:6)
2. போவாஸ் ரூத்திற்கு கொடுத்த கோதுமையின் அளவு எவ்வளவு?
      ஆறுபடி வாற்கோதுமை (3:15)

Monday 29 August 2016

ரூத் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1.  ரூத் வயலில் சேகரித்த கோதுமையின் அளவு எவ்வளவு?
      ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை (2:17)
2. ரூத்திற்கு தயைபாராட்டின வயல்காரன் யார்?
     போவாஸ் (2:10,19)

Sunday 28 August 2016

ரூத் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. மரணம் நம்மை பிரிக்கும் வரை, சேர்ந்து வாழ்வேன் என திருமணத்தில் சாட்சி கொடுக்கிறது போல, சொன்னது யார்? யாரிடம்? 
     ரூத் நகோமியிடம் (1:17)
2. எப்பிராத்திய குடும்பம், மோவாபில் குடியிருந்த காலம் எவ்வளவு?
      ஏறக்குறைய பத்து வருஷம் (1:1-4)
3. தனக்கு தானே பெயரிட்டுக் கொண்டது யார்?
      நகோமி (1:20)

Saturday 27 August 2016

நியாயாதிபதிகள் - கேள்வி பதில்கள்

நியாயாதிபதிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

Friday 26 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.ஆண்டுதோறும் பண்டிகை கொண்டாடுவது எங்கே? 
       சீலோ (21:19) 
2.பென்யமீனர், எவர்களில் தங்களுக்கு மனைவிகளை பிடித்தார்கள்? 
      நடனம்பண்ணுகிறவர்களில் (21:23)
3.எங்கு வராத இஸ்ரவேலன் கொல்லப்படுவான்? 
      மிஸ்பா (21:5)
4.யாபேசின் குடிகளில், பென்யமீனருக்கு கொடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      நானூறு கன்னிப்பெண்கள் (21:12-14)
5.  இஸ்ரவேல் புத்திரர் மனஸ்தாபப்பட்டது யாருக்காக ? அறுப்புண்டு போனது எது?
பென்யமீனரை நினைத்து , 
இஸரவேலின் ஒரு கோத்திரம் - பென்யமீன்     (21:6)
6. ஜனங்கள் மனஸ்தாபப்பட்டது யாருக்காக ஏன்?*
பென்யமீனருக்காக..
இஸ்ரவேல் கோத்திங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று...
21:15

Thursday 25 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1.  ரிம்மோன் மலைக்கு ஓடிய, பென்யமீனர் எத்தனை பேர்?
      அறுநூறு பேர் (20:47)
2. கிபியாவின் யுத்தமனுஷரில், இடக்கை பலமுள்ளவர்கள் எத்தனை பேர்?
      எழுநூறு (20:15,16)
3. இஸ்ரவேலரால் அழிக்கப்பட்ட பென்யமீன் கோத்திரத்தார் மொத்தம் எத்தனை பேர்?
      இருபத்தையாயிரம் (20:46)
4. இஸ்ரவேலரின் பேச்சை கேட்க விருப்பமாயிராத கோத்திரம் எது? 
      பென்யமீன் (20:13)
5. பென்யமீனரால், இருமுறையாக அழிக்கப்பட்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்? 
     நாற்பதினாயிரம் (இருபத்தீராயிரம்+பதினெண்ணாயிரம்) (20:21,25)
6. இஸ்ரவேலர் சபையாக கூடின இடம் எது?
     மிஸ்பா (20:1)
7. கிபியா எந்த நாட்டில் உள்ளது?
பென்யமீன்     (20:4)
8. இரண்டாம்முறை  பென்யமீனர் இஸ்ரவேல் புத்திரரில் எத்தனைபேரைச் சங்கரித்தார்கள்?
பதினெண்ணாயிரம்     (20:25)

Wednesday 24 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. பிரயாணமாய் வந்தவர்களுக்கு, இராத்தங்க இடங்கொடுத்த விவசாயி எங்கே குடியிருந்தான்?
      கிபியா (19:16-21)
2. லேவியன் தன் மாமனார் வீட்டில் தங்கியிருந்த நாட்கள் எத்தனை?
      நான்கு (19:4-7)
3. லேவியன் தன் மறுமனையாட்டியின் உடலை எத்தனை துண்டுகளாக வெட்டினான்?
      பன்னிரண்டு (19:29)
4. லேவியனின் மறுமனையாட்டி தன் தகப்பன் வீட்டில் எத்தனை மாதம் இருந்தாள்?
நான்கு மாதம் (19:2)
5. கிழவனின் வீட்டைச் சூழ்ந்துகொண்டவர்கள் யார்?
பேலியாளின் மக்கள்   (19:22)
6. கிழவன் தன் மகளை எப்படிக் கூறினான்?
கன்னியாஸ்திரி    (19:24)

Tuesday 23 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. உயர்பதவி கிடைத்ததும், தன் எஜமானுக்கு துரோகம் பண்ணியது யார்?
     மீகா வீட்டு வாலிப ஆசாரியன் (18:18-20)
2. குடியிருக்க, போதிய இடமில்லாமலிருந்த கோத்திரம் எது?
      தாண் (18:1)
3. சகல வளங்களும் இருந்த இடத்தை பிடித்து, எரித்துப் போட்டது, எக்கோத்திரத்தார்?
      தாண் (18:10,27)
4. பயமில்லாமல், சுகமாய் குடியிருந்தது யார்?
      லாயீசு ஊரார் (18:7,27)
5.  இஸ்ரவேல் தேசத்தை வேவு பார்க்க வந்தவர்கள் எந்த கோத்திரத்தார்  எத்தனை பேர்?
தாண் கோத்திரத்தார், 5 பேர்
18:2
6. மறுபெயர் என்ன?
கீரியாத்யாரீம் ==.............................
லாயீஸ் ==......................................
Ans:
மக்னிதான் 18:12
தாண் 18:29


Monday 22 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. மீகாவின் தாய், தட்டானிடம் கொடுத்த தொகை எவ்வளவு?
      இருநூறு வெள்ளிக்காசு (17:4)
2. திருடிய பணத்தை திரும்ப கொடுத்தது யார்?
      மீகா (17:1,2)
3. வழி தெரியாமல் வந்த எனக்கு, ஆசாரியப்பணி கிடைத்தது - நான் யார்?
      யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் (17:7-12)
4. தன் வீட்டியில் இருந்த 1100 வெள்ளி காசு திருடிய வாலிபன் யார்?
 மீகா 17:2,4

Sunday 21 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. சிம்சோனால் 3முறை ஏமாற்றப்பட்டவள் எங்கு குடியிருந்தாள்? 
       சோரேக் ஆற்றங்கரையில் (16:4,15) 
2. இறக்கும் போது, தன்னோடு பல உயிர்களை⚰ பலி வாங்கியது யார்? 
      சிம்சோன் (16:30)
3.பணத்திற்காக, தன்னோடு அன்பாயிருந்தவனுக்கு துரோகம் பண்ணியது யார்? 
      தெலீலாள் (16:4-19)
4.சிம்சோன் கதவுகளை சுமந்து கொண்டு போன இடம் எது?     
      எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்கு (16:3)
5. பெலிஸ்தியரின் தெய்வம் யார்? 
      தாகோன் (16:23)
6.  சிம்சோனை தெலீலாள் பெலிஸ்தரிடம் பலமுறை காட்டிகொடுத்த போது கூட தன் புத்தியீனத்தை அனைத்தையும் மாற்றிக் கொள்ளாமல் இருந்தான் ஏன்?
 அனுதினமும் ஆசைக்காட்டி அன்போடு பேசி மயக்கினால் 16:16
7. சிம்சோனை தெலீலாள் எத்தனை விதமான கயிறால் கட்டினாள்?
 (மூன்றுவிதமான கயிறுகளினால்)

  •  உலராத பச்கையான கயிறு 16:7
  •  புதுக் கயிறு 16:11
  •  நெசவு நூல் (கயிறு) 16:13,14
8. ஒரு கிறிஸ்தவன் (சிம்சோன்) அந்நிய பெண்ணிடன் தொடர்பு வைத்துக் கொண்டப்படியால் அவன் முடிவு எப்படி இருந்தது?

  •  கர்த்தர் அவனுடன் இருந்து விலகினார் 16:20
  •  புறஜாதிகளுக்குள்ளே பரியாசம் பண்ணப்பட்டான் 16:27
  •  தப்பி ஓடாதப்படி இரு கண்களும் பிடுங்கப்பட்டது 16:21
  •  அவன் மரணம் அவர்களுக்கு இன்பமாய் இருந்தது 16:23
  •  இரு கை காலூம் தூணில் கட்டப்பட்டது 16:26

Saturday 20 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. தண்ணீர் கிடைத்த இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
      எந்நக்கோரி (15:19) 
 2.  கணவனின் தோழனுக்கு கொடுக்கப்பட்ட பெண் எவ்வூராள்?
      திம்னாத் (14:1,20,15:2-6)
3. யூதர்களில், கன்மலைக்கு சிம்சோனிடத்தில் போனவர்கள் எத்தனை பேர்?
      மூவாயிரம் (15:11)
4. 1000 பேரை கொன்ற இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
      ராமாத் லேகி (15:16,17)
5. தான் ஆசைப்பட்ட பெண் தனக்கு கிடைக்காத கோபத்தில் 300 நரியை பிடித்து வாலில் தீ வைத்து கட்டி திராட்சத்தோட்டத்தையும் ஒலிவத்தோப்பையும் எரித்துப் போட்டவன் யார்?
 சிம்சோன் 15:4,5
6. தாகத்திற்கு தண்ணீர் இல்லையே இறைவா என்று கர்த்தரிடம் கேட்டபோது என்ன நடந்தது?
ஒரு பள்ளத்தைப் பிளக்கபண்ணி தண்ணீர் வரபண்ணி கொடுத்தார் 15:18,19
7. கழுதையின் தாடை எலும்பை வைத்து சிம்சோன் எத்தனை பேரை அடித்துக் கொன்றான்?
 1000 பேரை 15:15

Friday 19 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கணவனின் தோழனுக்கு கொடுக்கப்பட்ட பெண் எவ்வூராள்?
      திம்னாத் (14:1,20,15:2-6)
2. சிம்சோன் சிங்கத்தையும், 30 மனுஷரையும் கொன்றதும் ஒரே பலத்தினால் - அது என்ன?
      கர்த்தருடைய ஆவியின் (14:6,19)
3. 7 நாட்கள் அழுதுகொண்டு இருந்தது யார்?
      சிம்சோனின் பெண்சாதி (14:17)
4.  போட்டியில் தோல்வி அடைந்தவனாய் கோபத்துடன் அஸ்கலோனுக்கு போய் 30 பேரை கொலை செய்த மனிதர் யார்?
 சிம்சோன் 14:18,19
5. கணவன் சொன்ன ரகசியத்தை தன் இன மக்களுக்கு சொல்லிக் கொடுத்து அவன் நண்பனை திருமணம் செய்த பெண் யார்?
 பெலிஸ்தரின் குமாரத்திகளில் பெண் (சிம்சோன் மனைவி) 14:17,20

Thursday 18 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. பயமுற்ற தன் கணவனுக்கு, தைரியமூட்டியது யார்?
      மனோவாவின் மனைவி (13:22,23)
2. பிள்ளைக்கு செய்ய வேண்டியதை போதிக்க ஜெபம் பண்ணியது யார்?
      மனோவா (13:8)
3. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணிடம் ஒரு தூதன் தோன்றி மதுபானம் குடியாதப்படி எச்சரிக்கையாக இரு  உனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று யாரிடம் சொன்னார்?
 மனோவா மனைவி 13:4,14
4. சிம்சோனை  ஆவியானவர் எப்போது  முதலில் வழிநடத்தத் துவங்கினார்?
தாண் பாளயத்தில் இருக்கையில். (13:25)

Wednesday 17 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. கீலேயாத் மனுஷர் எங்கே வாசமாயிருந்தார்கள்?
      எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே (12:4)
2. ஒரு வார்த்தை சொல்ல தெரியாமல், அழிந்தவர்கள் எத்தனை பேர்?
      நாற்பத்தீராயிரம் (12:6)
3. யெப்தா &  கீலேயாத் ஜனங்களோடு யுத்தத்திற்கு புறப்பட்டு எப்பிராயீம் மனிதர்களோடு யுத்தம் பண்ணி எத்தனை பேரை விழப்பண்ணினார்கள்?
 42,000 பேர்  12:6 
4. யெப்தா இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
 6 வருஷம் 12:7

Tuesday 16 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. தன்னை துரத்தினவர்களாலேயே, தலைவனாயிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டது யார்?
     யெப்தா (11:6,7)
2.அம்மோன் புத்திரரின் தெய்வம் யார்?
      காமோஸ் (11:24)
3. யெப்தாவிற்கு பிள்ளைகள் எத்தனை?
      ஒரே குமாரத்தி (11:34)
4. இஸ்ரவேலருக்கு தன் தேச வழியாய் போக இடங்கொடுக்க மறுத்து, தன் தேசம் அழிய காரணமாயிருந்தது யார்?
      சீகோன் (11:19-21)
5. இஸ்ரவேலில், ஆண்டுதோறும் 4 நாட்கள் புலம்பல் - யாரைக் குறித்து?
     யெப்தாவின் குமாரத்தி (11:40)
6.  அந்நிய பெண்ணுக்கு பிறந்த பரஸ்திரீயின் மகன் அம்மோன் புத்திரரை முறியடித்து இஸ்ரவேலை காப்பாற்றினான் அவன் யார்?
 யெப்தா 11:1,33
7. மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டவன் தேவனால் பயன்படுத்தப்பட்டான் அவன் யார்?
 யெப்தா 11:2,7,
8. எல்லா மனிதர்களுக்கும் மரித்த பின்பு தான் துக்கம் கொண்டாடுவார்கள் ஆனால் ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் அவள் உயிரோடு அருகில் வைத்துக்கொண்டு 2 மாதம் துக்கம் கொண்டாடினார்கள் அவள் யார்?
 யெப்தா மகள் 11:38-40

Monday 15 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. 30குமாரர்களை உடைய நியாயாதிபதி யார்?
     யாவீர் (10:3,4)
2. அம்மோனியருக்கு எதிராய்😡 இஸ்ரவேலர் பாளயமிறங்கின இடம் எது?
      மிஸ்பா (10:17) 
3. தாத்தா, மகன், பேரன் - மூவருக்கும் ஈரெழுத்து பெயராம், தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஓரெழுத்தே வேறாம் - அவர்கள் யார்? 
     தாத்தா - தோதோ, மகன் -  பூவா, பேரன் - தோலா (10:1)
4. 30 கழுதை, 30 குமாரர், 30 ஊர்கள் கொண்ட நியாயாதிபதி யார்?
 யாவீர் 10:3
5. கர்த்தர் கோபத்தில் யாரை பார்த்து அந்நிய தெய்வங்களையே  வழிபட்டு வணங்குங்கள் அவர்கள் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்?
 இஸ்ரவேலரை பார்த்து   நியா 10:14 

Sunday 14 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. அரசரான பணிவிடைக்காரியின் மகன் யார்?
      அபிமெலேக்கு (9:17) 
2. 70 பேரை கொலை செய்தவன் யார்?
      அபிமெலேக்கு (9:4,5)
3. அபிமெலேக்கை கொல்ல பெண், பயன்படுத்தியது என்ன?
      எந்திரக்கல்லின் துண்டு (9:53) 
4. அபிமெலேக்கை யுத்தம் பண்ண அழைத்தது யார்?
      காகால் (9:28,29)
5. மரங்கள்🌳🌴🌲 ராஜாவாயிருக்க, எந்த மரங்களிடம் கேட்டன?
      ஒலிவமரம், அத்திமரம் (9:8-11)
6. ஒரே கல்லில் 70 பேரை கொலை செய்த கொலைகாரன் யார்?
 அபிமெலேக்கு நியா 9:5
7. மரம் செடி பழத்தை வைத்து கதை சொல்லி ஜனங்களை எச்சரிக்கை கொடுத்தது யார்?
 யோதாம் நியா 9:7-15
8. 1000 பேரை தீயிட்டு கொள்ளுத்தியவன் ஒரு பெண்ணின் கையால் எந்திரக்கல்லினால் அடிபட்டு மண்டை உடைந்து சாக துடித்தவன் யார்?
 அபிமெலேக் நியா 9:49,54

Saturday 13 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. அப்பம் கொடுக்க மறுத்து கொல்லப்பட்டவர்கள் யார்?
      பெனூவேலின் மனுஷர் (8:8,9,17)
2. கிதியோனுக்கு பிறகு, இஸ்ரவேலர் பின்பற்றிய தெய்வங்கள் எவை?
      பாகால்கள், பாகால்பேரீத் (8:33)
3. மீதியானிய ராஜாக்கள் யார்?
      சேபா, சல்முனா (8:12)
4. கிதியோனின் முதல் மற்றும் கடைசி குமாரன் யார்? யார்?
      யெத்தேர், யோதாம் (8:20,9:5)
5.  உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று மிரட்டியது யார்?
 கிதியோன் 8:7
6. எல்லா காரியத்திலும் கர்த்தருக்கு பயந்து நடந்த கிதியோன் ஒரு காரியத்தில் மட்டும் விழ்த்தப்பட்டான் அது என்ன?
 பொன்னினால் ஏபபோத்தை உண்டு பண்ண காரணமாய் இருந்தான் நியா 8:27

Friday 12 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. ஆரோத்தில் பாளயமிறங்கினவர்கள் மொத்தம் எத்தனை பேர்?     
     முப்பத்தீராயிரம் (இருபத்தீராயிரம்+பதினாயிரம்) (7:1-3)
2.  *🦗🦗🦗* - இவைகளுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டவர்கள் யார்?
      மீதியானியர், அமலேக்கியர், கிழக்கத்திப் புத்திரர் (6:4,5, 7:12)
3. தங்கள் பெயரையுடைய இடத்திலேயே அழிக்கப்பட்டவர்கள் யார்?
      ஓரேப், சேப் (7:25)
4. பயமும் திகிலும் இருந்த 22,000 பேர் யுத்தத்திற்கு செல்லாமல் பயந்து வீடு திரும்பினார்கள்.ஆனால் 300 சிறுபடை அந்த பெரும் படையை தகர்க்கும் என்ற மன தைரியத்தோடு போருக்கு சென்ற மனிதன் யார்?
 கிதியோன் நியா 7:3,7,10,11
5. பானை உடையும் சத்தத்தை வைத்து யுத்த களத்தை மிரளவைத்த யுத்த வீரர்கள் யார்?
 300 நபர்கள் கொண்ட கிதியோன் படை நியா 7:16, 20,21