வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Wednesday 30 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
1. 70🤴🏻🗑 - யாருக்கு அனுப்பப்பட்டது?
யெகூ (10:1-7)
2. அழைத்ததோ பண்டிகைக்கு, கொடுத்த பரிசோ மரணம் - நாங்கள் யார்?
பாகாலின் ஊழியக்காரர்கள் (10:19-25)
Tuesday 29 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
1. யெகூவின் சேனாபதி யார்?
பித்கார் (9:25)
2. சமாதானப்பேச்சுக்கே என்னிடம் இடமில்லை - நான் யார்?
யெகூ (9:17-22)
3. மிதிபட்ட மேக்கப்காரிக்கு, சடலமே இல்லையாம் - அவள் யார்?
யேசபேல் (9:30-37)
4. வியாதியஸ்தனை பார்க்க போன எனக்கு, சாவு நேர்ந்தது - நான் யார்?
அகசியா (9:16,27)
5. யெகூ, எங்கு போக யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றான்?
யெஸ்ரயேலுக்கு (9:15)
6. 🏹 - எய்தது யார்?
யோவாஸ்/யெகூ (13:14-17, 9:24)
Monday 28 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
1. நாய் என்று தன்னை சொன்னது யார்?
ஆசகேல் (8:13)
2. என் கணவருக்கும், என் சகோதரனுக்கும் ஒரே பெயர் - நான் யார்?
ஆகாபின் குமாரத்தி (8:16-18,25)
3. என் அரசாட்சி ஒரு வருடம் - நான் யார்?
அகசியா (8:26)
Sunday 27 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. சத்தம் கேட்டு, பிராணன் தப்ப ஓடினோம் - நாங்கள் யார்?
சீரியர் (7:5-7)
2. ஒரு சேக்கலுக்கு விற்கப்பட்டவை எவை?
ஒரு மரக்கால் கோதுமை மா, இரண்டு மரக்கால் வாற்கோதுமை (7:16)
3. கண்ணால் காண்பது, வாய்க்கு எட்டாது என்ற சாபம் பெற்றேன் - நான் யார்?
ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானி (7:2,19)
Saturday 26 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
1. பஞ்சத்தால், மகனை சாப்பிட்ட துயரம் எங்கு நடந்தது?
சமாரியா/இஸ்ரவேல் (6:25-29)
2. அறிவியலுக்கு மாறாக, தண்ணீரில் மிதந்தது என்ன?
இரும்பு (6:6)
3. இரகசிய வார்த்தைகளை ராஜாவுக்கு சொல்வது யார்?
எலிசா (6:8-12)
4. தன்னை பிடிக்க வந்தவர்களுக்கு⛓, விருந்து கொடுத்து அனுப்பியது யார்?
எலிசா (6:13-23)
Friday 25 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
1. பொன்னோ, பொருளோ கேட்கும் காலத்தில், மண் கேட்டானாம் ஒருவன் யார்? யாரிடம்?
நாகமான் எலிசாவிடம் (5:17)
2. நான் தேவனா? என்று கேட்டது யார்?
இஸ்ரவேலின் ராஜா (5:7)
3. பேராசையினால் பொய் சொல்லி, குஷ்ட சாபம் வாங்கினேன் - நான் யார்?
கேயாசி (5:20-27)
Thursday 24 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. விருந்து கொடுத்து உபசரித்ததால், கர்ப்பத்தின் சுதந்தரம் கிடைக்க பெற்றேன் - நான் யார்?
சூனேம் ஊர் ஸ்திரீ (4:8-17)
2. கடன் தீர, சாவு தோஷம் நீங்க பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் எவை?
எண்ணெய், மாவு (4:2-7, 39-41)
3. ஏழு தரம் மூழ்கி, சுத்தமானேன், ஏழு தரம் தும்மி, கண்விழித்தேன் - நாங்கள் யார்?
நாகமான் (4:14), சூனேமியாளின் மகன் (4:25,32-35)
Wednesday 23 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. மோவாபை எதிர்க்க சென்ற ராஜாக்கள் எத்தனை பேர்?
மூன்று (3:7-9)
2. "கண்ணால் காண்பது பொய்" என்பதை மறந்து, வீரங்கொண்டு மடிந்தவர்கள் யார்?
மோவாபியர் (3:22-24)
3. தன் மகனை பலியிட்ட ராஜா யார்?
மேசா (3:4,26,27)
4. எந்த ராஜாவின் முகத்தை பார்த்தினால், எலிசா மறுமொழி சொன்னார்?
யோசபாத் (3:14)
Tuesday 22 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. 🐻🐻🐻 - இவைகளால் பீறுண்ட எத்தனை பேர்?
நாற்பத்திரண்டு (2:24)
2. எலியாவும் எலிசாவும் சேர்ந்து போன இடங்கள் எவை?
பெத்தேல், எரிகோ, யோர்தான் (2:8)
3. கெட்ட தண்ணீர், நல்ல தண்ணீராக மாற பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருள் எது?
உப்பு (2:21)
Monday 21 November 2016
II இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. அக்கினியால் பட்சிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
102 (2 தலைவர்கள் + 100 சேவகர்கள்) (1:9-14)
2. எக்ரோனின் தேவன் யார்?
பாகால் சேபூப் (1:2,3)
3. புத்திரனில்லாத ராஜா யார்?
அகசியா (1:17)
Sunday 20 November 2016
I இராஜாக்கள் - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
I இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
Saturday 19 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
1. பொய்யின் ஆவியுடைய தீர்க்கத்தரிசிகள் எத்தனை பேர்?
நானூறு (22:6,23)
2. ஆகாப் கட்டிய அரண்மனை எதனாலானது?
தந்தம் (22:39)
3. உண்மையை சொல்லியதால் அடியும், தண்டனையும் வாங்கினேன் - நான் யார்?
மிகாயா (22:24-28)
4. யாருடைய கப்பல்கள் உடைந்தன?
யோசபாத் (22:48)
Friday 18 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
1. தன் தவறை உணர்ந்து, தன்னை தாழ்த்தியது யார்?
ஆகாப் (21:27-29)
2. யார் யார் மாம்சத்தை நாய்கள் சாப்பிடும்?
யேசபேல், ஆகாபின் சந்ததியில் பட்டணத்தில் சாகிறவனை (21:23,24)
3. கொடுக்க மறுத்தேன், எறியுண்டு செத்தேன் - நான் யார்?
நாபோத் (21:3,14)
4. கொலை சதி திட்டமிட்ட ராஜஸ்திரீ யார்?
யேசபேல் (21:8-14)
5. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
எலியா (21:20), யோசபாத் (20:32,33)
6. பழத்தோட்டத்தை, காய்கறி தோட்டமாக மாற்ற நினைத்தது யார்?
ஆகாப் (21:1,2)
Thursday 17 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
1. சமாதானம் பேசுகிறது போல், தீங்கு செய்ய நினைத்தது யார்?
பெனாதாத் (20:1-7)
2. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
எலியா (21:20), யோசபாத் (20:32,33)
3. கர்த்தரால் கொலைக்கு நியமிக்கப்பட்டிருந்தவனை தப்பவிட்டது யார்?
ஆகாப் (20:42)
4. ஆப்பெக்கிலே, எத்தனை பேர் மேல் அலங்கம் விழுந்தது?
இருபத்தேழாயிரம் பேர் (20:30)
5. அடிப்பதற்கு மறுத்தேன், சாவை பரிசாக பெற்றேன் - நான் யார்?
தீர்க்கத்தரிசியின் தோழன் (20:35,36)
Wednesday 16 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
1. இந்நாள் வேதபகுதியில், ஒரே வசனம் இருமுறை எங்கெங்கே?
I இராஜாக்கள்:19:10,14
2. எலியா எத்தனை நாள் தொடர்ந்து நடந்தான்?
நாற்பது நாள் (19:8)
3. ஊழியம் செய்ய போவதற்கு முன், விருந்து வைத்தது யார்?
எலிசா (19:19-21)
4. கர்த்தர், பர்வதத்தில் எவைகளில் இருக்கவில்லை?
காற்று, பூமிஅதிர்ச்சி, அக்கினி (19:11,12)
5. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)
Tuesday 15 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
1. கர்த்தரின் தீர்க்கத்தரிசிகளை கொன்றது யார்? பாகாலின் தீர்க்கத்தரிசிகளை கொன்றது யார்?
யேசபேல், எலியா (18:13,40)
2. தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை - யாரை?
எலியா (18:10)
3. தெய்வம் யார் - போட்டி எங்கு நடைபெற்றது? போட்டியாளர்கள் யார்?
கர்மேல் பர்வதம், எலியா - பாகால் தீர்க்கத்தரிசிகள் (18:20-39)
4. பலிபீடத்தில் எத்தனை குடங்கள் தண்ணீர் ஊற்றப்பட்டது?
பன்னிரெண்டு (18:34)
5. ஆகாப் தேடிப்போனது என்ன?
புல் (18:5,6)
6. ஊழியக்காரன் சமுத்திரமுகமாய் போய் பார்த்தது எத்தனை முறை?
8 (18:43,44)
7. தண்ணீர் வற்றியது எங்கே? தண்ணீரை நக்கியது எது?
கேரீத் ஆறு (17:7), கர்த்தரின் அக்கினி (18:38)
8. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)
Monday 14 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
1. தண்ணீர் வற்றியது எங்கே? தண்ணீரை நக்கியது எது?
கேரீத் ஆறு (17:7), கர்த்தரின் அக்கினி (18:38)
2. கொஞ்சம் கொடுத்து, நிறைவான ஆசீர்வாதம் பெற்றது யார்?
சாறிபாத் ஊர் விதவை (17:9-16)
Sunday 13 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
1. தற்கொலை செய்து கொண்டது யார்?
சிம்ரி (16:18)
2. ஆகாபின் மாமன் யார்?
ஏத்பாகால் (16:31)
3. யோசுவா சொன்ன சாபத்தினால் மாண்டவர்கள் யார்?
அபிராம், செகூப் (16:34)
4. சமாரியா மலையின் எஜமான் யார்?
சேமேர் (16:24)
5. தன் வினை தன்னை சுடும் - என்பதற்கேற்ப பலியான ராஜா யார்?
பாஷா (16:7,11)
Saturday 12 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
1. தாவீது செய்த ஒரே தவறு என்ன?
ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி (15:5)
2. ஆசாவின் விரோதியை முறியடித்தது யார்?
பெனாதாத் (15:16-20)
Friday 11 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
1. யெரொபெயாமின் சந்ததியில், கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவது யார்?
அபியா (14:13,18)
2. விரோதிகளின் குமாரர்களுக்கு, ஓரெழுத்தே வித்தியாசம் - அவர்கள் யார்?
ரெகொபெயாம் - அபியாம், யெரொபெயாம் - அபியா (14:1,30,31)
Thursday 10 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
1. பிறப்பதற்கு முன்னே, பெயரிடப்பட்டது யார்?
யோசியா (13:2)
2. சர சர வெடி, பட்டாசல்ல, குண்டுமல்ல - அது என்ன?
பலிபீடம் (13:5)
Wednesday 9 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
1. ராஜ்யம் பிரிக்க, ராஜ்யம் சண்டையில்லாமலிருக்க சொல்லிய தேவமனிதர்கள் யார்? யார்?
அகியா, சேமாயா (11:29-32, 12:22-24)
2. ஏமாற்றியவன், தன்னால் ஏமாற்றப்பட்டவனின் பிரேதத்தை எடுத்து வந்தானாம் - அவர்கள் யார்?
கிழவனான தீர்க்கத்தரிசி, தேவனுடைய மனுஷன் (12:11-30)
3. ராஜாக்கள் காலத்தில், இஸ்ரவேலிலே உருவ வழிபாட்டை புகுத்தியது யார்?
யெரொபெயாம் (12:28-33)
4. முதியவர்களின் ஆலோசனையை தள்ளிய ராஜா யார்?
ரெகொபெயாம் (12:13)
Tuesday 8 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
1. ராஜ்யம் பிரிக்க, ராஜ்யம் சண்டையில்லாமலிருக்க சொல்லிய தேவமனிதர்கள் யார்? யார்?
அகியா, சேமாயா (11:29-32, 12:22-24)
2. பெண் உருவ வழிபாட்டை கொண்டிருந்தவர்கள் யார்?
சீதோனியர் (11:5,33)
3. எகிப்துக்கு ஓடிப்போன, பெயர் குறிப்பிடப்பட்ட இருவர் யார்?
ஆதாத், யெரொபெயாம் (11:17,40)
4. சாலொமோனுக்கு எத்தனை முறை கர்த்தரிடமிருந்து எச்சரிப்பு வந்தது?
இருமுறை (11:9)
5. இஸ்ரவேலை, தன் விருப்பப்படி ஆள தெரிந்து கொள்ளப்பட்டது யார்?
யெரொபெயாம் (11:37)
6. சாலொமோனின் விரோதிகள் யார்?
ஆதாத், ரேசோன், யெரொபெயாம் (11:14,23,26)
Monday 7 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
1. வாசனை மரங்களால், செய்யப்பட்ட இசைக்கருவிகள் எவை?
சுரமண்டலங்கள், தம்புருகள் (10:12)
2. சாலொமோனை சோதிக்க வந்தது யார்?
சேபாவின் ராஜஸ்திரீ (10:1)
3. மாளிகையில் வைக்கப்பட்டவை எவை?
இருநூறு பரிசைகள், முந்நூறு கேடகங்கள் (10:16,17)
4. ஒரு குதிரை விலை என்ன?
நூற்றைம்பது வெள்ளிக் காசு (10:29)
Sunday 6 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
1. சாலொமோனுக்கு சீதனமாக வந்தது என்ன?
கேசேர் பட்டணம் (9:16)
2. 🛳⛴🚢 - இவை செய்யப்பட்ட இடம் எது?
எசியோன்கேபேர் (9:26)
3. மரங்கள் கொடுத்தேன், பட்டணங்கள் கிடைத்தது, ஆனாலும் அதில் விருப்பமில்லை - நான் யார்?
ஈராம் (9:11,12)
Saturday 5 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
1. இந்நிலையில் நின்று ஜெபித்தது யார்?
சாலொமோன் (8:54)
2. கொள்ளைநோய் வரும்போது எதை உணர்ந்தால், விடுதலை கொடுங்க என ராஜா கர்த்தரிடம் வேண்டினான்?
இருதயத்தின் வாதை (8:37-40)
3. ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட மாதம் எது?
ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் (8:2,63)
4. உடன்படிக்கை பெட்டியிலிருந்தது என்ன?
இரண்டு கற்பலகைகள் (8:9)
Friday 4 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. கடல்தொட்டியின் கொள்ளளவு ------- , கொப்பரையின் கொள்ளளவு -------
2000 குடம் (7:24-26) 40 குடம் (7:38)
2. கன்னானின் மகன் யார்?
ஈராம் (7:13,14)
3. பெயரிடப்பட்ட தூண்கள் எவை?
யாகீன், போவாஸ் (7:21)
4. கும்பங்கள் எந்த பூக்களால் செய்யப்பட்டிருந்தது?
லீலி புஷ்பங்களின் வேலை (7:19)
5. ஆலயம், அரமனை கட்ட எவ்வளவு காலம் சென்றது?
ஆலயம் - 7 வருஷம், அரமனை - 13 வருஷம் (6:38, 7:1)
Thursday 3 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
1. ஆலயத்திற்குள் கல்லில்லாமல், எவை மட்டும் தெரிந்தது?
கேதுருமரங்கள் (6:18)
2. ஆலய கதவுகள் எவைகளால் செய்யப்பட்டது?
தேவதாரி பலகைகளால் (6:34)
3. ஆலயத்தின் தளம் எவைகளால் வரிசைப்படுத்தப்பட்டது?
தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் (6:15)
4. ஆலய அகலத்திற்கு சரியாக, ஆலயத்திற்குள் வைக்கப்பட்டவை எவை?
இரண்டு கேருபீன்கள் (6:2, 23-28)
5. ஆலயம், அரமனை கட்ட எவ்வளவு காலம் சென்றது?
ஆலயம் - 7 வருஷம், அரமனை - 13 வருஷம் (6:38, 7:1)
Wednesday 2 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
1. மரம் வெட்டுவதில் வல்லவர்கள் யார்?
சீதோனியர் (5:6)
2. ஒரு மாத வேலை, இரு மாத ஓய்வு கிடைக்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?
முப்பதினாயிரம் (5:13,14)
3. தகப்பனின் சிநேகிதனோடு, உடன்படிக்கை பண்ணிக்கொண்டது யார்?
சாலொமோன் (5:1,12)
Tuesday 1 November 2016
I இராஜாக்கள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. சாலொமோனின் தினசரி போஜனத்திற்கு ------- 🐂🐄, ------- ஆடுகள்🐐🐑
முப்பது, நூறு (4:23)
2. சாலொமோனின் நீதிமொழிகள் ------, பாட்டுகள் -------
மூவாயிரம், ஆயிரத்து ஐந்து (4:32)
3. சாலொமோனின் மகள்கள் யார்?
தாபாத், பஸ்மாத் (4:11,15)
4. சாலொமோனுக்கு மணலின் தொகையைப் போல கர்த்தர் கொடுத்தது என்ன?
மனோவிருத்தி (4:29)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)