Search This Blog

Friday 28 April 2017

யோபு அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. என் சுக வாழ்வு ஒரு ________போல் கடந்து போயிற்று.
மேகத்தை யோபு 30: 15

2.  நன்மைக்கு காத்திருந்த எனக்கு ________ வந்தது
 தீமை யோபு 30: 26

No comments:

Post a Comment